முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

d 144 தமிழர்பகுதியில் திட்டமிட்டு அரங் ஏற்றப்படும் மனிதக்கொலைகள்,

தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழில் இருந்து இன்று (31) காலை கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் கனகராயன்குளம் பகுதியில் பயணித்த போது புகையிரதப் பாதையில் ஆண் ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது. தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் | Body Of Man Found In Vavuniya குறித்த விபத்து இடம்பெற்ற நிலையில் தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உடனடியாக புகையிரதத் திணைக்களத்தினர் மற்றும் காவலல்துறையினர் இணைந்து சடலத்தை மீட்டு கனகராயன்குளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். குறித்த சடலம் சேட் இன்றி கறுப்பு காற்சட்டை அணிந்தவாறு காணப்படுவதுடன், கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இல்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். பல கோணங்களில் காவல்துறை விசாரணை தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் ம

d 143 தமிழர் பகுதியில் தொடரும் வறுமைக்கொலைகள்,

யாழ். பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் - காவல்துறையினர் விடுத்துள்ள வேண்டுகோள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. யாழ் பேருந்து நிலையத்தில் நேற்று (29) சனிக்கிழமை பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சுமார் 60 வயது மிக்க கருப்பு நிறமுடைய பெண் மஞ்சள் நிற சட்டையும் நீல நிற பாவாடையும் பச்சை மற்றும் வெள்ளை நிறமுடைய சேலையும் அணிந்த்திருந்ததாக காவல்துறையின் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை யாழ். பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் - காவல்துறையினர் விடுத்துள்ள வேண்டுகோள் | Woman Found Dead At Jaffna Bus Stand குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

d 142 பெரும் மாற்றத்தைக்கண்ட மனிதர்,

லொட்டரியில் 1100 கோடி பரிசு..! 40 சீட்டுகளை வாங்கிய நபருக்கு தேடிவந்த அதிர்ஷ்டம் நாற்பது லொட்டரி சீட்டுகளை வாங்கிய சீன நபர் ஒருவருக்கு பரிசுத்தொகையாக 220 மில்லியன் யுவான் (இலங்கை ரூ. 1120 கோடி) கிடைத்துள்ளது. லி என்ற புனைப்பெயரால் அடையாளம் காணப்பட்ட அந்த அதிர்ஷ்டசாலி நபர், குவாங்சி ஜுவாங் மாகாணத்தில் 11 டொலருக்கு 40 லொட்டரி சீட்டுகளை வாங்கினார். அனைத்தையும் ஒரே 7 எண்களில் வாங்கிய நிலையில், அந்த ஏழு எண்கள் வெற்றி பெற்றது. இதனால், ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 5.48 மில்லியன் யுவான் என்ற கணக்கில், மொத்தம் 220 மில்லியன் யுவான் பரிசுத்தொகையை அவர் வென்றார். தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை லொட்டரியில் 1100 கோடி பரிசு..! 40 சீட்டுகளை வாங்கிய நபருக்கு தேடிவந்த அதிர்ஷ்டம் | China Lucky Draw Lottery Ticket Win Jackpot Prize பணத்தை வென்றதில் மகிழ்ச்சியடைந்தாலும், அந்த நபர் தனது உற்சாகத்தை கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும், தனது குடும்பத்தினர் உட்பட யாரிடமும் சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார். நான் என் மனைவியிடமோ அல்லது குழந்தையிடமோ சொல்லவில்லை. அவர்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்களாக உணரலாம் மற்றும

d 141 தென்கொரியாவில் துயரச்சம்பவம்

தென் கொரிய ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசல்: 153 பேர் பலி, 82 பேர் காயம் புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர் தென்கொரியத் தலைநகர் சோலில் மக்கள் கூடும் ஒரு பிரபலமான இடத்தில் ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி டஜன் கணக்கானோருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென்கொரியத் தலைநகர் சோலில் மக்கள் கூடும் ஒரு பிரபலமான இடத்தில் ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி டஜன் கணக்கானோருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தென்கொரியத் தலைநகர் சோலில் சனிக்கிழமை ஏற்பட்ட ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 82 பேர் காயமடைந்துள்ளர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 153 என்பதை அரசாங்கம் கூறியிருக்கிறது. சனிக்கிழமைநெரிசல் நடந்தவுடன், முதலில் டஜன் கணக்கானோருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. பிறகுதான், உயிரிழந்தோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இறந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், 19 பேர் வெளிநாட்டவர். எதனா

d140 ஆரோக்கியமான உணவு முறைகள்,

உணவும் உடல்நலமும்: வீகன் உணவு முறை பற்றிய 10 கட்டுக்கதைகளும் உண்மைகளும் உலகம் முழுவதும் வீகன் எனப்படும் தாவரங்கள் சார்ந்த உணவு முறை பிரபலமாகி இருக்கிறது. இது தொடர்பான ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. இந்த உணவு முறை தொடர்பான 10 முக்கியமான தகவல்களை இங்கு வழங்குகிறோம். 1. வீகன் என்பதும் வெஜிடேரியனும் ஒன்றா? இல்லை. வீகன் என்பது தாவரங்கள் சார்ந்த உணவு முறைதான். அது இந்தியாவில் வெஜிடேரியன் என்று அழைக்கப்படும் சைவ உணவு முறையல்ல. காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், பழங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உணவு முறை. வீகன் உணவு முறையில் விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் எந்த வகையான பொருளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. பால், முட்டை இவை சார்ந்த பொருள்கள் அனைத்துக்கும் இது பொருந்தும். "இந்தியாவில் பால், தயிர், வெண்ணெய் உள்ளிட்டவை வெஜிடேரியன் எனப்படும் தாவர உணவு முறையின் அங்கமாக இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான வெளிநாடுகளில் இவை விலங்கு உணவுகளாகக் கருதப்படுகின்றன" என்று விளக்குகிறார் ஊட்டச் சத்து நிபுணரான தாரிணி. "பாலுக்கு மாற்றாக சோயா, தேங்காய், வேர்க்கடலை ஆகியவற்றில் இருந்து பால்

d 139 இந்தச்சினிமாவே இலங்கையில் பெண்களின் தவறுக்குக்காரணம்,

உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா? ஜட்டியோடு போஸ் கொடுத்த யாஷிகா – விளாசித்தள்ளும் நெட்டிசன்ஸ்! நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ! 18+ கவர்ச்சி கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் மிக குறுகிய காலத்திலே இடம் பிடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு இருட்டறையில் முரட்டுக்குது திரைப்படத்தில் கில்மா நடிகையாக நடித்து வாலிப வட்டத்தை ஈர்த்தார். சினிமா துறையில் கவனிக்க கூடிய நடிகையாக இருந்து வரும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கி மீண்டு வந்தார். தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வரும் யாஷிகா தற்போது ஹாட்டாக நீச்சல் உடையில் உடலை கட்சிதமாக காட்டி கவர்ந்திழுத்துள்ளார். அம்மணியின் இந்த படு கவர்ச்சியான புகைப்படம் பக்கவா இருப்பதாக ரசிகர்கள் கூறினாலும் நெட்டிசன்ஸ் விமர்சித்துள்ளனர். இப்படி ஒரு மோசமான உடையில் உடம்பை காட்டல்லனு யாரு அடிச்சாங்க?

d138 தமிழர் பகுதியில் பெண்கள் அட்டகாசம்

தமிழர் பகுதியில் பெண்கள் அட்டகாசம் தொடரும் நம்பிக்கைத் துரோகம், கனடாவிற்கு கணவனை அனுப்பிவிட்ட கிளிநொச்சி பெண் வான் சாரதியுடன் மாயம்! கனடாவில் இருந்து வந்து கிளிநொச்சியில் திருமணம் முடித்த இளைஞனை வழியனுப்பி வைக்க சென்ற புது மனைவி வீடு திரும்பவில்லை. அவர்களை ஏற்றிச் சென்ற வாகனச்சாரதியும், அந்தப் பெண்ணும் தலைமறைவாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை பூர்வீகமாக கொண்ட குடும்பமொன்று கனடாவில் வசித்து வந்தது. சில வருடங்களின் முன்னர் பெற்றோர் சொந்த ஊருக்கு வந்து வசித்து வருகிறார்கள். அவர்களின் மகன் ஒருவர் கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில் சொந்த ஊருக்கு வந்து திருமணம் செய்திருந்தார். வெள்ளாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றை சேர்ந்த 24 வயதான யுவதியொருவரே மணமகள். திருமணம் முடிந்து, நுவரெலியாவிற்கு தேனிலவும் சென்றிருந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் மணமகன் மீண்டும் கனடா திரும்பினார். மணமகனின் பிரதேசத்தை சேர்ந்த ஹைஏஸ் வாகனமொன்றையே, இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியின் தேவைகளிற்கு அழைத்திருந்தனர். அந்த வாகனத்திலேயே கட்டுநாயக்க விமான நிலையத்திற

d 137 அவுஸ்திரேலியா அரசின் சிறு சிறு சலுகைகளால் மகிழ்சி அடையும் தாயக உறவுகள்,

இலங்கை தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அவுஸ்திரேலியா மகளுக்கு அவுஸ்திரேலிய குடியுரிமைக்கு தகுதி கிடைத்துள்ள செய்தியறிந்து அங்குள்ள இலங்கை தமிழ் குடும்பம் பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. 2012 இல் நிவே என்பவர் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போது, இந்தக் குடும்பம் (நீலவண்ணன் பரமானந்தன் ) இலங்கையில் இருந்து படகில் அவுஸ்திரேலியாவிற்கு சென்றது. உயிருக்கு பயந்து அக்குடும்பம் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் நிவே அவுஸ்திரேலியாவில் பிறந்தார். அவுஸ்திரேலிய குடியுரிமை இலங்கை தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அவுஸ்திரேலியா | Australian Citizenship Sri Lankan Tamil Family அவுஸ்திரேலியாவில் பிறந்த இலங்கை தமிழ் சிறுமிக்கு இப்போது 10 வயதான நிலையில் அவர் அந்நாட்டின் குடியுரிமை பெறும் தகுதியை அடைந்துள்ளார். அவரது குடியுரிமைக்காக பெற்றோர் விண்ணப்பித்திருந்த நிலையில், அரசாங்கத்திடமிருந்து அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பதில் கடிதம் கிடைத்துள்ளது. இதனால், மொத்தக் குடும்பமும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பெற்றோர்கள் அவுஸ்திரேலிய குடிமக்களாக அல்லது பெற்றோர்களில் தாய் தந்தை யார

d 136 தமிழ் இளைஞர்கள் தாயகத்தில் போதைக்கு அடுமை

யாழில் போதைபொருட்களுடன் சிக்கிய சகோதரகள்! இருவரும் பல்கலைகழக மாணவர்களாம் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் நேற்று போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மாணவர்கள் மூவரில் ஒருவர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய இருவரும் யாழ் நல்லூரை சேர்ந்த சகோதரர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் போதைபொருட்களுடன் சிக்கிய சகோதரகள்! இருவரும் பல்கலைகழக மாணவர்களாம் | Brothers Arrest With Drugs In Jaffna மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு ரகசிய தகவல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் , யாழ்ப்பாண தொழிநுட்ப கல்லூரி , திறந்த பல்கலைக்கழகம் – யாழ்ப்பாணம் , யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவைக்கு அண்மையில் உள்ள கலட்டி சந்திக்கு அருகில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக, யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் விரைந்து சென்று

d 135 தென்நிலைங்கையில் தொடரும் குடும்ப வன்முறைகள்,

பெற்றோருக்கு இடையிலான சண்டையில் 10 வயது மகன் உயிரிழப்பு..! கணவன் மனைவி தகறாறு ஒன்றில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தென்னிலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. மாத்தறை - வெளிமாருவ பிரதேசத்தில் நேற்று இரவு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு ஒரு சிறுவனின் மரணத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தகராறில் மனைவியை கணவன் கொலை செய்ய முற்பட்ட போது சிறுவன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது பெற்றோருக்கு இடையிலான சண்டையில் 10 வயது மகன் உயிரிழப்பு..! | Child Dead In Parents Fight In Matara தனது கணவன் தொடர்பில் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு வழங்குவதற்காக மனைவி தனது 12 மற்றும் 10 வயது பிள்ளைகளுடன் உந்துருளியில் சென்ற போது இளுக்கெட்டிய பாலத்திற்கு அருகில் மறைந்திருந்த கணவன் மணைவியை கத்தியால் வெட்ட முற்பட்டுள்ளார். எனினும் உந்துருளியில் முன்பக்கமாக இருந்த 10 வயது சிறுவனின் தலையில் கத்தி பாய்ந்த நிலையில், சிறுவன் மொறவகாக கொஸ்நில்கொட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து கராபிடிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ல்லப்ப

d134உக்ரைனை திணறடித்த 4500 ஏவுகணைகள் - ஒலிக்கும் ரஸ்ய

உக்ரைனை திணறடித்த 4500 ஏவுகணைகள் - ஒலிக்கும் ரஸ்ய கீதம்..! வெளியாகிய எச்சரிக்கை தாக்குதல் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரஸ்யா சுமார் 4500 ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது. உக்ரைன் மீதான போர் தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 4500 ஏவுகணைகளை ரஸ்யா உக்ரைன் மீது ஏவி இருப்பதாக அந்த நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஸ்யா இடையிலான போர் தாக்குதல், எட்டு மாதங்களை கடந்தும் தீர்வு எதுவும் கிடைக்கப் பெறாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 4500 ஏவுகணை தாக்குதல் - 8000 விமான தாக்குதல் உக்ரைனை திணறடித்த 4500 ஏவுகணைகள் - ஒலிக்கும் ரஸ்ய கீதம்..! வெளியாகிய எச்சரிக்கை | Russia Has Launched Over 4 500 Missile Ukraine இந்நிலையில் உக்ரைனிய மக்களுடனான தனது வழக்கமான இரவு நேர காணொளி உரையில் வீழ்த்தப்பட்ட ஈரானிய ட்ரோன்களின் முன்பு நின்று பேசிய ஜெலென்ஸ்கி, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரஸ்யா சுமார் 4500 ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது . அத்துடன் 8000க்கும் அதிகமான விமான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது என தெரிவித்துள்ளார். கடந்த இரண்

d 133 பிற ஆண்களுடன் தொடர்வு

காதலனிடம் கூறிவிட்டு சக ஆசிரியருடன் வெளியே சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி! நைட் கிளப்பிற்கு சென்ற ஆசிரியையைக்கு மதுபானம் அருந்தச்செய்து துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் தொடர்பாக கருவாகாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாலபே பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் இளம் ஆசிரியை ஒருவர், அதே பாடசாலையை சேர்ந்த இளம் ஆசிரியருடன் சமீபத்தில் இரவு விடுதிக்கு சென்றுள்ளார். காதலனிடம் கூறிவிட்டு சக ஆசிரியருடன் வெளியே சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி! | Fate Of The Young Woman Who Went Out இதன்போது “நான் எங்களது ஆசிரியர் ஒருவருடன் வெளியே செல்கிறேன் என்று தனது காதலனிடம் தெரிவித்து விட்டு வெளியேறியுள்ளார். தனது பாடசாலை ஆசிரியருடன் கல்கிஸ்ஸ பிரதேசத்திலுள்ள நைட் கிளப் ஒன்றுக்கு சென்று நன்றாக மது அருந்திய பின்னர் அங்கிருந்து வெளியேறிய போது இரவு 12.00 மணி கடந்துவிட்டது. ஆசிரியை துஸ்பிரயோகம் எனினும் திருப்தியடையாத இருவரும் கருவாக்காடு பிரதேசத்திலுள்ள நைட் கிளப்புக்கு சென்று அங்கும் மதுபானம் அருந்தியுள்ளனர். பின்னர் இருவரும் கொல்லுப்பிட்டியிலுள்ள ஹோட்டலொன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். காதலனிட

d 132 யாழில் பெண்ணுடன் தகாத உறவில் சிக்கிய பதின்ம வயது இளைஞன்;

யாழில் பெண்ணுடன் தகாத உறவில் சிக்கிய பதின்ம வயது இளைஞன்; சமூக சீர்கேடுகளால் சீரழியும் இளவயதினர் யாழில் திருமணமாக பெண் ஒருவர் , பதின்ம வயது இளைஞர் ஒருவருடன் தகாத உறவில் இருந்த நிலையில் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அது குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், கலாச்சாரத்திற்கு பண்பாண்டிற்கும் பெயர் போன யாழ்ப்பாணாத்தில் சமூகப்பிறழ்வான இவ்வாறான நடத்தைகள் இடம்பெறுகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழில் பெண்ணுடன் தகாத உறவில் சிக்கிய பதின்ம வயது இளைஞன்; சமூக சீர்கேடுகளால் சீரழியும் இளவயதினர் | Improper Relationship With A Woman Jaffa அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் போதை பொருளுக்கு பாடசாலை மாணவர்கள் முதல் இளம் பெண்கள், இளைஞர்கள் வரை அடிமையாகி இருப்பது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுமாறும் இளம் சமுதாயம் ஒரு காலத்தில் இவ்வாறான பொருட்கள் இருப்பதுகூட தெரியாமல் இருந்தது. ஆனால் இன்று வெகு சர்வசாதாரணாக சந்துபொந்துகளிலும் போதைபொருள் விற்பனை அதிகரித்துள்ளமை நம் வளரும் இளம் சமூதாயத்தின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. அதேசம

d131 நாளுக்கு ஒரு முகத்தைக் காட்டி இந்தியாவை சுக்குநூறாக்கும் கூத்தாடிகள்

நடிகை கேபிரில்லா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு அள்ளும் லைக்ஸ்! விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் நடிகை கேபிரில்லா. தன்னுடைய ஒன்பது வயதிலேயே திரைக்குள் நுழைந்த கேபிரில்லா விஜய் டிவியின் நடன நிகழ்ச்சி மூலம் தனது முகத்தை மக்களுக்கு அறிமுகம் செய்தார். அதில் வெற்றி பெற்று பின்னர் அந்த டிவியில் ஒளிபரப்பான 7C என்ற சீரியலில் ஒரு பள்ளி பருவ மாணவியாக நடித்தார். இதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. 3,சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேமஸ் ஆன கேபி சீரியல்களில் நடித்து வருகிறார். கூடவே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவான போட்டோக்களை வெளியிடும் கேபி தற்போது ஈரமான ரோஜாவே காவ்யா லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்த ஹோம்லி பொண்டாட்டியை பார்த்து திருமணம் ஆன ஆண்கள் நம்மளுக்கும் தான் வாச்சியிருக்கே என புலம்பியுள்ளனர். கேபிரில்லா

d130 உச்சம் தொடும் தமிழர்கள்,

கனடாவில் ஈழத் தமிழர் இருவருக்கு அடித்த பேரதிர்ஷ்டம்..! ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் கனடாவில் நண்பர்களான இரண்டு ஈழத் தமிழர்களுக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. கனடாவின் அஜாக்ஸ் (Ajax) நகரில் வசிக்கும் விக்கினேஸ்வரராஜா அமிர்தலிங்கம் (Vikneswararajah Amirthalingam) மற்றும் பரம்சோதி கதிர்காமு (Paramsothy Kathirgamu) ஆகிய இருவருக்குமே இந்த பரிசு விழுந்துள்ளது. குறித்த இரண்டு நபர்களும் சுமார் 10 வருட கால நண்பர்கள் ஆவர். அத்துடன், இருவரும் நீண்ட காலமாக லொட்டரி விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அழகான தீபாவளி கொண்டாட்டம் கனடாவில் ஈழத் தமிழர் இருவருக்கு அடித்த பேரதிர்ஷ்டம்..! ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் | Lottery Ticket Last Minute Jackpot Lucky Person இந்த நிலையில், குறித்த இருவருக்கும் லொட்டோ மேக்ஸில் $100,000 பரிசு விழுந்துள்ளது. விக்கினேஸ்வரராஜா தான் பரிசு விழுந்ததை முதலில் கண்டுபிடித்துள்ளார். அவர் கூறுகையில், நான் பரிசு விழுந்ததை உறுதி செய்ததையடுத்து அதிர்ச்சியும் உற்சாகமும் ஒருசேர அடைந்தேன். பின்னர் உடனடியாக பரம்சோதிக்கு தொலைபேசியில் அழைத்து வர சொன்னேன் என கூறி

d 129 பாம்மை மனிதன் விழுங்குவதும் பாம்பு மனிதனை விழுங்குவதும் என இருவரிக்கு இடையில் கடும் போட்டி?

இந்தோனேஷியாவில் பயங்கரம் - பெண்ணை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு இந்தோனேசியாவின் ஜம்பி மாகாணத்தில் பெண் ஒருவரை மலைப்பாம்பு கொன்று முழுவதுமாக விழுங்கியுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன என்று பிபிசி தெரிவித்துள்ளது. குறித்த பெண் 50 வயதான ஜஹ்ரா என்ற இறப்பர் பால் வியாபாரி ஆவார், அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இறப்பர் தோட்டத்திற்கு பால் எடுக்கச் சென்றுள்ளார். அன்று இரவு வரை அவர் திரும்பி வராததால், அவரைக் கண்டுபிடிக்க தேடுதல் குழுக்கள் அனுப்பப்பட்டன. பெரிய வயிற்றுடன் மலைப்பாம்பு இந்தோனேஷியாவில் பயங்கரம் - பெண்ணை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு | In Indonesia A Woman Finds A Swallowed Python ஒரு நாள் கழித்து, கிராமவாசிகள் பெரிய வயிற்றுடன் மலைப்பாம்பு ஒன்றைக் கண்டனர். பாம்பு மீது சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், பாம்பை கொன்று பார்த்தபோது, ​​பாம்பின் வயிற்றில் குறித்த பெண் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. "பாம்பின் வயிற்றில் காணாமற்போன பெண் கண்டுபிடிக்கப்பட்டார்" என்று பெட்டாரா ஜம்பி காவல்துறை தலைவர் ஏகேபி எஸ் ஹரேஃபா உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். பாம்பின் வய

d 128 மூவர் கட்டுநாயக்காவில் கைது

பிரான்ஸ், ஜப்பானிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்காவில் கைது படகு மூலம் பிரான்ஸுக்கு சொந்தமான ரீயூனியன் தீவை அடைந்து அங்கிருந்து சட்டவிரோதமான முறையில் பிரான்ஸுக்குள் நுழைய தயாராக இருந்த இருவர் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதேவேளை சட்டவிரோதமாக ஜப்பானுக்குள் நுழைந்து அங்கு 11 வருடங்கள் வாழ்ந்து வந்தவரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் பிரான்ஸ், ஜப்பானிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்காவில் கைது | Two Deported From Reunion Island One From Japan குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் இந்த மூவரையும் செவ்வாய்க்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது கைது செய்துள்ளனர். பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் ஆராச்சிக்கட்டுவ பலுகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞரும் பங்கதெனிய சின்னக்கருவைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரும் ஆவர். 2018 ஆம் ஆண்டு இறுதியில் சிலாபத்தில் இருந்து படகு மூலம் இவர்கள் பிரான்ஸ் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளத

d 127 அவுஸ்திரேலியாவில் தொடரும் தமிழர்களின் மரணம்?

இலங்கை தமிழ் இளைஞன் அவுஸ்திரேலியாவில் மர்ம மரணம்! அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த றோமன் - அலெக்சாண்டர் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த இளைஞர் சிட்னி பகுதியில் தனித்து வசித்துவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை தமிழ் இளைஞன் அவுஸ்திரேலியாவில் மர்ம மரணம்! | Sri Lankan Tamil Dies Mysteriously In Australia இளைஞனின் உடலில் காயங்கள் உயிரிழந்த இளைஞனின் உடலில் காயங்கள் காணப்படுவதாகவும், இந்நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துசேல்லப்பட்டுள்ளதாகவும் sydney தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை இளைஞர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில், இது கொலையா, தற்கொலை என்ற கோணத்தில் Sydney பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

d 126 பலவளிகளில் தமிழர்களை அளிப்பதற்கான திட்டமா?

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அருவருக்கத்தக்க செயல் -கையும் மெய்யுமாக பிடிபட்டது (படங்கள்) யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை விற்பனைக்கு தயார்செய்து கொண்டிருந்த போது பொதுச்சுகாதார பரிசோதகரால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ் நகர பொதுச்சுகாதார பரிசோதகர் சஞ்சீவனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய யாழ் மாநகர பொதுச்சுகாதார பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அருவருக்கத்தக்க செயல் -கையும் மெய்யுமாக பிடிபட்டது (படங்கள்) | Disgusting Act In Jaffna முற்றுகையிடப்பட்ட களஞ்சியசாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அருவருக்கத்தக்க செயல் -கையும் மெய்யுமாக பிடிபட்டது (படங்கள்) | Disgusting Act In Jaffna யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள களஞ்சியம் ஒன்றில் 6000 கிலோகிராம் வரையான மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை அருவருக்கதக்கவகையில் சுகாதாரமின்றி பொதியிட்டுக் கொண்டிருந்தநிலையில், இன்று மாலை பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவினரால் குறித்த களஞ்சியம் முற்றுகையிடப்பட்டது. நீதிமன்ற

d 125 மியன்மாரில் இராணுவம் வான்வழிதாக்குதல்

மியன்மாரில் இராணுவம் வான்வழிதாக்குதல் - 80ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொன்று குவிப்பு மியான்மர் நாட்டில் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 80 ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் வடக்கு மாகாணமான கச்சினில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் உயிரிழப்பு மியன்மாரில் இராணுவம் வான்வழிதாக்குதல் - 80ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொன்று குவிப்பு | Myanmar Military Killed As Many As 80 People இந்நிலையில் விழா நடைபெற்ற பகுதியில் இராணுவனத்தினர் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பார்வையற்றோர், பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் உயிரிழந்தனர். நேற்று அந்நாட்டு இராணுவ அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தாக்குதல் உறுதிபடுத்தப்பட்டது. எனினும் உயிரிழந்தவர்களில் பாடகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இல்லை என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது. ஐ.நா.சபை கண்டனம் மியன்மாரில் இராணுவம் வ

d 124 யாழில் தீபாவளி அன்று இடம்பெற்ற பாரிய சோக சம்பவம்!

யாழில் தீபாவளி அன்று இடம்பெற்ற பாரிய சோக சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள் யாழ் வடமராட்சி புலோலி சிங்கநகர் பகுதியில் கிணற்றுக்கட்டில் விளையாடிய 24 வயதுடைய இரு இளைஞர்கள் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்றைய தினம் (24-10-2022) இடம்பெற்றுள்ளது. யாழில் தீபாவளி அன்று இடம்பெற்ற பாரிய சோக சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள் | Youths Died Falling Into A Well Diwali In Jaffna இந்த சம்பவத்தில் பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது 24), மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் லம்போசிகன் (வயது 24) ஆகிய இரு இளைஞர்களுமே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் சில இளைஞர்கள் சேர்ந்து தீபாவளி கொண்டாட்டத்தில் இருந்த போது, ஒருவர் தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். யாழில் தீபாவளி அன்று இடம்பெற்ற பாரிய சோக சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள் | Youths Died Falling Into A Well Diwali In Jaffna அவரை காப்பாற்ற அடுத

d 123 பிரித்தானியாவில் 18ம் நூற்றாண்டுக்குப் பின்னர்,

பிரித்தானியாவில் 18ம் நூற்றாண்டுக்குப் பின்னர், நவீன யுகத்தில் மிக இளைய வயதில் பிரதமர் ஆகி இருப்பது ரிஷி சுண்ணக் தான் . இவருக்கு வயது 42. இந்து மதத்தை சேர்ந்த ரிஷி சுண்ணகிற்கு கிருஷ்ணா என்னும் குழந்தையும் அனுஷ்கா என்ற பெண் குழந்தையும் உள்ளார்கள். இவர் திருமணம் முடித்தது, இன்போஃசிஸ் நாராயணசாமியின் மகள், அக்ஷாட். மனைவியின் செத்து மதிப்பு, பிரித்தானிய அரச குடும்பத்தை காட்டிலும், உயர்ந்தது. இந்தியாவில் அக்ஷாட்டின் தந்தை நாராயணசாமி , முகேஷ் அம்பானி அளவு செல்வந்தர் ஆவார். ஆனால்… ரிஷி சுண்ணக் பிரித்தானியாவில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது அப்பா ஒரு மருந்து கடை ஒன்றை வைத்திருந்தார். அதில் அவர் வேலை பார்த்துக் கொண்டு படிப்பை முடித்தார். வணிகவியல் சம்பந்தமாக கரைத்துக் குடித்த நபர் ரிஷி சுண்ணக். காலத்தின் தேவை கருதி, ஆழும் டோரிக் கட்சி இவரை ஏக மனதாக தெரிவுசெய்து உள்ளார்கள். தற்போது அந்தக் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக ரிஷி சுண்ணக் உள்ளார் என்றால் அது மிகையாகாது. இன்று 25ம் திகதி ரிஷி சுண்ணக், மன்னர் சார்ளசைப் பார்த்து , தான் அரசாங்கத்தை அமைக்க உள்ளதைக் கூறி, அனுமதி பெறவேண

d 122 யாழில் மாறி மாறி வெட்டிக்கொண்ட கணவன் மனைவி!

யாழில் மாறி மாறி வெட்டிக்கொண்ட கணவன் மனைவி! யாழ்ப்பாணம் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்சினை வாய் தர்க்கமாக மாறியதில் கணவன் மனைவியை வெட்டியுள்ளார். அதே கத்தியினை பறித்த மனைவி கணவனை வெட்டியுள்ளார். யாழில் மாறி மாறி வெட்டிக்கொண்ட கணவன் மனைவி! | The Husband And Wife Who Cut Alternately In Yahi இருவரும் வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

d121 யோர்க்கில் இலங்கையர் இடையே மோதல்

நியூயோர்க்கில் இலங்கையர் இடையே மோதல் இலங்கையர்களுக்கு இடையில் மோதல் அமெரிக்காவின் நியூயோர்க்கில் இலங்கையர்களுக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இலங்கையர்கள் இணைந்து நடத்திய அழகிகளை தெரிவு செய்யும் போட்டியின் போது ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் மோதலாக வெடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. காவல்துறையினரால் கைது நியூயோர்க்கில் இலங்கையர் இடையே மோதல் | Conflict Between Sri Lankans In New York மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய பலரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.

d120 தொடர்ந்து ஆட்கடத்தல்காரர்களால் ஏமாத்தப்படும் தமிழர்கள்,

இரண்டு பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 பேர் கைது..! வெளியாகிய பின்னணி கைது இரண்டு பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உனவட்டுன பிரதேசத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த நிலையிலேயே இவர்கள் இன்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரின் ஒத்துழைப்பு இரண்டு பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 பேர் கைது..! வெளியாகிய பின்னணி | 43 People Jaffna Including Two Women Were Arrested கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஹபராதுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

d 119 சிங்கத்திற்கு உணவை கொடுத்தால் அது வேட்டையும் ஆடாது எங்களிற்குத் தீர்வையும் தராது எமது படித்த முட்டாள்கள் புரிந்து கொள்ள வேண்டும்,

அகைதிகளை விடுதலை செய்வது தமிழீழத்தை அங்கிகரிப்பது இதுவே புலம்பெயர் தமிழர்களின் கடமையாகயிருக்க வேண்டும் ரசியல் கைதிகளின் விடுதலை - தாயக, புலம்பெயர் உறவுகளிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் அரசியல் கைதிகளின் விடுதலையை வரவேற்கின்ற அரசியல் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் அறிக்கையுடன் மாத்திரம் நின்றுவிடாது அவர்களது விடுதலைக்காக பாடுபட வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் வேண்டுகோள் விடுத்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த வேண்டுகோளை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் கைதிகளின் விடுதலை - தாயக, புலம்பெயர் உறவுகளிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | Release Of Political Prisoners Sl Government நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு அரசியல் கைதிகள் அதிபரால் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். ஏனைய நான்கு பேரில் இருவர் மேல் மேன்முறையீட்டு வழக்கு இருப்பதால் அந்த வழக

d 117 அனைத்து வன்முறைகளிற்கும் சிங்களக்கை கூலிகளே

தமிழர் பகுதியில் நடக்கும் அனைத்து வன்முறைகளிற்கும் சிங்களக்கைக்கூலிகளே காரணம் உன்மையை உறுதிப்படுத்திய மக்கள், 15 வயதுச் சிறுமியிடம் கொள்ளையிட்ட இராணுவ வீரர்..! யாழில் சம்பவம் பலாலி வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொதுமக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. 15 வயதுச் சிறுமி 15 வயதுச் சிறுமியிடம் கொள்ளையிட்ட இராணுவ வீரர்..! யாழில் சம்பவம் | The Thief Who Stole The Chain 15 வயதுச் சிறுமி தனியார் கல்வி நிலையத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வேளை உந்துருளியில் பின்தொடர்ந்த நபர் சங்கிலியை அபகரித்து விட்டு சிறுமியை கீழே தள்ளிவிட்டுத் தப்பித்துள்ளார். சிறுமி காயத்துக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் ஊரவர்கள் ஒன்றிணைந்து குறித்த வழிப்பறி கொள்ளையனை மடக்கிப்பிடித்தனர். தடுக்க வந்த இராணுவத்தினர் 15 வயதுச் சிறுமியிடம் கொள்ளையிட்ட

d 116 சிறைக்கு சென்ற இலங்கை பெண் ஜனனி..

சக போட்டியாளர்களால் சிறைக்கு சென்ற இலங்கை பெண் ஜனனி... பரபரப்பாகும் பிக் பாஸ் வீடு! தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்கள் வெற்றிகரமாக ஓடி முடிந்த நிலையில், அதன் 6 சீசன் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கின்றன. சக போட்டியாளர்களால் சிறைக்கு சென்ற இலங்கை பெண் ஜனனி... பரபரப்பாகும் பிக் பாஸ் வீடு! | Bigg Boss Jail Task Sri Lankan Woman Janany பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும். சக போட்டியாளர்களால் சிறைக்கு சென்ற இலங்கை பெண் ஜனனி... பரபரப்பாகும் பிக் பாஸ் வீடு! | Bigg Boss Jail Task Sri Lankan Woman Janany பிக் பாஸ் சீசன் 6 யில், போட்டியாளாராக யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக

d 115 பயணித்து கொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது

பயணித்து கொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது - யாழில் சம்பவம் யாழ். மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் வான் ஒன்று தீயில் எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. பயணித்துக் கொண்டிருந்த வாகனமே இவ்வாறு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயணித்து கொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது - யாழில் சம்பவம் (PHOTOS) | Fire Accident Jaffna Today இன்றிரவு 9 மணியளவில் சாரதி மாத்திரம் வானில் பயணித்த போது இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. மின் ஒழுக்கு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற போதும் சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவத்தையடுத்து காங்கேசன்துறை கடற்படை முகாமிலிருந்து தீயணைப்பு வாகனம் கொண்டு வரப்பட்டு தீக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

d 114 பாணின் விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!

பாணின் விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..! கோதுமை மா கிலோ ஒன்றின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். பாணின் விலையை குறைக்க முடியாது பாணின் விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..! | Bread Price In Sri Lanka Today Economic Crisis தொடர்ந்து கருத்துரைத்த அவர், " கோதுமைமாவின் விலை 270 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதே பாணின் விலையை நாங்கள் அதிகரித்தோம். கோதுமைமாவின் விலை 400 ரூபாவாக உயர்த்தப்பட்ட போதிலும் பாண் இறாத்தல் ஒன்றின் விலை அதிகரிக்கப்படவில்லை. 400 ரூபா என்ற ஒரு கிலோ கிராம் கோதுமைமாவின் விலையை தற்பொழுது 100 ரூபாவால் குறைப்பதால் பாணின் விலையை குறைக்க முடியாது ", எனக் குறிப்பிட்டார்.

d 113 இந்தோனேசியாவிலும் திரவ பாணி மருந்து அருந்தி 100 குழந்தைகள் உயிரிழப்பு

இந்தோனேசியாவிலும் திரவ பாணி மருந்து அருந்தி 100 குழந்தைகள் உயிரிழப்பு இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து திரவங்களால் சுமார் 100 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில் சிரப் மற்றும் மருந்து திரவங்கள் விற்பனையை தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். காம்பியாவில் 70 குழந்தைகள் இருமல் சிரப் வகையினால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்ததை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயனம் இந்தோனேசியாவிலும் திரவ பாணி மருந்து அருந்தி 100 குழந்தைகள் உயிரிழப்பு | Another Countrys Syrup Issue 100 Child Deaths இந்தோனேசிய அதிகாரிகள் குழந்தைகளின் மரணம் குறித்து விசாரணை நடத்தியதில், சிரப் ஒன்றில் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 99 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மருந்து உள்ளூர் தயாரிப்பா அல்லது வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 05 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இந்தோனேசியாவிலும் திரவ பாணி மருந்து அருந்தி 100 குழந்தைகள் உயிரிழப்பு | Anot