முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Tamil Eelam news 81

  தமிழீழ விடுதலை புலிகளின் ஆரம்பகால புரட்சித் தோழர்கள் நடத்திய தாக்குதல்கள்…! தலைவர் பிரபாகரன் அவர்களின் புரட்சிகர போராட்ட வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது ஊரான வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்களாகவும் உறவினர்களாகவுமே இருந்தனர். இளம் பிராயத்தில் நெருங்கிப் பழகியவர்களைக் கொண்டு ஒரு புரட்சிகர இயக்கத்தை ஆரம்பிக்கும் போது அது அப்படித்தான் அமையும். இவ்வாறு அமைவது தவிர்க்க முடியாதது, யதார்த்தமானது. ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல். 1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும். 1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் காவற்துறைப் படையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு 3 பேர் படுகாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன

TAMIL Eelam news 80

 குருதியில் உறைந்த குமரபுரம்…ஈழப்படுகொலைகள் , திருகோணமலை மாவட்டம் , மாசி மாதம். இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு தமிழ்க் கிராமத்திலும் இனத்தாக்குதலின் சோக வரலாறுகள் இருக்கும். சில கிராமங்கள் பல படுகொலை மரணங்களைத் சுமந்து நிற்கும். அப்படியான ஒரு கோரப்படுகொலையை 11.02.1996 இல் சந்தித்தது குமரபுரம் எனும் தமிழ்க்கிராமம். கிழக்கு மாகாணம் தாங்கிய எத்தனையோ படுகொலைகளுடன் குமரபுரம் படுகொலையும் ஒரு சம்பவமாக மறைக்கப்பட்டுவிட்டது. ஆனால், பிஞ்சுகளும் சேர்த்துக் கருக்கப்பட்ட அந்தநாளின் வடுக்களைச் சுமந்து வாழும் உறவுகளின் வலி இன்றுவரை ஆறவில்லை. திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் குமரபுரம் என்ற இந்தக் கிராமம் இருக்கின்றது. பாரதிபுரத்திற்கும் கிளிவெட்டிக்கும் இடையிலுள்ளது. கிராமத்திற்குக் கிழக்கே பிரசித்தி பெற்ற அல்லைக்குளம் அமைந்திருப்பது, அதன் பலமாக அமைகின்றது. குமரபுரத்தின் வடக்கு எல்லையில் இருந்து இரண்டு மைல் தூரத்தில், சிறிலங்கா இராணுவத்தின் முகாம் அமைந்திருக்கின்றது. கிராமத்தின் பெரும்பாலான குடும்பங்கள் விவசாயத்தையே வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டிருக்கின்றன. ஒரு விவசாயக

TAMIL Eelam news 79

 தியாகதீபம் திலிபன் அவர்களின் 33 ம்ஆண்டு நினைவு நிகழ்வு மிகச்சிறப்பாக ஆவுஸ்திரேலியாவில் வில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. அவ்வகையில் ஆவுஸ்திரேலியாவில் உள்ள  brisbane woodrige என்ற இடத்தில் திலிபன் அவர்களின் 33 ம் ஆண்டு நினைவு நிகழவு மிகச்சிறப்பாக நடைபெற்றது சுமார் 75 மக்கள் கலந்துகொண்டு தங்களின் இதயபூர்வமான அஞ்சலியைச் செலித்தினார்கள். அதைவிட மாணவர்கள் கவிதை மற்றும் திலிபன் அவர்களின் நினைவுப் பாடல்களைப் பாடி அனைவரையும் சோகத்தில் ஆழ்தினார்கள். மற்றும் வயது வேறுபாடுயின்றி திலிபன் அவர்களின் படங்களிற்கு  மலர் அஞ்சலி செலுத்துவதை கீழே உள்ள வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.                                                                      நன்றி  k.nimal

TAMIL Eelam news 78

 எதிரிகள் தொடக்கம் டக்ளஸ் போன்றே துரோகிகள் வரை திலிபனின் தியாகத்தை கொச்சப்படுத்துவது எமது மக்களிடையே மிகவும் கவலையளிக்கும் விடயமாகக்காணப்படுகின்றது. கோத்தபாய போன்ற எதிரிகள் உன்மையைச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும் ஒரு தற்கொலைத் தாக்குதலிக்குப் பயந்து அயலில் இருந்த இந்தியாப் பிரதமர்ரின் காலில் போய் விழுந்து விடுதலைப்புலிகளை முற்றாக அளித்துத் தாங்கோ என கதறி அளுதார் ஜெயார் ஜேவர்த்தனா. அதை இந்தியா தனக்குச் சாதகமாகப்பயன்படுத்தி வடபகுதியை இந்தியாவின் ஒரு மானிலமாக எழுத்து மூலம் வேண்டி எடுத்தார்கள். அதில் கிழக்கு மூமின மக்கள் வாழலாம் என சிங்களவர்களிற்கு மறைமுகமாக இந்தியாவால் கொடுக்கப்பட்டது. அதை அறிந்த எமது இயக்கத்தில் மிகவும் முக்கியமான வரும் மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு மிக்கவருமான தியாகி திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து இத்தியாவின் போலி முகத்திரையை கிளித்தறிந்து வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் தன்னை அற்பணிக்க முன்வந்தார். அவரின் 5ந்து கோரிக்கைகளும் தமிழர்கள் சார்ந்ததாகயிருந்தாலும் அதில் பலன் அடைந்தவர்கள் சிங்க ளவர்கள் என்பதில் ஐயப்பாட இல்லை. திலிபனின் கோரிக

TAMIL Eelam news 77

 “”திலீபா நீ முன்னால் போ நான் பின்னால் வருகின்றேன்”” அண்ணே ரெண்டே ரெண்டு நிமிடம் அண்ணே ப்ளீஸ்….. -தியாக தீபம் திலீபன் உயிரை திரியாக்கி உடலை நெருப்பாக்கி நான்காம் நாளாக எரிந்து கொண்டிருந்த தியாக தீபத்திற்க்கு எம் தேசியத் தலைவர் ஒதுக்கினது நேரம் வெறும் இரண்டு நிமிடமே.. திலீபன் அண்ணா உண்ணா நோண்பிருந்த மேடைக்கு அருகிலுள்ள மேடையில் பொதுமக்கள்,மாணவர்கள்,மாணவிகள்,மகளிர் குழு தலைவிகள் போராளிகள் என்று தொடர்ச்சியாக திலீபன் அண்ணாவைப் பற்றியும் ஈழத்தை பற்றியும் கவிதைகள் கட்டுரைகள் என்று எழுச்சியாக வாசித்து கொண்டிருந்தார்கள் அதில் ஒரு இளம் மாணவியின் கவிதை ஈர்க்கவே தான் படித்து கொண்டிருந்த புத்தகங்களை மூடிவைத்துவிட்டு தன் கவனத்தை அந்த மாணவியின் பாக்கமாக திருப்பி கண்களில் நீர்வழிய அதைக் கேட்க்கின்றார். “அண்ணே நானும் பேசப்போறேன் மைக்கை வேண்டி தாங்கோ”என்று கேட்கின்றார் என்னது பேசப்போறியளா நான்கு நாட்கள் ஆகிவிட்டது சாப்பாடும்மில்லை நீரும் அருந்தவில்லை இப்ப பேசினியள் எண்டால் நா வறண்டுவிடும் களைத்து போய்விடுவியள் வேண்டாம்.””அண்ணே கணக்க கதைக்கல்லே சுருக்கமாக முடித்துவிடுகின்றேன் ப்ளீஸ் அண்ணே மைக்கை வேண்டி

TAMIL Eelam news 76

 அணையாத தீபத்தின் அழியாத நினைவுகள் –அமல்ராஜ் ”திலீபண்ண” ஒரு தாயிற்கு மகனாக பிறந்தவர்,  ஆனால் மக்களின் மகனாக மரணித்தார் , அவருக்கு பிற்பட்ட காலத்தில் தாயகத்தில் எல்லாக்குடும்பங்களிலும் அவரும் ஒரு மூத்த மகன் அதனால் தான் திலீபண்ண என்று பாசமாக இன்றுவரை அவரை எல்லோரும் அழைக்கிறோம். அவரை அண்ண என்றுதான் கூப்பிட வேண்டும் என்டு யாரும் எமக்கு சொல்லி தந்ததில்லை , சாதாரண வாழ்வியல் உறவு நிலைக்குள் வரையறுத்துக்கொள்ள முடியாத உறவு நிலைக்கூடாக வந்த சொந்தம் அது. திலீபண்ண வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவனும் அல்ல , அவர் இருக்கிறபோது இந்த மண்ணில் பிறந்திருக்கவும் இல்லை, ஆனாலும் அவரின் வாழ்வை அந்த சூழல் என் போன்ற எல்லா குழந்தைகளுக்கும் கற்று கொடுத்தது , அவரின் நினைவு என்று நெஞ்சில் தூக்கி சுமக்க அவரின் தியாக புரட்சி எப்படி அழியாமல் இருக்கிறதோ அப்படிதான் அவரை வழிபட்ட நிகழ்வுகளும் அவரின் நினைவாக இருதயத்தில் அரித்துக்கொண்டு கிடக்கிறது. வீட்டில் ,  குடும்பத்தில் ஒருவராகி போனதால் அநேக வீடுகளில் அவரை பன்னிரு நாட்களும் வழிபடுவோம் , வீட்டு முற்றத்தில் அல்லது கண்டாயத்தில் சதுர வடிவில் சின்ன குடில் செய்து அதனை வெள்ளை சேலைய

TAMIL Eelam news 75

 யாழில் சிறிலாங்காப் புலனாவுத்துறையினர் அட்டகாசம். மேலும் தெரியவருவதாவது வவுனியாவில் இருந்து யாழ் சென்ற ஆங்கில ஆசிரியர் தனது உறவினரைப் பாற்கவும் மற்றும் வேறு சில காரணங்களிற்காகச் சென்றறுள்ளார் அவ்வேளை அதிகூடிய பாதுகாப்பு இடமான யாழ் பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக பொலிஸ்ஸார் இராணுவம் கடும் பாதுகாப்பில் இருக்கும் இவ் இடத்திலே சிவில் உடையணிந்த இராணுவப் புலநாய்வாளர்களால் சரமாரியாக இவர் வாளால் வெட்டப்பட்டுள்ளார். தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆசிரியர் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுளார். மேலும் அவரின் பேர் முகவரி என்பன செய்திகளில் பிரசூரிப்பதை தவிர்க்கும் மாறும் அதை பிரசூரித்தால் மீண்டும் அவரை இனம்கண்டு கொலை செய்ய அது வளியாக அமைந்துவிடும் என சில புத்திஜீவிகள் குறிப்பிட்டுள்ளனர். இப்படியான பாதுகாப்பற்ற நாட்டில் வெளிநாடுகளில் இருந்து தனது நாட்டிற்கு முதலீடு செய்ய வாருங்கள் என சர்வதேச நாடுகளிற்கு கோத்தவாய அளைப்பு விட்டது மிகவும் சிறுபிள்ளை தனமானது எனவும் அவருடைய மக்களையே அவரால் பாது காற்கமுடியாது என்றால் அவரால் முதலீட்டாளர்களை எப்படி பாது காற்கமுடியும் என புத்திஜீவிகள் அவரி

TAMIL Eelam news 74

 தமிழீழம் எப்போது கிடைக்கும்? – தலைவர் பிரபாகரனின் பதில் பிரபாகரன் அன்பானவர், பண்பானவர், மிகவும் பலம் வாய்ந்த  விடுதலை இயக்கத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்துபவர் என்ற முறையில் , சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்களை விடுதலை செய்யும் இலட்சியத்தில் தீவிரமும் உறுதிப்பாடும் மிக்கவராக விளங்குகிறார் என 1984ல் அவரைச் சந்தித்து பேட்டி எடுத்த அனிதா பிரதாப் தெரிவித்தார் . அனிதா பிரதாப் அவர்கள் கேட்ட  சில கேள்விகளும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு : வே. பிரபாகரன் அவர்கள் அளித்த துல்லியமான பதில்களும்…….. 1.கேள்வி: சிங்கள இராணுவத்தின் கரங்களில் பிடிபடுவதைவிட மரணமடைவது மேலானது என்று கருதுகிறீர்களா? பதில்: உயிரோடு எதிரிகள் கைகளில் பிடிபடுவதை விட கெளரவமாக சாவதையே விரும்புகிறேன் 2. கேள்வி: தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் விடுதலைப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளுகிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா? ஏன்? அவர்களைத் துரோகிகள் என நினைக்கிறீர்களா? பதில்: தமிழர் விடுதலைக் கூட்டணியின் சந்தர்ப்பவாத அரசியலானது விடுதலைப் போராட்டத்தை நிச்சயமாகப் பின்னுக்குத் தள்ளத்தான் செய்கிறது. இப்போராட்டத்தைமுன்னெடுத்து

TAMIL Eelam news 73

 ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையும் என பிரபாகரனிடம் இந்திய ஊடகம் ஒன்று 1986 இல் கேள்வி கேட்டபோது அதற்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் பதிலளிக்கையில் தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப்பெறும். சோசலிசம் என்பதன் மூலம் சமத்துவமான சமூக அமைப்பை நான் கருதுகின்றேன். இதில் மனித சுததிரத்திற்கும் தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதமுண்டு. எல்லாவித ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயகமாக அது திகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து தமது கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புக்கள் கிடைக்கின்ற ஒரு சுதந்திர சமூகமாக தமிழீழம் அமையும். இந்தச் சுதந்திரத் தமிழீழம் நடுநிலை நாடாக இருப்பதுடன் அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் அத்தோடு இந்தியாவோடு நேச உறவு கொண்டு அதன் பிராந்தியக் கொள்கைகளை குறிப்பாக இந்துமகா சமுத்திரத்தை ஒரு சமாதானப் பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக்கொள்கையைக் கெளாரவிக்கும் தமிழீழ மண்ணுக்கேற்ற கோட்பாட்டிலேயே கடைப்பிடிப்போம் என்பதில் தலைவர் பிரபாகரன் திட்டவட்டமாக தெளிவாக்கி இருந்தார்.                  

TAMIL Eelam news 72

 மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்- திலீபன் 1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் நாள் தமிழீழ விடுதலைக்காக நீதி கோரி இந்திய அரசிடம்  ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர் ஆலைய முன்றலில் ஜந்தம்ச கேரிக்கையினை முன்வைத்து சாகுவரையில் உண்ணா நோன்பிருந்த தியாகம் நிறைந்த வீரச்சாவடைந்த திலீபன் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுகள் சுமந்த நாட்கள் இவை..   திலீபன் அவர்கள் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகள் வருமாறு:-   1* பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.   2* புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.   3* இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.   4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.   5* இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள்

TAMIL Eelam news 71

 மரணதண்டனை விதிக்கப்பட்ட பிரமலால் ஜேயசேகர நாடாளுமன்றம் கலந்துகொள்ள முடியாது என அரசியல் யாப்பில் இருக்கின்றபோதிலும் ஏன் அவர் அனுமதிக்கப்பட்டார் என திரு சரத்பொன்சேகா கேழ்வி எழுப்பினார்? மேலும் அவர் கூறியதாவது மறண தண்டனை விதிக்கப்பட பிரமலால் ஜேயசேகர பாராளுமன்ற உறுப்பினராக அவர் சத்தியப் பிராணம் செய்துகொண்ட தை அடுத்து மேலும் பொன்சேகா குறிப்பிடும்போது 2010ம் ஆண்டு என்னை சிறைக்குள் தள்ளினார்கள் ஆட்ச்சியில் இருந்த ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைவாகவே நான் அடபட்டேன். ஆனால் 30 மாதங்கள் நான் ஜெயல் தண்டனை அனுபவித்தேன்.அப்பொழுது நான் பாராளுமன்ற உறுப்பினராக வரமுடியவில்லை என தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடும்போது அக்காலப்பகுதியில் நான் பாராளுமன்றம் வர  முயிற்சி செய்தேன் அப்பொழுது சபாநாயகர் என்னை அனுமதிக்கவில்லை. இன் நிலையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளி சபாநாயகர் முன்நிலையில்  சத்தியப்பிரணம் செய்துகொண்டார். எனவே இது சட்டத்திற்கு முறனானது. நான் ஜெயலில் இருந்து விடுதலையான பின்னரே பாராளுமன்ற உறுப்பினாராக சபாநாயகர் முன்நிலையில் தான் சத்தியப் பிராணம் செய்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.      

TAMIL Eelam news 70

 யாழில் காதல் பிரச்சனை தொடர்பாகத்தூக்கில்யிட்டு சாவடையும் இளைஞர்களின் தொகை முன்னரைவிட இப்பொழுது அதிகரித்துக் காணப்படுபவதாகத் தமிழ் புத்திஜீவிகள் கவலை வெளியிட்டுள்ளனர். மேலும் தெரியவருவதாவது நேற்ற்றைய தினம் மாதகல் நாவலர் பகுதியில் 32 வயதான இளைஞர் ஒருவர் தூக்கில் தோங்கிய நிலையில் சடலாமாக மீட்க்கப்பட்டுள்ளார். எனவே இப்பிரச்சனை தொடர்பாக ஆண் பெண் இருபாலரும் தற்கொலை செய்து தங்களின் உயிரை அளிப்பதாகவும் இருப்பினும் பெண்களை விட ஆண்களே கூடுதலாகச் சாவடைவதாக அங்குள்ளவர்கள் கருதுகின்றார்கள். இதுதொடர்வாக உளவியலாளர் பீற்றர் தெரிவிக்கும்போது ஆண் பெண் தொடர்பான பாலியல் பகுப்பு இவர்களிக்கு எடுப்பதின் ஊடாக அனைத்துப் பெண்களிற்கும் ஆண்களிற்கும் ஒரேவிதமான உறுப்பு என்பதை தெளிவுபடுத்தினால் இவர்களின் மனநிலையில் மற்றவர்களை கொலை செய்வதோ அல்லது தாங்கள் தற்கொலை செய்வதோ என அனைத்து விடயங்களில்யிருந்தும் இவர்களை விடுதலை செய்ய முடியும் எனவும் ஒரு பெண் விருப்பம்யில்லை என்றால் அவர் இலகுவான முறையில் மற்றப் பெண்னை தேர்ந்து எடுப்பதில் அவரின் மனம் பரந்தமனநிலையில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.                        

TAMIL Eelam news 69

 தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக அரசாங்கத்துடன் நேரடியாகப் பேசத் தாயார் இல்லையென திரு சிவாஜிலிங்கம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலே அவர் கூறியதாவது தற்போதைய அரசாங்கம் 20 வதாவது திருத்தத்தைக் கொண்டு வரலாம் அல்லது எதையும் கொண்டு வரலாம் மேலும்13 ம் திருத்தம் அகற்றப்படும் என சொல்லப்படுகின்றது ஆனால் எதுகும் எப்படியும் நடக்கலாம். என்ன நடந்தாலும் எங்களை நாங்களே ஆழக்கூடிய ஒரு சமஸ்ட்டித் தீர்வு கிடைக்காவிட்டால் நாம் பாதுகாற்பாக வாழ முடியத நிலை இன்நாட்டில் தொடர்ந்துயிருக்கும். எனவும் எமது இனப்பிரச்சனை தொடர்பாகப் பேசுவதாகயிருந்தால் வெளிநாட்டு மத்தியஸ்த்தர்களின் கண்காணிப்புடன் பேசவிரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.                                                                                           நன்றி k .nimal

TAMIL Eelam news 68

 எமது இனம் அழிந்தபோது பொங்கி எழுந்தார்கள் தமிழர்கள் மட்டுமா ஒரு சில வெள்ளையர்களும் பொங்கி எழுந்தார்கள் அதில் ஒருதர் தான்  CALLUM MACRAE  இவர் எங்களின் இனப்பிரச்சனையை வெளியே கொண்டுவருவதற்காக கடுமையாக உளைத்தவரும் பெண்கள் மீது இராணுவம் புரிந்த பாலியல்  video மற்றும்  படங்கள் அனைத்தும் இராணுவவீரர்களிடம் இருந்து இலகுமான முறையில் எடுத்து உலகில் வாழும் அனைத்து மக்களிற்கும் உன்மையை தெரியப்படுத்தியவர் இவர் என்பதில் ஐயப்பாட இல்லை. எப்பொழுதும் தமிழர்களாகிய நாங்கள் இவரிற்கு நன்றி உடையவர்களாக இருக்க க் கடமைப்பட்டவர்களாக உள்ளோம். கீழே குறிப்பிடும் வீடியோவில் சிங்ளவர்கள் கேக்கின்றார்கள் இது எங்களின் தாய்நாடு நீ எவளவு பணம் வேண்டினாய் LTTE  யிடம் என கடுமையான தொனியில் பேசுவதையும் அவர் கையைப்பிடித்து தள்ளிவிட்டு போவதையும் எம்மால் காணக்கூடியவாறு உள்ளது. எனவே எமது தலைமுறையினரிக்காக இப்படத்தை நாம் ஆவணப்படுத்திவைத்துள்ளோம் எமது 30 வருட விடுதலைப் போராட்ட வீடியோக்களை, இளைய தலைமுறையினர் பார்க்க வேண்டி மிகவும் முக்கியமான வீடியோக்களை சிங்களவர்கள் YOUTUB நிறுவனத்திற்கு பெரும்தொகையா பணம் கொடுத்து அனைத்தையும் அழித்த

TAMIL Eelam news 67

 சீனா நிறுவனத்திற்கு விசா தொடர்பாகத் தடை விதித்த அமெரிக்கா அரசாங்கம். மேலும் தெரியவருவதாவது கொழும்பிலுள்ள அமெரிக்காத் தூதரகம் தெரியப்படுத்தியதாவது சீனா தொடர்பாடல் நிர்மான நிறுவனத்துடன் தொடர்புகளை வைத்திருக்கும் நாடுகள் விடயத்தில் அமெரிக்கா மீழ் பரிசீலினை செய்ய வேண்டியயுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  கொழும்பிலுள்ள அமெரிக்காக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது' இந்த நிர்மான நிறுவனம் இந்தியா பசுபிக் பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளாதாகவும் அமெரிக்கா குற்றம்த சுமத்தியுள்ளது. இந்த நிலையில் குறித்த சீனா நிறுவனத்தை அமெரிக்கா கறுப்புப் பட்டியலில் இணைத்ததுடன் நிறுவனம் சார்ந்தவர்கள் நமது நாட்டிற்கு பிரவேசிக்காவண்ணம் தடை விதித்துள்ளதாகவும் அந்தவகையில் ஆகஸ்ட் 26/20ம் ஆண்டில் இருந்து அமெரிகா இராஜாங்கத்தினைக்களம் தென் சீனாக் கடற்ப்பரப்பில் கட்டுமானப்பணிகளில் மற்றும் இராணுவமயப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீனா பிரஜைகளுக்கு எதிராகவும் கடலோர வளங்கலை பயன்படுத்துவதற்கான உரிமைய் மற்றும் விசாத்தடையை விதித்துள்ளது. அன்பான தமிழர்களே நாங

TAMIL Eelam news 66

 பாலியல் உணர்வில் இருந்து மீழ முடியாத சிங்களவர்கள் புதிய கண்டுபிடிப்பு கூகுல் இணைத்தளத்தின் வெற்றிகரச் செயல்ப்பாடு? மேலும் தெரியவருவதாவது கூகுல் இணைத்தளத்தின் ஆய்வின்படி சிறிலங்காவில் உள்ள சிங்கள இனத்தைச் சேர்ந்த சுமார் 80 வீதமான ஆண் மற்றும் பெண்கள் அனைவருவரும் குறிப்பாக பெண்கள் ஆண் குறுப்பைத் தேடியிருக்கின்றார்கள் ஆண்கள் பெண் குறுப்பைத் தேடியிருக்கின்றார்கள். குறிப்பாக இவார்கள் கூகுல் இணையம் ஊடாகத் தேடியிருப்பதாகவும் இவ்வகையில் உலகத்திலே சிங்களவர்கள் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் இருப்பினும் வடகிழக்கு தமிழர்கள் இதைப் பாற்க முயிற்சி செய்யவில்லை என அவ் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் மீண்டும் கடந்த காலங்களை நினைத்துக் கவலைப்படவேண்டியவர்களாக உள்ளோம். குறிபாக 2009 இறுதி சுத்ததில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் காற்சட்டைப் பைகளுக்குள் 5ந்து தொடக்கம்10த்து வரையான ஆண் உறைகளை நேரடியாக எனது கண்களால் பார்த்த நான் என்ற வகையில் எமது இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளம்பெண்களின் நிலமை எப்படி இருந்துயிருக்கும் என்பதை ஈழத்தில் வாழும் ஒவ்வொரு பெண்களும் இதையாபகத்தில் வைப்பதோடு மட்டும் நின்றுவி

TAMIL Eelam news 65

 தமிழர்களின் அபிலாசைகளை ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை தெளிவாக விளக்கப்படுத்தியுள்ளார்  ஜயா விக்னேஸ்வரன். அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழிழ மக்களே 50 பது வயதிலும் ஐயா தமிழிர்களின் விடுதலைக்காக கடுமையாக உளைப்பதோடு மட்டும் அல்லாமல் கூடுதலான சிங்களவர்களின் எதிர்ப்பையும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் தமிழர்களோடும் கடுமையான எதிர்ப்பை சந்தித்து கறடு முறடான பாதையிலே அவரின் சுதந்திரப்பயணம் தொடர்கின்றது என்பதை நாம் அறிந்துவைத்துயிருக்கவேண்டும். எனவே எம்மாலான அனைத்து ஆதரவையும் அவரிக்குத் தெரிவிக்க தமிழர்களாகிய நாம் கடமைப்பட்டவர்களாக உள்ளோம்.                                                                                      நன்றி.k.nimal