முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 72

 மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்- திலீபன்

1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் நாள் தமிழீழ விடுதலைக்காக நீதி கோரி இந்திய அரசிடம்  ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர் ஆலைய முன்றலில் ஜந்தம்ச கேரிக்கையினை முன்வைத்து சாகுவரையில் உண்ணா நோன்பிருந்த தியாகம் நிறைந்த வீரச்சாவடைந்த திலீபன் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுகள் சுமந்த நாட்கள் இவை..

 

திலீபன் அவர்கள் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகள் வருமாறு:-

 

1* பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.

 

2* புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

 

3* இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.

 

4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

 

5* இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள் பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ காவல் நிலையங்கள் மூடப்படவேண்டும். என்ற கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் அவர்கள் முன்னெடுத்த அகிம்சை வளிப்பயணம் தொடங்கப்பட்ட நாள் இன்றாகும் அதை இன்றை நாளினை நினைவிற் கொள்கின்றோம்.

 

இயற்கையின் விதிக்கு அமைவாக எதிர் காலத்தினை எதிர்பார்க்கும் ஈழத் தமிழினம் ஒருபக்கம் வாழவும் ஒருபக்கம் சாவுமாக வாழ்வினது வரலாறு பதியப்பட்டுள்ளது . 

 


அதனை அடையாளப்படுத்த உருவாக்கப்பட்ட நாடு.கடந்த. தமிழீழ அரசாங்கம் ஆனது இயற்கையினது விதிக்கு அமைவானது . அதில் வெற்றிகாணும் போது அனைத்துலகத்தால் ஈழத்தின் வரலாற்றையும் இனம் காணமுடியும். 

 

உண்மைக்கு நிகராக உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உண்மை வழிகளில் உலகத் தமிழினத்தால் ஏற்கப்படாத வரை அடுத்தவர்களது குறைகளை அடையாளம் காண முடியுமே தவிர உலகத்தை மாற்ற முடியாது. 

 

அதனால் நாம் எமது பாதையில் சரியாக செயல் படுவோமாக இருந்தால் சிங்கள தேசத்தால் மகாவம்சம் உருவாக்கப்பட்டிருக்காது. அரசியல் சுதந்திரத்தை பெற்று, சிங்கக் கொடி ஏற்றி, சிங்கள தேசத்தை உருவாக்கி இனவாதத்தை வளரத்திருக்கவும் முடியாது. என்பது மட்டுமல்ல 

 

ஈழத் தமிழினம் தமிழீழத்திற்காக 30வருட ஆயுதப் போராடத்தை இலங்கை அரசாங்கம் நினைத்தது போல் அழிக்க முடியவில்லை, மாறாக இலங்கைத் தீவிலும் சர்வதேச அரங்கில்  சமகாலத்தில் அரசியல் களம் அமைத்துள்ளது என்றால் மிகையாகாது. மௌனிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தின்  மறு வடிவமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசை  உலகத் தமிழினத்தால் அடையாளம் காணப்படாத போது எப்படி அனைத்துலகம் எமது விடுதலைக்கு தீர்வு காண்பது? 

 

ஏற்றவகையில் ஒரு  சரியான தலமையை இனம் காட்டி. அதனைப் போல்   நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த காலத்தை  உண்மை நிலைகளின் அடிப்படையில் இனம் காட்டி நிரூபிக்க வேண்டும். உரத்து கூறுவதால் எதனையும் உண்மைகள் ஆக்கி விட முடியாது.  காலம்   சந்தற்பத்தை தந்தால் அதனை பயன்படுதப்படாத வரை எதிரிக்கு அது சந்தற்பமாக அமைகின்றது. 

 

ஈழத் தமிழினமாகிய   எமது எதிர்கால  எதிர்பார்புக்கள், இனவாத அரசாங்கத்தினது பிடியில் இருந்து ஈழத் தமிழினம் மீட்கப்பட வேண்டும்  என்பதே. 

 

இலங்கையின் எதிர்காலத்தை  புரிந்து தமிழினத்தின் தலமைத்துவத்தை பொறுப்பேற்றுள்ள முன்னாள நீதி அரசர் பெருமதிப்பிற்குரிய  திரு.விக்னேஸ்வரன் அவர்களது செயல்திறன் மிக்க செயல்பாட்டினை இதுவரை அவர் நிரூபித்து வரும் நிலையில்  தனது விமர்சனங்களுக்கும் பதில் அளிப்பது அவரது பெரும் தன்மையையும் மனித நேயத்தையும்  புரிந்துகொள்ள முடிகின்றது .

 

அதனைப் போல் பலர் கடந்த காலங்களில் செயல்பட முடியவில்லை என்பதனை விட இலங்கை அரசாங்கம் யாரையாவது குறிவைத்து விட்டால் அவரை விலை பேசி அழிக்கும் வரை உறங்காமல் தமது செயல்பாடுகளை  முன்னெடுக்கும் என்பது, பல துரோகத் தனங்களின் ஊடாக உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வாறான நடவடிக்கைகளில் அரசாங்கம் தோற்றுப் போன பக்கம்தான் தந்தை செல்வநாயகம் அவர்களின் பாதையும், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களது பாதையும் ஆகும். 

 

அதனால் பெருமதிப்பிற்குரிய  திரு .விக்னேஸ்வரன் அவர்களது செயல்திறன் மிக்க செயல்பாட்டினை   தற்போதைய செயல்பாட்டின் திருப்திப்பாட்டினை  தமிழினம் பயன்படுத்த  வேண்டுமானால்,   அதற்கான பங்கை தமிழினமும், சர்வதேசமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். எத்தனை அவதாரங்கள் பிறப்பெடுத்தாலும்  சிங்கள தேசத்தின் இனவாத அரசியலுக்குள் மூள்கடிகப்படுவதால்  ஈழத்தமிழினத்தின் வரலாறு தோற்கடிகப்பட முடியாதபக்கம் எது என்பதனை இந்த உலகம் மறுப்பதே இத்தனை அழிவுகள் தொடர்வதற்கும் காரணம்.

 

கடந்த கால  ஆயுதப் போராடத்தால் தமிழினம் பாதிகப்பட்டாதாக கூறி சர்வதேச அரங்கில்    சிங்கள தேசம்  பல வழிகளில் எடுக்கும் பொய்ப் பிரச்சார முயற்சி வெற்றிகண்டமையே  எமது இனத்தின் அவலத்திற்கான காரணம் மட்டுமல்ல இலங்கை அரசாங்கத்தினது  தவறுகளுக்குமான காரணங்களும்.  


 



 

உண்மையடன் 

சுவிஸ்தயா.

Related


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?