முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 577 வேலியே பயரை பேய்யும் கொடுகை சிங்ளவர் பகுதியில் சம்பவம்,

பேருந்தில் காவல்துறை அதிகாரியின் அநாகரிக செயல் - சுற்றி வளைத்து தாக்கிய பயணிகள்
பேருந்தில் பயணித்த யுவதியின் மார்பகத்தை தொட்ட குற்றச்சாட்டில் பிரதான காவல்துறை பரிசோதகர் ஒருவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். களுத்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட காவல் நிலையமொன்றின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் 54 வயதுடைய பிரதான காவல்துறை பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாதியின் மார்பை தொட்ட காவல்துறைஅதிகாரி பேருந்தில் காவல்துறை அதிகாரியின் அநாகரிக செயல் - சுற்றி வளைத்து தாக்கிய பயணிகள் | Chief Inspector Ouching The Breast Woman அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த பேருந்தில் பயணித்த பயிற்சி தாதி ஒருவர் அருகில் நின்றிருந்ததாகவும், பிரதான காவல்துறை பரிசோதகர் அவரது மார்புப் பகுதியைத் தொட்டதாகவும்,இந்த சம்பவத்தை பயிற்சி தாதி பேருந்தில் கூறியதாகவும் இதனையடுத்து பயணிகள் தலைமைப் பரிசோதகரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. நீதிமன்றில் முன்னிலை பேருந்தில் காவல்துறை அதிகாரியின் அநாகரிக செயல் - சுற்றி வளைத்து தாக்கிய பயணிகள் | Chief Inspector Ouching The Breast Woman சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். அளுத்கம நிலைய பிரதான பரிசோதகர் ஏ.எம். பிரியன்ன குமாரவின் பணிப்புரையின் பிரகாரம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?