முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

c 673 முஸ்லிம் பெண்களின் முகம் மறைக்கும் ஆடைக்கு தடை

முஸ்லிம் பெண்களின் முகம் மறைக்கும் ஆடைக்கு தடை ; நாட்டிலுள்ள பிரச்சினை போதவில்லையாம் பிரச்சினையை உருவாக்க தயாராகும் ஞானசார-! இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், யுத்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல், மத மாற்றத்தை தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, ”ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது. கொழும்பு – கோட்டை பகுதியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியிடம் நேற்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது. இலங்கையில் ”ஒரே நாடு – ஒரே சட்டம்” என்ற கருத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்று, இலங்கைக்கு தனித்துவமான கருத்தியல் கட்டமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்குவதற்கு ஜனாதிபதியினால், 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 மற்றும் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆகிய தேதிகளில் அதிவிசேட வர்த்தமானி ஊடாக இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டது. இந்த அறிக்கை

c 672 நாங்கள் மிகவும் ஆபத்தான உலகில் வாழ்கிறோம்

நாங்கள் மிகவும் ஆபத்தான உலகில் வாழ்கிறோம் - ரஷ்யா குறித்து பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% ஐ பிரித்தானிய அரசாங்கம் பாதுகாப்பிற்காக செலவிடும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். மாட்ரிட்டில் நேட்டோ மாநாட்டில் பேசிய பிரதமர், "எதிர்கால போர் காற்று போன்ற முக்கிய திறன்களில் நீண்டகாலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் எனவும், மிகவும் ஆபத்தான மற்றும் அதிக போட்டி நிறைந்த உலகத்திற்கு மாற்றியமைக்க வேண்டும்" என்றும் கூறினார். இந்த முடிவுகளின் அடிப்படையில் நாங்கள் மேற்கொள்ளும் முதலீடுகளின் தர்க்கரீதியான முடிவு என்னவென்றால், தசாப்தத்தின் இறுதிக்குள் பாதுகாப்புக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 வீதத்தை ஒதுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்திற்கான விலை எப்போதும் செலுத்தத் தகுந்தது என்று பிரதமர் மேலும் கூறினார். "உக்ரைனில் சரியான முடிவைப் பெறாவிட்டால், முன்னாள் சோவியத் யூனியனின் பிற பகுதிகளுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். நாங்கள் மிகவும் ஆபத்தான உலகில் வாழ்கிறோம் - ரஷ்யா

c 671 தமிழர் பகுதியில் தொடரும் ஆட்கடத்தல்

யாழில் மற்றுமொரு பதின்மவயது சிறுமி மாயம்; தவிப்பில் பெற்றோர்! யாழ்ப்பாணத்தை சேர்ந்த முஸ்லிம் சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 28ஆம் திகதி கடை ஒன்றில் நின்ற சமயம் சிறுமி காணாமல்போனதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இதுவரை சிறுமி பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை வெளியகாத நிலையில் பெற்றோர் பொலிஸி முறைப்பாடளித்துள்ளனர். யாழில் மற்றுமொரு பதின்மவயது சிறுமி மாயம்; தவிப்பில் பெற்றோர்! | Another Teenage Girl Mayam In Jaffna காணாமல்போன சிறுமி யாழ்.கதீஜா பாடசாலையில் தரம் 8ல் கல்வி கற்கற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

c 670 புத்திசாலிகள் என்று தங்களைக் காட்டிக்கொள்ளும் இருவர் உள்ளனர். ?

எந்த ஒரு ஐக்கிய நாடுகள் சபையிலும் கலங்ககையில் இனப்பிரச்சனை நடந்தது தமிழர்களை பாது காற்க வெளிநாட்டுப் பொறிமுறை ஒன்று தேவை என்று கேட்க விரும்பாதே பச்சோன்றிகள். இவர்கள் யார் என்பதை தமிழர்கள் இனம் கண்டு வைத்துயிருக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்களாலேயே இலங்கைக்கு விடிவு

c669 வாதாடிய சிங்களவர்களிற்கு செருப்படி கொடுத்த கனடா

தமிழ் ‘இனப்படுகொலை’ தொடர்பான சிங்களவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்தது கனேடிய நீதிமன்று கனடாவில் சிங்களவர்களின் விண்ணப்பம் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் தமிழ் இனப்படுகொலைக் கல்வி வார அறிவிப்பை 'கல்வி' நோக்கத்திற்காகச் செய்ததாகக் கூறி தடை கோரிய கனடாவில் வசிக்கும் சிங்களவரின் மனுவை கனேடிய நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தமிழர்கள் குறிப்பிடுவது சட்டவிரோதமானது உலக வரலாற்றில் தமிழ் இனப்படுகொலையும் ஏனைய இனப்படுகொலைகளும் இடம்பெற்ற காலப்பகுதியாக ஒவ்வொரு வருடமும் மே 18ஆம் திகதியுடன் முடிவடையும் ஏழுநாட்களை புலம்பெயர்ந்த கனேடிய தமிழர்கள் குறிப்பிடுவது சட்டவிரோதமானது என தெரிவித்தும் சர்வதேச சட்டத்தின் கீழ் எந்தவொரு தமிழ் இனப்படுகொலையும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், 'இனப்படுகொலை' என்ற வார்த்தையை பயன்படுத்த கனேடிய மாகாண அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் சிங்கள விண்ணப்பதாரர்கள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர். நிராகரித்தது நீதிமன்று இது ஒரு பிரிவினருக்கு எதிராக மற்றொரு பிரிவினர் மீதான வெறுப்பை வளர்க்கிறது என்றும் இந்த வழக்கில் வாதிடப்பட்டது. எனினு

c 668 போராளியின்குருதிச் சுவடு

கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீருற்று அம்மா. அவனின் அம்மா திருமலையில் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான். அம்மா தலையை இழுத்து முடித்தபடி விளக்கையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு ஓடிவந்தாள். அக்கம் பக்கத்து வீட்டுச்சிறுமிகள் எல்லாம் “குட்டான் மாமா வந்திட்டார்” என்ற மகிழ்ச்சியுடன் பாடப்புத்தகங்களை மூடிவிட்டு ஆரவாரித்து நின்றனர். அவர்களுக்கு ஒருபுறம் அச்சமும் இருந்தது. பாடப்புத்தகத்தில் கேள்வி கேட்பார். தேர்வு அறிக்கை பார்ப்பார். என்றாலும் , குட்டான்மாமா எவ்வளவு நல்லவர். சிறுமிகளும் வாசலுக்கு வந்தனர். அந்த வயது முதிர்ந்த அம்மா விளக்கை உயர்த்தி எல்லோர் முகங்களையும் பார்த்தாள். இல்லை…. அவள் தேடி வந்த செங்கதிர்வாணன் இல்லை. வந்தவர்களின் முகத்தில் எழுதாத கவிதையொன்று எதையோ உணர்த்தியது. அம்மாவால் முகங்களைப் பார்க்க முடிந்தது. படிக்க முடியவில்லை. “இவ்வளவு நாட்களுக்கு ஏன் மோனை வரேல்லை” அம்மாவிற்கு அவன் வந்திருப்பான் என்பதில் அவ்வளவு நம்பிக்கையிருந்தது. அவனை எதிர்பார்த்து எத்தனை வாசல்கள்.

c 667 மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு!

கிளிநொச்சி வைத்தியசாலையில் யாழ் மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு! யாழிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், கிளிநொச்சியில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ள சம்பவம் அங்கு பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த மாணவியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலையில் யாழ் மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு! | Kilinochchi Jaffna Girl Student Suicide Attempted மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, யாழ்ப்பாணம், புறநகர் பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவி, மூன்று பேரால் வாகனத்தில் கடத்தப்பட்டதாக உறவினர்கள் முறைப்பாடு செய்தனர். அவரது கடத்தல் தொடர்பில் யாழ்ப்பாணம் முழவை பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலையில் யாழ் மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு! | Kilinochchi Jaffna Girl Student Suicide Attempted இந்த நிலையில் குறித்த மாணவி இன்றைய தினம் (29-06-2022) கிளிநொச்சி வைத்தியசாலை முதலாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இருப்பி

c 666 வருமானம் குறித்து இலங்கை அரசாங்கம்

வெளிநாடுகளில் தொழில்புரிவோரின் வருமானம் குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் நாட்டுக்காக பணம் அனுப்பி நாட்டை மீட்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வைத்து நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். பிரபலமாகியுள்ள இலங்கை மேலும் தெரிவிக்கையில், எமது நாடு கடன் செலுத்த முடியாத நாடு என முழு உலகுக்கும் பிரபலமாகி இருக்கின்றது. அப்படியானால் எமக்கு யாரும் கடன் வழங்குவதில்லை. நாட்டில் கொங்கிரீட் கண்காட்சிகளுக்காக பாரியளவில் செலவழிக்கப்பட்டது. உண்டியல் முறையில் அதிகளவு பணம் அனுப்பப்படுகின்றது - பிரதமர் கவலை அதனால் கடன் சுமை அதிகரித்தது. நாட்டில் கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணி குறைந்தது. அதிகூடிய வட்டிக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை செலுத்த முடியாமல் போயிருக்கின்றது. கடன் தரப்படுத்தலில் நாங்கள் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வெளிநாடுகளில் தொழில்புரிவோரின் வருமானம் குறித்து இல

c 665 ஒரு காலத்துல எப்படி இருந்த கோட்டை

தமிழரின் அழியாத பெருமை : ஒரு காலத்தில் எப்படி இருந்தது - ஆனால் இன்று.. ! தமிழர்களின் வரலாறு இன்றுவரை சரியான பதிவாக இல்லாமல் தோண்டத் தோண்ட கிடைக்கும் ஒரு புதையலாகவே பார்க்கப்படுகிறது. அதை சங்ககால பதிவான இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் ஓர் அங்கமாக, தொல்லியல் துறையினரின் ஆர்வத்தை அதிகரிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொற்பனைக் கோட்டை பகுதியில் சிதைவடையாமல் இருக்கும் அரண்மனை அமைப்பு மற்றும் அதில் வாழ்ந்த மக்களின் சுவடுகள் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்,

c 664 இரத்தக்களரியை ஏற்படுத்தாமல் வெளியேறுங்கள்

இரத்தக்களரியை ஏற்படுத்தாமல் வெளியேறுங்கள் - கோட்டாபயவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை இரத்தக்களரியை ஏற்படுத்தாமல் வெளியேறுங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிக்குக் காரணமான அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் இப்போதே வீட்டுக்குச் செல்ல வேண்டும் என 43ஆவது படைப் பிரிவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று (29) தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை மற்றும் ராஜபக்சவும் அவர்களின் அடியாட்களும் ஆட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் வரை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இ.போ.ச நிறுவனங்களை அவர்கள் நடத்தும் வரை, சர்வதேச அல்லது உள்நாட்டில் நம்பிக்கை இருக்காது, என்றார். எனவே, நாட்டில் இரத்தக்களரியை ஏற்படுத்தாமல், அரச தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்காமல், நாட்டை இரத்தக்களரியாக மாற்ற வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இரத்தக்களரியை ஏற்படுத்தாமல் வெளியேறுங்கள் - கோட்டாபயவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை | President Should Resign Without Causing Bloodshed இலங்கை அடுத்த மாதம் செலுத்தவ

c 663 தமிழீழத்தில் துன்பியல் சம்பவம்

முல்லைத்தீவில் ஆசிரியருடன் இணைந்து மாணவிகளுடன் உடல் உறவு கொண்ட 3 மாணவர்கள் இவர்கள் தான் ! முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவரும் உயர்தர வகுப்பு மாணவர்கள் சிலரும் இணைந்து பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததான முறைப்பாட்டின் அடிப்படையில் ஆசிரியர் ஒருவரும், மாணவர் ஒருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 5 மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 மாணவர்களை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். கணித பாடம் கற்பிற்கும் ஆசிரியரால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவியால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய முல்லைத்தீவு பொலிஸார் செல்வவுரம், சிலாவத்தை, உண்ணாப்பிலவு, கள்ளப்பாடு பகுதிகளை சேர்ந்த நான்கு உயர்தர மாணவர்களை பொலிஸார் கடந்த 20ம் திகதி கைது செய்தனர். இந்த சம்பவத்தின் முதன்மை காரணமான மாணவியின் பாடசாலை நண்பன் 18 அகவையுடைய கள்ளப்பாடு தெற்கினை சேந்த உயர்தர மாணவன் கடந்த 21.06.2022 அன்று முல்லைத்தீவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தனது நண்பியா

c 662 குறுக்கு வளியைக் கண்டுபிடித்த டக்ளஸ்

நேரடியாக எரிபொருள் தமிழர்பகுதிக்கு வருவதற்கு வெறியர்கள் அனுமதி வழங்குவார்களா? பொறுத்து இருந்து பார்ப்போம். இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டுவர நாணய மாற்று விடயத்தில் சிக்கல் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு நாணய மாற்று விடயத்தில்மாத்திரமே சிக்கல் காணப்படுவதாகவும், பொருட்களை ஏற்றி வர படகுகள் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில், 10ம் திகதிக்கு பின்னர் வழமைக்கு திரும்பும் நாடு எரிபொருள் பற்றாக்குறை நாட்டில் நிலவுவதால், அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பது என்ற தீர்மானம் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. வரவிருக்கும் 10ம் திகதிக்கு பின்னர் வழமைக்கு திரும்பிவிடும் எனும் அடிப்படையில் தான் அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நான் கூறிவருவது போன்று இந்தியாவிலிருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதன் ஊடாக வடக்கு மாகாணம் அ

c 661 பகீர் தகவலை வெளியிட்ட அநுரகுமார

பிரபாகரன் ஆயுதமேந்த இதுவே காரணம்! பகீர் தகவலை வெளியிட்ட அநுரகுமார இந்தியா, ஜப்பான் மற்றும் ரஷ்யா நமக்கு உதவும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் இன்று எமக்கு உதவி செய்யலாம். ஆனால் தொடர்ச்சியாக அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய போவது கிடையாது. பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை எம்மிடம் தாருங்கள். நாம் தேர்தல் ஒன்றை நடாத்தி ஆறு மாதத்திற்குள் ஒரு தீர்வினை நாம் ஏற்படுத்துவோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்தார். பிரபாகரன் ஆயுதமேந்த இதுவே காரணம்! பகீர் தகவலை வெளியிட்ட அநுரகுமார | This Is The Reason Prabhakaran Is Armed Anura தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், எமது கட்சி தொடர்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடையே ஒருவித சந்தேகம் காணப்படுகின்றது. அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். பிரபாகரன் ஆயுதமேந்த இதுவே காரணம்! பகீர் தகவலை வெளியிட்ட அநுரகுமார | This Is The Reason Prabhakaran Is Armed Anura எமது தலைமுறை கடந்த

c 660 அதிர்ச்சியில் திரையுலகினர்

நடிகை மீனாவின் கணவர் காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகினர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் மற்றும் மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை மீனாவின் கணவர் காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகினர் | Indian Actress Meena Husband Passed Away மீனா - வித்யாசாகர் தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். மீனா தன்னுடைய கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தனர். நடிகை மீனாவின் கணவர் காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகினர் | Indian Actress Meena Husband Passed Away கொரோனா தொற்றிலிருந்து மீண்டாலும் அதன் பக்கவிளைவுகள் வித்யாசாகரின் நுரையீரலில் ஏற்பட்டு அவ்வப்போது வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சுவலிக்காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி

c 659 ஆயிரத்து எட்டு அமைப்பு இருந்தாலும் மண்ணை பாதுகாப்பவர்களே உன்மையான தமிழர்கள்

ஆயிரத்து எட்டு அமைப்பு இருந்தாலும் மண்ணை பாதுகாப்பவர்களே உன்மையான தமிழர்கள் ஏனெனில் எதிரியோடு ஒரு பிளேட்டில் சாப்பிடுபவன் ஒரு போதும் பொதுப்பணியாக மக்களோடு இணைந்து மண்ணை பாதுகாற்க போராட முன்வரமாட்டான். இந்த விடயத்தை அனைத்து தமிழர்களும் விளங்கிக்கொள்ள வேண்டும். மீண்டும் காப்பாற்றப்பட்ட தமிழர் பிரதேசம்(படங்கள்) பொதுமக்களின் காணி சுவீகரிக்கும் முயற்சி காரைநகரில் சிறிலங்கா கடற்படை முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. காரைநகர் J/145 கிராம சேவையாளர் பிரிவில் நீலன்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியை கடற்படை முகாம் அமைக்கவென அளவீடு செய்யும் முயற்சி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவிருந்தது. பொதுமக்கள் எதிர்ப்பு அதனை அடுத்து அங்கு கூடிய மக்கள் பிரதிநிதிகள் , பொதுமக்கள் ஆகியோரின் எதிர்ப்பினால் காணி அளவீட்டு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் பல தடவைகள் தமிழர்களின் பூர்விக காணிகள் படையினருக்காக சுவீகரிக்க முயற்சிக்கப்பட்டதும் அதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதும் குறிப்பிடத

c 658 அகழ்வாய்வு செய்ய நடவடிக்கை

இலங்கையில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் வளம் - அகழ்வாய்வு செய்ய நடவடிக்கை நாட்டில் தேவையான அகழ்வாராய்ச்சிகள் மேற்கொண்டு எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் பெறுவதற்கான விரிவான வரைபடத்தை தயாரிக்குமாறு மின் மற்றும் எரிசக்தி அமைச்சக அதிகாரிகளுக்கு கோபா குழு அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் திட்டமிடப்பட்டுள்ள இயற்கை எரிவாயு அகழ்வுத் திட்டங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்த அமைச்சின் அதிகாரிகள், இந்த அகழ்வு நடவடிக்கைகளுக்கு பல்வேறு தடைகள் இருப்பதாக சுட்டிக்காட்டினர். இலங்கையில் கனியவளம் இலங்கையில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் வளம் - அகழ்வாய்வு செய்ய நடவடிக்கை | Does Sri Lanka Have Oil And Gas இந்த அகழ்வுப் பணிகளுக்கு வெளிநாட்டு ஆலோசனைகள் தேவையா என்பது குறித்தும், சம்பந்தப்பட்ட தரப்பினர் குறித்தும் இந்த கூட்டத்திற்கு வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டறிந்தனர். அகழ்வாராய்ச்சிக்கு மற்ற நாடுகளின் ஆலோசனைகள் தேவையில்லை என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்படியானால், அகழாய்வுகளை விரைவில் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அகழ்வாய்வு செய்ய நடவடிக்கை

c657 முன்னர் தலைவர் மட்டுமே இதை அறிந்து இருந்தார்.

ஆனால் இப்பொழுது வடகிழக்கு அனைத்து தமிழர்களும் அறிந்து விட்டார்கள். தமிழர் பகுதியை இந்தியாவுக்கு தாரைவார்க்க முயற்சி இலங்கையை வெளிநாடுகளுக்கு அரசாங்கம் கூறு போட்டுள்ள நிலையில், வட பகுதியை இந்திய அதானிக் குழுமத்தால் அபிவிருத்தி என்ற பெயரில் கைப்பற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் என்.எம்.ஆலம் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த அரசாங்கங்கள் நாட்டை கடனாளியாக்கி தங்கள் வயிறை நிரப்பிக் கொண்டுள்ள நிலையில், தற்போதய அரசாங்கம் தன்னையும் நாட்டு மக்களையும் கடனாளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், அபிவிருத்தி என்ற பெயரில் கைப்பற்றுவதற்கான முயற்சி தமிழர் பகுதியை இந்தியாவுக்கு தாரைவார்க்க முயற்சி | Capture North Srilanka Indian Adhni Group “ கடந்த வியாழக்கிழமை இந்தியக் குழு ஒன்று மன்னார் மாவட்டத்தில் அதானி குரூப் முன்னெடுக்கப்படவுள்ள வே

c 656 அயல் நாட்டில் உள்ளவர்கள் தமிழர்களை விரும்புவது அதிகரிப்பு

முகக்கவர்ச்சி சிறந்த சமையல் பளக்கம் அதிகூடிய பாலியல் உணர்வு இதுவே தமிழ் பெண்களை ஈர்க்கக்காரணம் இருக்கும் என்று புத்திஜீவிகள் உறிப்பிடுகின்றார்கள். தமிழ்ப்பெண்ணை கரம் பிடித்த பிரான்ஸ் இளைஞர் தமிழகம் - சேலத்தை சேர்ந்த பெண் ஒருவரும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர். சேலத்தைச் சேர்ந்த கந்தசாமி- சுகந்தி தம்பதியரின் மூத்த மகள் கிருத்திகா. பொறியியலாளரான இவர் சிங்கப்பூரில் பன்னாட்டு நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் உடன் பணிபுரிந்த பிரான்ஸை சேர்ந்த பென்னடி - அட்மா ஊஜேடி தம்பதியரின் மகனான பொறியாளர் ஆசானே ஒச்சோயிட் என்ற இளைஞருக்கும் காதல் மலர்ந்துள்ளது. தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் தமிழ்ப்பெண்ணை கரம் பிடித்த பிரான்ஸ் இளைஞர் | Tamil Girl Married France Youth Man In Tamilnadu இதுகுறித்து பெண் பொறியியலாளர் கிருத்திகா, தனது பெற்றோரிடம் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதத்தை பெற்றுள்ளார். ஆசானே ஒச்சோயிட் குடும்பத்தினரும் திருமணத்தை தமிழகத்திலேயே பாரம்பரிய முறைப்படி நடத்திட சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து தமிழ் முறைபடி த

c 655 சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்

சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்....இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா? இந்தியாவில் காலங்காலமாக இலவங்கப்பட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சற்று கடினமானதாக திக்காக இருக்கும். ஆனால் இலங்கை இலவங்கப்பட்டை மிகவும் லேசானது, மென்மையானது. இரண்டுக்கும் சுவை மற்றும் அதன் பண்பில் எந்த வேறுபாடும் இல்லை. சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்....இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா? இந்தியாவை விட இலங்கை லவங்கப்பட்டையில் கூடுதலான மருத்துவப் பயன்கள் உண்டு. ​இலவங்கப்பட்டையில் ஊட்டச்சத்துக்கள் சிலோன் என்று அழைக்கப்படும் இலங்கை இலவங்கப்பட்டையில் அதிக அளவிலான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக கேரட்டை போல அதிக அளவு பீட்டா கரோட்டீனைக் கொண்டிருக்கிறது. இந்த பட்டையின் பழுப்பு நிறத்திற்குக் காரணமான நிறமிகளில் ப்ரோ - விட்டமின்கள் இருக்கின்றன. சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்....இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா? அவை தான் நம்முடைய உடலில் சேரும்போது வைட்டமின் ஏ வாக மாற்றம் பெறுகிறது. கேரட்டை போலவே

c 654 பிரித்தானியாவில் பெரும் வெடிப்பு சம்பவம்

பிரித்தானியாவில் பெரும் வெடிப்பு சம்பவம் - உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் பிரித்தானியாவில் பர்மிங்ஹாமில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஒரு வீடு இடிந்து சேதமடைந்துள்ளதுடன் மேலும் பல குறிப்பிடத்தக்க வகையில் சேதமடைந்துள்ளதாக மேற்கு மிட்லாண்ட்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிங்ஸ்டாண்டிங்கில் உள்ள டல்விச் சாலையில் நடந்த சம்பவத்தை அடுத்து உள்ளூர் நேரப்படி 20:30 க்குப் பிறகு அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், காயங்களின் எண்ணிக்கை மற்றும் விபத்தின் தீவிரம் தற்போது தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காட்சிகளின்படி, சிவப்பு செங்கல் மாடி வீட்டில் இருந்து தீப்பிழம்புகள் ஏற்பட்டுள்ளதையும், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதையும் காட்டுகின்றது. பிரித்தானியாவில் பெரும் வெடிப்பு சம்பவம் - உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் பொது மக்கள் வெளியேற்றம் இந்நிலையில், டல்விச் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்

c 653 சிங்களவர்களின் செல்லப்பிள்ளை உருமை கோரும் ஆழுனர். மொழி

கிழக்கில் முன்னிலைப்படுத்தப்படும் சிங்கள மொழி - ஆளுநரின் செயற்பாட்டுக்கு கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினரை சட்டவிரோதமாக குடியேற்றும் செயற்பாட்டில் ஆளுநர் அனுராதா யஹம்த் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பட்டுவரும் நிலையில், அங்குள்ள பிரதேசங்களுக்கு சிங்கள மொழியில் பெயர்களை அடையாளப்படுத்தி வருகின்றமை கரிசனையை ஏற்படுத்தியுள்ளது. ஏறாவூர் பொதுச் சந்தையை சிங்களச் சந்தை என கிழக்கு ஆளுனர் அடிக்கடி குறிப்பிடுகின்றமை தொடர்பில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. கிழக்கில் முன்னிலைப்படுத்தப்படும் சிங்கள மொழி கிழக்கில் முன்னிலைப்படுத்தப்படும் சிங்கள மொழி - ஆளுநரின் செயற்பாட்டுக்கு உடனடி எதிர்வினை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கங்களிலும் இதர சமூக வலைத்தளங்களிலும் ஏறாவூர் நகர சபைக்குரிய பொதுச் சந்தையை “சிங்களச் சந்தை” எனக் குறிப்பிட்டு வருவதாக ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய ஆளுநரின் அறிக்கையிலும் “ஏறாவூர் சிங்களச் சந்தை” என குறிப்பிடப்பட்டுள்ளமை அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் செ

c 652 இலங்கையர்களின் தொகை அதிகரிப்பு

அவுஸ்திரேலியாவிற்கு படையெடுக்கும் இலங்கையர்களின் தொகை அதிகரிப்பு இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முயற்சிப்போரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இதுவரை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்த சுமார் 100 பேர் நாடுகடத்தப்பட்டுள்ள அதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்வதற்கு முற்பட்ட 400 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முயற்சிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு அவுஸ்திரேலியாவிற்கு படையெடுக்கும் இலங்கையர்களின் தொகை அதிகரிப்பு சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த 399 பேர் இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையிலான காலப் பகுதிக்குள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். எந்தவொரு காரணத்திற்காகவும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கும் அங்கு வசிப்பதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம் அனுமதிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கம் அனுமத

c 651 தொடரும் கூத்தாடிகளின் அட்டகாசம்

இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் வேட்டையாடு விளையாடு நடிகை..! வேட்டையாடு விளையாடு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தார். பிரபல பாலிவுட் நடிகை கமாலினி முகர்ஜி அதனைத் தொடர்ந்து சமீபத்தில் காதல்னா சும்மா இல்ல, இறைவி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் கமாலினி முகர்ஜி. கமலினி என்றால் சேலை கட்டிக்கிட்டு நெத்தியில பொட்டு வச்சி என்னங்கன்னு வந்து நிற்கிற பொண்ணு நினைச்சிங்களா கமாலினி டா என்று கபாலி ஸ்டைலில் கூறும் விதமாக சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்க வந்த கமாலினி டிரான்ஸ்பரன்டான உடையில் தொப்புள் தெரிய வநதிருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. விழாவிற்கு இவரை கண்டதும் போட்டோ மற்றும் வீடியோ கிராபர்கள் சுறுசுறுப்பாய் ஆனார்கள். ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு அவரை படமெடுக்க போட்டா போட்டி போட்டனர். கருப்பு நிற ஸ்கர்ட் அணிந்து கொண்டிருந்த கையில் ரோஜாப் பூவுடன் பூனை நடை போட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வைகின்றன. இதுவரை இப்படியான ஒர

c 650 சிறையில் இடம்பெற்ற அதிர்ச்சி

உயிரை மாய்த்துக்கொள்ள தற்கொலைக்கு முயன்ற 30 இலங்கைத் தமிழர்கள் : தமிழகம் திருச்சி மத்திய சிறையில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்-! தமிழகம் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில், தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற 30 இலங்கைத் தமிழர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் உள்ள ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில், வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாமில் இலங்கை, பங்களாதேஷ், சூடான், நைஜீரியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 21 பேர் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், சிறப்பு முகாமில் உள்ள 30 இலங்கை தமிழர்கள், மாத்திரை உற்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தமிழக ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதையடுத்து, குறித்த 30 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவ

c 649 விடுதலை புலிகளின் சொத்துக்களை திருடிய ராஜபக்சக்கள்!

விடுதலை புலிகளின் சொத்துக்களை திருடிய ராஜபக்சக்கள்! உண்மைகளை அம்பலப்படுத்தும் முக்கியஸ்தர் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் ஒழித்து வைத்திருந்த தங்க நகைகள்,சொத்துக்களை ராஜபக்சக்கள் களவாடி சென்று சொத்துக்களை சேகரித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், காலிமுகத்திடலில் கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற மோதலின் பிரதானியாக செயற்பட்டவர் கோட்டாபய ராஜபக்ச. கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக எவ்வளவு எதிர்ப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தாலும் ஜனாதிபதி ஒருபோதும் பதவி விலகப் போவதில்லை. விடுதலை புலிகளின் சொத்துக்களை திருடிய ராஜபக்சக்கள்! உண்மைகளை அம்பலப்படுத்தும் முக்கியஸ்தர் நாட்டில் உருவாகியுள்ள கப்புடாஸ் கூட்டங்கள் எனவே, ஜனாதிபதி மாளிகையின் கதவுகளை உடைத்து, ஜனாதிபதியின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவேண்டும். விடுதலை புலிகளின் சொத்துக்களை திருடிய ராஜபக்சக்கள்! உண்மைகளை அம்பலப்படுத்தும் முக்கியஸ்தர் நாடு இவ்வளவு மோசமாக உள்ள நிலையில்,ரணில் விக்ரமசிங்க எதற்காக இந்த ப

c 648 புதிய கட்சிகள் உருவாக்கத்தில் சிங்களவர்கள் .

9 பங்காளிக் கட்சிகள் இணைந்து புதிய அரசியல் கூட்டணி சில அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய அரசியல் கூட்டணி குறித்த தகவல் அடுத்த மாதம் வெளியாக உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் தேசிய சுதந்திர முன்னணி, லங்கா சம சமாஜக் கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, இடதுசாரி முன்னணி உட்பட ஒன்பது பங்காளிக் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. 9 பங்காளிக் கட்சிகள் இணைந்து புதிய அரசியல் கூட்டணி புதிய கூட்டணிக்கு பல பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூட்டணியின் தலைமை குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் குழுவை நியமிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

c 647 வட கிழக்கு தமிழர்களிற்கு மூழைச்சலவாய்யா?

விடுதலைப்புலிகளின் தலைவர் ஆயுதமேந்த காரணம் என்ன - வெளியான தகவல் தென்னிலங்கையில் ஏற்பட்ட இனவாதமே வடக்கில் பிரபாகரன் ஆயுதமேந்த காரணமானது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவும் ஜப்பானும் ரஷ்யாவும் இந்தியாவும் ஜப்பானும் ரஷ்யாவும் நமக்கு உதவும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் இன்று எமக்கு உதவி செய்யலாம். ஆனால் தொடர்ச்சியாக அவர்கள் எங்களுக்கு உதவி செய்யப் போவது கிடையாது. பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை எம்மிடம் தாருங்கள். நாம் தேர்தலொன்றை நடாத்தி ஆறு மாதத்திற்குள் ஒரு தீர்வினை ஏற்படுத்துவோம். எமது கட்சி தொடர்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடையே ஒருவித சந்தேகம் காணப்படுகின்றது. அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். எமது தலைமுறை கடந்த காலத்தில் யுத்தத்தில் ஈடுபட்டது. எமது குழந்தைகளும் எதிர்காலத்தில் யுத்தத்தில் ஈடுபட வேண்டுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

c 646 ஒரு பாலின உறவு இலங்கையிலும் பரவியது

ஒரு பாலின உறவு: இலங்கை நண்பியை கரம் பிடிக்க வந்த இந்திய பெண் - மனநல பரிசோதனைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் இலங்கையில் உள்ள நண்பி ஒருவரை தேடி வந்த, இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண், இலங்கை நண்பியுடன் சேர்ந்து வாழப் போவதாகவும், அவரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப் போவதாகவும் கூறியதையடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்திய தமிழ் பெண் (24 வயது) ஒருவருக்கும், இலங்கை அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பெண் (19) ஒருவருக்கும் இடையில் தொலைபேசி வழியாக நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பெண், தனது நண்பியைச் சந்திப்பதற்காக கடந்த 20ஆம் தேதி இலங்கை வந்துள்ளார். பின்னர் அவர் அம்பாறை மாவட்டம் அக்கரைபற்றிலுள்ள இலங்கை நண்பியின் வீட்டுக்குச் சென்று, அவரை இந்தியா அழைத்துச் செல்லப் போவதாகவும் அவருடனேயே வாழப் போவதாகவும் கூறியுள்ளார். இதற்கு இலங்கை நண்பியும் இணங்கியுள்ளார். தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த மேற்படி பெண், இலங்கை நண்பியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டதாகவும், அவ்வாறு செய்யாது விட்டால், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதாகவும், இலங்கைப் பெண்ணின் உற