முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

d 587 உன்மைமைச் சொன்ன இராணுவ அதிகாரி,

கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள்: பின்னணியில் சிக்கிய ஐக்கிய தேசியக் கட்சி. .! தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு எம்மை இனவாதிகளாக சித்திரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தான் 1983 ஆம் ஆண்டு ஜூலை காலப்பகுதியில் தமிழ் மக்களை படுகொலை செய்து அந்த பழியை மக்கள் மீது சுமத்தியது என 43 ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும், நாட்டில் இனவாத முரண்பாட்டையும், ஆயுத போராட்டத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியே தோற்றுவித்தது எனக் குற்றம் சாட்டிய சம்பிக்க ரணவக்க, பிரேமதாஸ படுகொலை செய்யப்பட்டதை நாட்டு மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியதை அதிபர் ரணிலும் நன்கறிவார் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐனநாயக போராட்டத்தை சர்வாதிகாரமாக அடக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகள் நாட்டில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். ஜனநாயகத்திற்கு எதிராக அதிகாரம் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள்: பின்னணியில் சிக்கிய ஐக்கிய தேசியக் கட்சி..! |

d586 இலங்கையர்களின் வாழ்க்கைச் செலவு மதிப்பீட

இலங்கையர்களின் வாழ்க்கைச் செலவு மதிப்பீடு வெளியீடு தனிநபரொருவர் ஒரு மாதத்திற்கு இலங்கையில் வசிப்பதற்கு சராசரியாக 12,444 ரூபா போதுமானது என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனிநபர் ஒருவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்ச மாதச் செலவு (தேசிய ரீதியிலான மதிப்பீடு) 12,444 ரூபா என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஜூன் மாத அறிக்கை தெரிவிக்கிறது. அடிப்படை வாழ்க்கைச் செலவு இலங்கையர்களின் வாழ்க்கைச் செலவு மதிப்பீடு வெளியீடு | Cost Of Living Estimates For Sri Lankans Per Month அதற்கைமய, கொழும்பு மாவட்டத்தில் வசிப்பதற்காக ஒருவருக்கு அதிகபட்சமாக 13,421 ரூபா தேவைப்படுவதாகவும், இது இலங்கையின் மாவட்டமொன்றில் நபரொருவர் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக செலவிடும் அதிகூடிய தொகை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தின் வாழ்க்கைச் செலவு தேசிய மதிப்பீடாக 12,444 ரூபாவை விட 977 ரூபா அதிகமாகும். எனினும், இந்த அறிக்கையின் பிரகாரம், மொனராகலை மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு

d 585 தமிழர் பகுதியில் புத்து நோயால் சாவடையும் எண்ணிக்கை அதிகரிப்பு?

யாழில் மற்றுமொரு சோகம்; இளம் தந்தையொருவரும் உயிரிழப்பு யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் விஜயரட்ணம் லலித்குமார் வயது 44 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை புற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். யாழில் மற்றுமொரு சோகம்; இளம் தந்தையொருவரும் உயிரிழப்பு | Jaffna Cancer Death இதேவேளை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவரும் நேற்றைய தினம் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இரு இளம் பராயத்தினரும் புற்று நோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

d 584 தொடர்ந்தும் செயற்படுகின்றதுஅமெரிக்கா!

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது – அமெரிக்கா! "தமிழீழ விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் 2009 இன் பின்னர் சிறிலங்காவில் முடக்கப்பட்டாலும், அவர்களின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றது." குறித்த விடயத்தினை அமெரிக்கா தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் வெளியிடப்பட்ட பயங்கரவாதம் குறித்த 2021 ம் ஆண்டிற்கான அமெரிக்காவின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது – அமெரிக்கா! | Ltte International Network To Function America தமிழீழ விடுதலைப்புலிகள் தொண்டு நிறுவனங்களின் மூலம் நிதிகளை திரட்டி தமது செயல்பாடுகளை சர்வதேச அளவில் முன்னெடுத்து வருவதாக அமெரிக்காவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2009 இன் பின்னர் சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் இல்லாவிடினும், சர்வதேச அளவில் அதன் செயல்பாடுகள் தொடர்ந்தும் இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆதரவாளர்களும், அவர்களின் வலையமைப்பும், நிதி

d 583 பிரபாகரன் மகள் லண்டனிலாதமிழர்கள் விளிப்பாக இருக்க வேண்டும்?

லண்டனில் உள்ள துவாரகா உண்மையில் பிரபாகரனின் மகளா... விளக்கமளித்த தமிழ் எம்.பி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா லண்டனில் உள்ளதாக வெளியான கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகப் பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்ததாகத் அவர் தெரிவித்துள்ளார். சுவிஸ்லாந்தில் நிதி சேகரிப்பு இந்த அறிவிப்பு வெறுமனே நிதி கேரிப்புக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான நிதி சேகரிப்பு சுவிஸ்லாந்து நாட்டில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஆனால் அது முறியடிக்கப்பட்டுள்ளதாகச் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பிரபாகரனின் மகள் துவாரகா லண்டனில் உள்ளதாகவும் அங்கு வந்தால் அவரை பார்க்கமுடியுமெனக் கூறப்பட்டிருந்த

d 582 விரும்பியோ விரும்பாமலே உலக மக்கள் இலங்கை செல்வதை தவிர்க்கவும் உங்களிற்கும் மிகவும் கவலையான நிலை ஏற்படலாம்,

இலங்கை வந்த ரஷ்ய சுற்றுலா தம்பதிக்கு ஏற்பட்ட நிலை மாத்தறை நோக்கிச் சென்ற அதிவேக ரயிலில் பயணித்த ரஷ்ய தம்பதியரின் இரண்டு மடிக்கணனிகள் அடங்கிய இரண்டு பயணப்பொதிகள் திருடப்பட்டமை தொடர்பிலான முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர். இன்று காலை 8 மணியளவில் ஹிக்கடுவையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியுள்ள 32 வயதுடைய ஒர்லோ ஒலெக் என்ற ரஷ்ய நபர் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ரஷ்ய தம்பதியினர் கொழும்பில் இருந்து ஹிக்கடுவை வரை ரயிலில் மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்துள்ளனர், மேலும் அவர்கள் இரண்டு மடிக்கணனிகள் அடங்கிய இரண்டு பயணப் பொதிகளை ரயில் பெட்டியில் வைத்துவிட்டு அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. கறுப்புச் சட்டை அணிந்த ஒருவர் இலங்கை வந்த ரஷ்ய சுற்றுலா தம்பதிக்கு ஏற்பட்ட நிலை | The Russian Couple Lost Their Laptops புகையிரதம் பாணந்துறை நிலையத்தை நெருங்கியதும் புகையிரத பெட்டிகளில் நெரிசல் அதிகமாக காணப்பட்டது, அங்கு முன்னால் கறுப்புச் சட்டை அணிந்த ஒருவர் இர

d 581 விஜய்க்கு மகளாக நடிக்கிறீர்களா?

விஜய்க்கு மகளாக நடிக்கிறீர்களா? உண்மையை உளறிக் கொட்டிய பிக்பாஸ் ஜனனி விஜய்க்கு மகளாக நடிக்க இருப்பதாக மறைமுறைமுகமாக ஒத்துக் கொண்டுள்ளார் பிக்பாஸ் ஜனனி. பிக்பாஸ் ஜனனி பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர். விஜய்க்கு மகளாக பிக்பாஸ் ஜனனி ஒருவரான இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார். இவர் முன்னைய போட்டியாளரான லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இவர் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். விஜய்க்கு மகளாக பிக்பாஸ் ஜனனி விஜய்க்கு மகள் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்து விட்டது. அதன் அஸ்த்திவாராமாக மொபைல் விளம்பரத்தில் நடித்து தனது நடிப்பிற்கு ஆரம்ப புள்ளி வைத்தார். விஜய்க்கு மகளாக பிக்பாஸ் ஜனனி பிறகு நடிகர் விஜய்க்கு தங்கையாக நடிப்பத

d 580 சிங்களவர் பகுதியில் வண்முறை அதிகரிப்பு?

காதலால் கண்ணை மறைத்த கோபம்; பேத்தியை கொலை செய்த தாத்தா; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்! காதல் உறவால் ரத்கம, ஓவகந்த பகுதியில் 20 வயதுடைய ஒரு குழந்தையின் தாயாரான் இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அவரின் 42 வயதான தாய்மீதும் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் படுகாயமடைந்த பெண்ணின் தாயார் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார். காதலால் கண்ணை மறைத்த கோபம்; பேத்தியை கொலை செய்த தாத்தா; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்! | The Grandfather Killed Granddaughter Love Issue தவிக்கும் குழந்தை சம்பவத்தில் ரத்கம, ஓவகந்தவை வசிப்பிடமாகக் கொண்ட லக்‌ஷானி (வயது 20) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கு இரண்டு வயதில் குழந்தையொன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரத்கம பிரதேச சபையில் சிற்றுழியராக பணியாற்றும் 55 வயதுடைய ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் எனவும், அவர் உயிரிழந்த பெண்ணின் தாத்தா எனவும் பொலிஸார் தெரிவித்தனர். காதலால் கண்ணை மறைத்த கோபம்; பேத்தியை கொலை செய்த தாத்தா; அதிர்ச்சியை ஏற்படுத்திய ச

d 579 எஜமனைத் தேடிச் சென்ற ஈழத் தமிழர்?

மட்டக்களப்பு இளம் குடும்பஸ்தர் அவுஸ்ரேலியாவில் பரிதாப மரணம் அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் பரிதாபககரமாக உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய ஸ்ரீராஜ் சந்திரநாதன் என்பவரே உயிரிழந்தவராவார். வீட்டில் வழுக்கி விழுந்த நிலையில் மட்டக்களப்பு இளம் குடும்பஸ்தர் அவுஸ்ரேலியாவில் பரிதாப மரணம் | Batticaloa Family Member Dies In Australia இவர் தனது வீட்டில் வழுக்கி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரின் மறைவு குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

d 578 உன்மை தமிழர்களிற்குத்தெரியும்

சிங்கள அரசிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதனையும் பெற்று தரப்போவதில்லை சிங்களவர்களிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதனையும் பெற்றுத் தராது என காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் தெரிவித்தார். வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் போராட்டம் ஆரம்பித்து 2200வது நாளான இன்று வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், "இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டம் தொடர்கிறது. வடக்கு - கிழக்கு இணைப்பு சிங்கள அரசிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதனையும் பெற்று தரப்போவதில்லை | Ltte Leader India Wrong Way Srilankan Tamils இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் வடக்கு - கிழக்கு இணைப்பு, குருந்தூர் மலை, உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை அனைத்தும் இலங்கையின் நீதித்துறை தமிழர்களுக்கு எதிரானது எ

d 577 வேலியே பயரை பேய்யும் கொடுகை சிங்ளவர் பகுதியில் சம்பவம்,

பேருந்தில் காவல்துறை அதிகாரியின் அநாகரிக செயல் - சுற்றி வளைத்து தாக்கிய பயணிகள் பேருந்தில் பயணித்த யுவதியின் மார்பகத்தை தொட்ட குற்றச்சாட்டில் பிரதான காவல்துறை பரிசோதகர் ஒருவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். களுத்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட காவல் நிலையமொன்றின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் 54 வயதுடைய பிரதான காவல்துறை பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாதியின் மார்பை தொட்ட காவல்துறைஅதிகாரி பேருந்தில் காவல்துறை அதிகாரியின் அநாகரிக செயல் - சுற்றி வளைத்து தாக்கிய பயணிகள் | Chief Inspector Ouching The Breast Woman அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த பேருந்தில் பயணித்த பயிற்சி தாதி ஒருவர் அருகில் நின்றிருந்ததாகவும், பிரதான காவல்துறை பரிசோதகர் அவரது மார்புப் பகுதியைத் தொட்டதாகவும்,இந்த சம்பவத்தை பயிற்சி தாதி பேருந்தில் கூறியதாகவும் இதனையடுத்து பயணிகள் தலைமைப் பரிசோதகரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. நீதிமன்றில் முன்னிலை பேருந்தில் காவல்துறை அதிகாரியின் அநாகரிக செயல் - சுற்றி வளைத்து தாக்கிய பயணி

d 576 உங்கள் கண் துடித்தால் துரதிர்ஷ்டமா? ஜோதிடம் கூறும் ரகசியம்

உங்கள் கண் துடித்தால் துரதிர்ஷ்டமா? ஜோதிடம் கூறும் ரகசியம் உடம்பில் முக்கிய உறுப்பாகவும் உலகத்தை நாம் காண்பதற்கு மட்டுமின்றி வாழ்வதற்கும் கண்கள் மிக அவசியம். அவ்வாறான கண்கள் சில தருணங்களில் துடிப்பதை நாம் உயர்ந்திருப்போம். ஆனால் இவ்வாறு கண்கள் துடிப்பதற்கு ஜோதிட ரீதியாக பல காரணங்களை கூறிவருகின்றனர். இந்த கண் இயக்கங்கள் சாதாரணமாக இருந்தாலும் சிலரின் ஜோதிட ரீதியான நம்பிக்கையாகவும் இருந்துள்ளது. இங்கு ஆண் பெண் இருபாலருக்கும் வலது மற்றும் இடது கண்கள் துடித்தால் என்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம். உங்கள் கண் துடித்தால் துரதிர்ஷ்டமா? ஜோதிடம் கூறும் ரகசியம் | Eye Twitching Mean Spiritually Male And Female ஆண்களின் கண் துடித்தால் ஆண்களுடைய வலது கண் துடித்தால் நல்ல காரியம் நடப்பதுடன், தொழில், வர்த்தகம், வேலை ஆகியவற்றில் நல்ல செய்தியும் வந்து சேருமாம். அது வேளை இடது கண் துடித்தால் மோசமான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இவ்வாறு அனுபவப்படும் ஆண்களுக்கு காலம் கடினமான பலன்களை தருவதுடன், கூடுதல் கவனம் செலுத்தவும் வேண்டும். பெண்களின் கண் துடித்தால் பெண்களின் வலது கண் துடித்தால் கெட்ட சகுன

d 575 ரணில் மக்களின் உரிமைகளை தடுக்கிறார் – எஸ் சிறிதரன்

ரணில் மக்களின் உரிமைகளை தடுக்கிறார் – எஸ் சிறிதரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதன்னுடைய அடி மனதில் இருக்கின்ற அந்த பயங்கரவாதத் தோற்றத்தை வெளிக்காட்டி மக்களின் உரிமைகளைத் தடுத்து வருகின்றமை மிக மோசமானது. நாடாளுமன்றத்தில் கோமாளிகளின் தலைவனாக அவர் தென்படுகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் இன்று இடம்பெறுகின்ற நிழ்வுகளுக்கு இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் முதன்மைக் காரணராக இருக்கின்றார். குறிப்பாக 94 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை யாழ்.மாவட்டத்துக்கானதை தீவகத்திற்குள் முடக்கி, அந்தத் தேர்தலில் மற்றவர்களை வாக்களிக்க விடாத பங்கும் அவை சார்ந்தது. அதற்கு பிற்பாடு வந்த சந்திரிக்கா, வவுனியாவில் கொத்தனி வாக்குகள் மூலம் அந்தத் தேர்தலை நடத்தியிருந்தார். ஆனால், தன்னை ஒரு ஜனநாயகவாதியாக இந்த உலகம் முழுவதும் காட்டிக்கொண்டிருக்கின்ற இன்றைய நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வாதிகாரியாகச் செயற்படுவதை நாங்கள் இன்று அவதானிக

d 574 11 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த இளைஞன்;

11 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த இளைஞன்; போலீசார் வெளியிட்ட அறிவிப்பு! இரத்தினபுரி - ரக்வான பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் 11 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மார்ச் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரக்வான பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் 11 சிறுமிகள் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இரத்தினபுரி சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் முறைப்பாடு செய்துள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் போது சந்தேகநபர் சிறுவர் இல்லத்தில் வைத்து பத்து சிறுமிகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 11 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த இளைஞன்; போலீசார் வெளியிட்ட அறிவிப்பு! | A Young Man Who Molested 11 Girls Police அதேவேளை, சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமி ஒருவர் 18 வயதை எட்டியதில் இருந்து பாதுகாப்பாளரின் வீட்டில் தங்கியிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குறித்

d 573 குருந்தூர் மலையில் நடப்பது என்ன..

குருந்தூர் மலையில் நடப்பது என்ன..! இரவோடிரவாக திடீரென புகுந்த தமிழ் எம்.பிக்கள் (படங்கள்) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் குருந்தூர் மலைக்கு திடீர் விஜயம் செய்துள்ளனர். தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் ,பௌத்த துறவிகள், வெலிஓயா சிங்கள மக்களின் வழிபாட்டுடன் இராணுவத்தினரின் முழுமையான பாதுகாப்புடன் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன. முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்ச்சையினை ஏற்படுத்திய குருந்தூர் மலையில் இராணுவத்தின் பாதுகாப்புக்கு மத்தியில் விகாரை நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இவர்கள் திடீர் விஜயம் செய்து களநிலவரங்களை ஆராய்ந்துள்ளனர். நடப்பது என்ன? குருந்தூர் மலையில் நடப்பது என்ன..! இரவோடிரவாக திடீரென புகுந்த தமிழ் எம்.பிக்கள் (படங்கள்) | Surprise Visit To Kurundur Malai Gajendrakumar இதன்போது, குருந்தூர் மலையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் முற்றுமுழுதான இராணுவ பிரசன்னத்துடன்

"d 572 புதிய திட்டத்துடன் த. தே. தலைவர் வருவாரா?

உன்மையைச் சொன்ன குணா நெடுமாறன் ஐயாவின் செயலால் பல தமிழ் புத்திஜீவிகள் பல வேறு வேறான கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர், அதில் ஜெகப்கஸ்ப்பார் திரு சீமான் நடாடு கடந்த பிரதமர் உருதுரா முன்னால் போராளி தயாமோகன் என பலர் தங்களின் கருத்தை முன்வைத்தாலும் திரு குணா அவர்கள் சொல்வது நூறுவிதம் உன்னம என 80 வீதமான தமிழர்கள் நம்புகின்றார்கள் உன்மையும் ததுதான்,

d 571 யாழில் இரவோடு இரவாக வைக்கப்பட்டபுத்தர் சிலை:

யாழில் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சிலை: இராணுவத்தினரின் கனவில் தோன்றி புத்தர் இராணுவத்தினர் ஒருவரின் கனவில் புத்தர் தோன்றி சிலை வைத்து வணங்குமாறு கூறிதாகவும், அதனால்தான் சிலையை வைத்தோம் என நிலாவரை கிணற்றுக்கு அருகில் கடமையில் ஈடுப்பட்டு வரும் குறித்த இராணுவத்தினர் அச்சுவேலி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். யாழில் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சிலை: இராணுவத்தினரின் கனவில் தோன்றி புத்தர் | Buddha Dreams Of Soldiers Jaffna Buddha Statue யாழில் திடீரென இரவோடு இரவாக நிலாவரை கிணற்றுக்கு அருகிலுள்ள அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலை அமைக்கப்பட்டமையால் நேற்று (25-02-2023) பதற்ற நிலை நிலவியது. யாழில் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சிலை: இராணுவத்தினரின் கனவில் தோன்றி புத்தர் | Buddha Dreams Of Soldiers Jaffna Buddha Statue இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விசாரணைகளை முன்னெடுத்த போதே மேற்கண்டவாறு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். யாழில் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சிலை: இராணுவத்தினரின் கனவில் தோன்றி புத்தர் | Buddha Dreams Of Soldiers Jaffna Buddha Statue மக்களின் பாரிய எதிர்ப

d 570 தமிழர் பகுதியில் நடப்பது என்ன?

யாழில் கருகிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட பெண்கள் - நடந்தது என்ன ..! யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தீயில் கருகிய நிலையில் இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா ஆகிய வயது முதிர்ந்த இரண்டு பெண்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். பல்வேறு கோணத்தில் விசாரணை யாழில் கருகிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட பெண்கள் - நடந்தது என்ன..! | Two Women Recovered As Dead Bodies In Jaffna சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் மறைந்த ஊடகவியலாளரும் கருத்தோவியருமான பயஸின் தாய் மற்றும் சிறிய தாயாரென தெரியவருகிறது. உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடாத்தும் காவல்துறையினர் கொலையா? தற்கொலையா? தீ விபத்து ஏதும் ஏற்பட்டதா என்கிற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

d 569 5 நாட்கள் பலாப்பழம் ஜூஸ் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

5 நாட்கள் பலாப்பழம் ஜூஸ் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா? பழங்களில் வரிசையில் பலாப்பழத்திற்கு தனி ஒரு இடம் இருக்கிறது. மேலும் இது பழங்களின் ராஜாவாக வர்ணிக்கப்படுகிறது. முக்கனிகளில் ஒன்றான இந்தப் பழத்தில் வெளித்தோற்றத்தை வைத்து சிலர் சாப்பிட மறுத்து விடுவார்கள். ஆனால் பலாப்பழத்தின் வாசனைப் போலவே சுவையும் நன்மையும் அதிகமாக இருக்கும். பலாப்பழம் ஜூஸ் நன்மைகள் பழுத்த பலாச்சுளைகள் மலச்சிக்கலை குணப்படுத்தும் பலாபழம் மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும் நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும் கண்பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிகம் உள்ளது உடல் கூட்டைத் தணிக்க உதவும் பலாப்பழத்தில் அடங்கியிருக்கும் உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்க பெருமளவு உதவுகிறது உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பலாப்பழம் எடுத்துக்கொள்ளலாம் பல நன்மைகளை கொண்ட இந்தப் பலாப்பழத்தின் அனைத்தும் மனிதனுக்கு உதவுகிறது பலாப்பழம் ஜூஸ் பலக்காயில் கறி சமைக்கலாம், பலா பழத்தை இனிப்பாக சேர்த்துக் கொள்ளலாம், பலாக்கொட்டையில் கறி மற்றும் ஏனைய சுவையான உணவுகளை சமைத்துப் சாப்பிடலாம். அந்த வகையில் பலாப்பழத்தி

d 568 யாழ் ராணி புகையிரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்!

யாழ் ராணி புகையிரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்! யாழ் ராணி புகையிரத்துடன் மோதுண்டு முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் கிளிநொச்சி பரந்தன் புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று மாலை (24-02-2023) இடம்பெற்றுள்ளது. யாழ் ராணி புகையிரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்! | Kilinochchi Yal Rani Train Accident Old Man Died குறித்த விபத்து கிளிநொச்சியில் இருந்து யாழ், நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகையிரத்துடன் பரந்தன் 1/4 ஏக்கர் திட்டம் உமையாள்புரம் பகுதியில் ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் இராமலிங்கம் இராஜேஸ்வரன் வயது 74 என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ் ராணி புகையிரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்! | Kilinochchi Yal Rani Train Accident Old Man Died உயிரிழந்தவரின் உடல் ஆனையிறவு புகையிரத நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைக்கு கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

d 567 ஆஸ்திரேலியாவில் வாகனம் ஓட்டுபவர்கள் அலக்ஸ்சியம் செய்து பணத்தை வீணாக இழக்க வேண்டாம்,

ஆஸ்திரேலியாவில் வாகனம் ஓட்டும்போது airpods/headphones பயன்படுத்தலாமா? AirPods/headphones பயன்படுத்தியபடி வாகனமோட்டும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இது சட்டப்பூர்வமானதா? ஆஸ்திரேலிய சாலைகளில் இடம்பெறுகின்ற விபத்துகள் அதிகரித்துவரும் சூழலில், இதற்கு முக்கியமான காரணிகளில் ஒன்று ஸ்மார்ட்போன்களினால் ஏற்படும் கவனச்சிதறல் ஆகும். வாகனம் ஓட்டும்போது நமது ஃபோனைத் தொட முடியாது என்ற சட்டம்பற்றி நாம் தெளிவாக அறிந்துள்ளோம் என்றபோதிலும், ஹெட்ஃபோன் அணிந்துகொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா என்பதில் பலருக்கு சந்தேகம் இருக்கலாம். மிகச்சின்னதான airPods-இலிருந்து ஒரு பெரிய over-ear mufflers வரை, ஏராளமான ஓட்டுர்கள் தங்கள் ஃபோன் அழைப்புகளை ஏற்றுக்கொள்வதற்கும், இசையைக் கேட்பதற்குமென பயன்படுத்துகிறார்கள். Advertisement எனவே, ஹெட்ஃபோன்களுடன் வாகனம் ஓட்டுவது உண்மையில் சட்டபூர்வமானதா? எளிமையாகச் சொன்னால், ஆம். ஆனால் வாகனம் ஓட்டும்போது ஹெட்ஃபோன் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டம் எதுவும் இல்லை என்றாலும், சில முக்கிய விதிவிலக்குகள் உள்ளன. நீங்கள் வாகனம் ஓட்டும்போது ஹெட்ஃபோன் பயன்படுத்துகிறீர்கள் எ

d 566 கண்ணதாசன் காலத்தில் அவருக்கு எதிராக அர்த்தம் அற்ற இந்துமதம் என எழுதிய மஞ்சை வசந்தன்இவ் உன்மையை எழுதியுள்ளார்,

பூமியின் உட்புறத்தில் இருப்பது என்ன? அம்பலமான ரகசியம்! பூமியின் உட்பகுதியில் இருப்பது என்ன என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும் போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. பூமியின் உட்புறத்தில் இருப்பது என்ன? அம்பலமான ரகசியம்! | What Is Inside The Earth Secret Exposed கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும் தான், அறிவியல் முன்னேற்றங்களுக்கு அடிப்படை என்பதால், கேள்விகளை தயங்காமல் எழுப்புங்கள் என்பதே அறிவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஒரு புதிய ஆராய்ச்சியின் முடிவுகளின்படி, நமது கிரகத்தில் அதன் உலோக மையத்திற்குள் ஒரு தனித்துவமான இரும்பு பந்து உள்ளது என்று கூறப்படுகிறது. பூமியின் உட்புறத்தில் இருப்பது என்ன? அம்பலமான ரகசியம்! | What Is Inside The Earth Secret Exposed பல ஆண்டுகளாக வானியல் ஆராய்ச்சிக்குப் பிறகு பூமியின் மையத்தில் எனன் உள்ளது என்ற ரகசியம் வெளிப்படுத்தப்பட்டது என, இது தொடர்பாக செவ்வாயன்று நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் அறிவியல் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு திடமான மேல் அடுக்கு கொண்ட கிரகத்தில் நாம் வாழ்கிறோம். ஆ

d 565 தமிழீழப் பகுதியில்இலங்கை புலநாய் வாழர்களின் வண்முறை அதிகரித்தமையால், எவரும் இலங்கை செல்வதை சிறிது காலம் தவிர்க்கவும்,

யாழில் கனடா பிரஜைகள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல்! யாழ்ப்பாணம் - அனலைதீவில் தங்கியிருந்த கனேடிய பிரஜைகளின் இல்லத்திற்குள் நுழைந்து பெருந்தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதோடு கனடாப் பிரஜை மீதும் வாள்வெட்டு தாக்குதலும் இடம்பெற்றுள்ளது. யாழில் கனடா பிரஜைகள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல்! | Jaffna Canadian Citizens Sword Attack Money Theft கனடாவில், இருந்து இரண்டு மாதங்களிற்கு முன்னர் அனலைதீவிற்கு வந்து வீடு புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குடும்பத்தவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் 12 மணியளவில் கதவை உடைத்து உட்புகுந்த 4 பேர் அடங்கிய கும்பலே இவ்வாறு வாள்வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டு 3 ஆயிரம் டொலர் மற்றும் கடவுச்சீட்டு உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். யாழில் கனடா பிரஜைகள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல்! | Jaffna Canadian Citizens Sword Attack Money Theft வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கானவரின் வீட்டில் அயலில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் இரு ஆசிரியர்களும் கனடாவில் இருந்து வந்த இவரது

d 564 நேர்மையான கண்ணியமிக்க ஒருவரே எங்கள் தலைவன் பிரபாகரன்

நேர்மையான கண்ணியமிக்க ஒருவரே எங்கள் தலைவன் பிரபாகரன் - சிறிலங்கா நீதியமைச்சருக்கு காட்டமான பதிலடி! படித்த நீங்கள் முட்டாளாக இருக்காதீர்கள் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று வரை பிரபாகரனை மறக்கவில்லை எனவும் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் எங்கள் தலைவரை நாங்களும் வாழ்நாளில் மறக்கப்போவதில்லை என்றும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். அதேபோன்றே நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினாலும் பிரபாகரனை மறக்க முடியாது என்றும் ஏனெனில் நேர்மையான கண்ணியமிக்க ஒருவரே பிரபாகரன் என்றும் தெரிவித்துள்ளார். அதேவேளை கிளிநொச்சிக்கு ரணில் விக்கிரமசிங்க பயணம் மேற்கொண்டு, படம் காட்டியதாகவும் இதுவரை 100 ரூபாவிற்குகூட அங்கு நெல்கொள்வனவு இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் பொய்ப்பரப்புரை நேர்மையான கண்ணியமிக்க ஒருவரே எங்கள் தலைவன் பிரபாகரன் - சிறிலங்கா நீதியமைச்சருக்கு காட்டமான பதிலடி! | Sri Lanka Parliament Tna Mp Sritharan Ltte Leader எனவே பொய்யான செய்திகளை

d 563 எல்லாவிதமான சருமத்துக்கும் வாழைப்பழ Face Pack

அழகை மேம்படுத்திக்கொள்ள யாருக்குத்தான் பிடிக்காது? இருப்பினும் அதற்கான முயற்சிகளை எடுப்பதில் பலரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். சிறிய விடயமென்றாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று பணத்தை விரயமாக்குவதை விடுத்து, வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே முகத்துக்கான அழகை மேம்படுத்திக் கொள்ளலாம். அதிலும் எல்லோராலும் எளிதாக பெற்றுக்கொள்ளக் கூடிய வாழைப்பழத்தைக் கொண்டு எந்த எந்த சருமத்துக்கு எவ்வாறான ஃபேஸ் பெக்குகள் செய்யலாம் என்பதைப் பார்ப்போம்... எண்ணெய் பசை சருமத்துக்கானது... வாழைப்பழ ஃபேஸ் பெக் banana face pack தேவையான பொருட்கள் வாழைப்பழ பேஸ்ட் - 2 தேக்கரண்டி முல்தானி மெட்டி - 1 மேசைக்கரண்டி விட்டமின் ஈ கெப்ஸ்யூல் - 1 ரோஸ் வோட்டர் - சிறிதளவு எவ்வாறு பயன்படுத்துவது? ஒரு பௌலில் வாழைப்பழ பேஸ்ட், முல்தானி மெட்டி, விட்டமின் ஈ கெப்ஸ்யூல், ரோஸ் வோட்டர் என்பவற்றை ஒன்றாகக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி காய வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சென்சிடிவ் சருமத்துக்கானது... வாழைப்பழ ஃபேஸ் பெக் banana face pack தேவையான பொருட்கள் மசித்த வாழைப்பழம் -

d 562 நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் கதைக்கமாட்டார் - காசி ஆனந்தன்| #interview

ஆதாரம் இல்லாமல் பேசமாட்டார் நெடுமாறன் இடித்து உரைக்கும் காசி எதிரும்புதுரும் செய்திகள் குழம்பிய நிலையில் தமிழர்கள், பொறுத்து இருந்து பார்க்க வேண்டிய நிலையில் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்?

d 561 நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்திய இலங்கை கடற்படை!

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த 5 மீனவர்கள் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்திய இலங்கை கடற்படை! | Sri Lankan Navy Attacked Tamil Nadu Fishermen Sea மயிலாடுதுறை - தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21ம் திகதி இரவு அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன், அருண் குமார், மாதவன், கார்த்தி, முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இன்று (23-02-2023) அதிகாலை காரைக்கால் தென் கிழக்கு 44 நாட்டிகல் மைல் தொலைவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலையை பறித்துக் கொண்டதுடன் இரும்பு பைப்பால் தாக்கியுள்ளனர். நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்திய இலங்கை கடற்படை! | Sri Lankan Navy Attacked Tamil Nadu Fishermen Sea இதில் 5 மீனவர்கள் பலத்த காயமடை

d 560 தலைவர் பிரபாகரன் எப்போது வருவார்..!

தலைவர் பிரபாகரன் எப்போது வருவார்..! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு அறிவிக்கும் செய்தியை அறிவித்ததன் பின்னணியை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் விவரித்துள்ளார். ஐபிசி தமிழ் ஊடகத்தின் மெய்ப் பொருள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். ஒரு பெரிய போர்க்களத்தில் இருப்பவர் சாகவில்லை, உயிரோடு இருக்கிறார் என்று சொன்னால் அவர் தப்பித்துப் போயிருக்க வேண்டும் என்பதுதான் பொருள். எந்த மார்க்கமாக போனார்? எப்படி போனார்? இப்போது எங்கு இருக்கிறார்? என்ற கேள்விகள் எல்லாம் எழுப்புவது நியாயம். அதற்குரிய பதிலை பிரபாகரன் சொல்ல வேண்டும் அல்லது அவருடன் இருந்த மூத்த தளபதிகள் சொல்ல வேண்டும். பொதுவெளியில் விடுதலைப் புலிகளின் தலைவர் தலைவர் பிரபாகரன் எப்போது வருவார்..! | Ltte Chief Prabhakaran Is Not Dead அவர்களைத் தவிர அந்த ரகசியம் வேறு யாருக்கும் தெரியாது. அவர்கள் வெளிவந்த பிற்பாடு அந்தச் செய்தியை வெளியிடுவார்கள். பொதுவெளியில் தோன்றுவதை விடுதலைப் புலிகளின் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். எப்போது தோன்ற வேண்டும

d 559 தலைவர் பிரபாகரனால் நிராகரிக்கப்பட்டவர்களே இந்த மும்மூர்திகள்.

தலைவர் பிரபாகரனால் நிராகரிக்கப்பட்டவர்களே இந்த மும்மூர்திகள்.! தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டு ஒன்றை 2001, இல் உருவாக்கும் போது அப்போது ஆயுளுதக் குழுக்களாக இருந்து அரசியல் நீரோட்டத்தில் இணைந்த கட்சிகளை சேர்க்கும்போது விடுதலைப் புலிகளுடைய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறிய நிபந்தனைகள் என்ன என்பதை கடந்த ஜனவரி மாதம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் சாணக்கியன் எம். பியின் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் பகிரங்கமாக கூறியிருந்தார். இந்தச் செய்தி எப்படியோ ரெலோ பொதுச்செயலாளர் ஜனாவின் காதுக்கு சென்றுவிட்டது. துரைராசசிங்கத்திடம் இதனை கேட்கவும் அவருக்கு முடியவில்லை. ரெலோ வேட்பாளர்கள் அவரின் மட்டக்களப்பு வீட்டில் கூடிய கூட்டத்தில் துரைராசசிங்கத்தை ஜனா திட்டித் தீர்த்தாக மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் சீலன் மூலம் அறியக்கிடைத்தது. விடுதலைப் புலிகள் முன்வைத்த மூன்று நிபந்தனை தலைவர் பிரபாகரனால் நிராகரிக்கப்பட்டவர்களே இந்த மும்மூர்திகள்.! | Ltte Leader Prabhakaran Dtna Tna விடுதலைப் புலிகள் முன்வைத்த மூன்று நிபந்தன