முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

f 17 யாழில் திடீரென உயிரிழந்த இளைஞன்! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி

  யாழில் திடீரென உயிரிழந்த இளைஞன்! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி Jaffna Sri Lanka Death  2 மணி நேரம் முன் Pavan in   சமூகம் Report Share       விளம்பரம் யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் தொடர் ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது 29) என்பவரே இவ்வாறு நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் நேற்று அதிகாலை 4 மணியளவில் அவரை அவதானித்தவேளை அவர் அசைவற்று காணப்பட்டுள்ளார். மாலைதீவு நோயாளிகள் இலங்கை வைத்தியசாலைகளுக்கு மரண விசாரணை இந்நிலையில் காலை 5 மணியளவில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். மட்டக்களப்பில் யானை தாக்கிய குடும்பப் பெண் மரணம் காரணம்  உடற்கூற்று பரிசோதனைகளின்போது, அவர் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்

f 16 பிரதமரின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட STF அதிகாரியின் விபரீத முடிவு

  பிரதமரின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட STF அதிகாரியின் விபரீத முடிவு Sri Lanka Army Dinesh Gunawardena  2 மணி நேரம் முன் Vethu in   சிவில் உரிமைகள் Report Share       விளம்பரம் அலரி மாளிகையில் கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார். பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் கொள்ளுப்பிட்டி முகாமில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் டி.கே.எம்.பிரேமசிறி என்பவரே இதன் போது காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபரீத முடிவு குறித்த அதிகாரிக்கு வழங்கப்பட்ட T-56-5106523 எனும் இலக்கத்திலான துப்பாக்கியால் குறித்த கான்ஸ்டபிள் நேற்று முன்தினம் H1 நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ள பகுதியில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இடது கையில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். இதுகுறித்து, மருத்துவமனையில் இருக்கும் அதிகாரியிடம் விசாரணை நடத்தியபோது, ​​ஆறு மாதங்களுக்கு முன், த

f 15 இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் எதிர்மறையான சமிக்ஞையை அனுப்புகிறது : ஜூலி சங்

  இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் எதிர்மறையான சமிக்ஞையை அனுப்புகிறது : ஜூலி சங் Parliament of Sri Lanka Julie Chung  48 நிமிடங்கள் முன் Sivaa Mayuri in   அரசியல் Report Share       விளம்பரம் சர்ச்சைக்குரிய இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை இலங்கை ஏற்றுக்கொண்டமையானது,சீர்திருத்தம் மற்றும் மீட்சியை நோக்கிய இலங்கையின் பாதையில் எதிர்மறையான சமிக்ஞையை அனுப்புகிறது என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கூறியுள்ளார். இலங்கையின் வர்த்தக சூழலை மேம்படுத்தும் வகையில், இலங்கை அரசாங்கம் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அதேவேளையில், இந்த சீர்திருத்தங்களை 'தெளிவான முறையில்' தனது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சர்ச்சைக்குரிய இணையப் பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில், மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, 70 வீதத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் யோசனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அது பற்றி அறிந்திருக்கவில்லை என்று தூதுவர் தெரிவித்தார். முக்கிய உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்டமூலத்தை "செயல்படுத்த முடியாதது" என்று குறிப்பிட்டுள்ளன. எனவே 'நீ

f 14 மட்டக்களப்பில் அதிகாலை 4 பிள்ளைகளின் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!

  மட்டக்களப்பில் அதிகாலை 4 பிள்ளைகளின் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்! Sri Lanka Police Batticaloa Elephant Sri Lanka Elephants  4 மணி நேரம் முன் Shankar Report Share       விளம்பரம் மட்டக்களப்பில் உள்ள பகுதியொன்றில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்றையதினம் (31-01-2024) அதிகாலை கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகநேரியில் இடம்பெற்றுள்ளது. யாழிற்கு வந்த கனடாவாழ் குடும்பஸ்தரால் கர்ப்பிணியான மாணவி! குறித்த சம்பவத்தில் 4 பிள்ளைகளின் தாயான குடா முனைக் கல் வாகநேரியைச் சேர்ந்த 43 வயது அப்புசிங்கம் சாந்தினி என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழில் பரிதாபமாக உயிரிழந்த 29 வயதான இளைஞன்! வெளியான திடுக்கிடும் காரணம் இன்று அதிகாலை காலைக் கடனுக்காக அருகில் உள்ளகாட்டுப் பகுதிக்கு சென்றவரை பற்றைக்காட்டுக்குள் மறைந்திருந்த யானை துரத்தி தாக்கியுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர். குறித்த பெண்ணின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு மரண

f 13 தமிழீழப்பகுதியில் இளைஞர்களை அழிக்கும் வேலையில் அரசகைக்கூலிகள் தீவிரம்

   தமிழீழப்பகுதியில் இளைஞர்களை அழிக்கும் வேலையில் அரசகைக்கூலிகள் தீவிரம் முதியவர்கள் தெரிவிப்புயாழில் பரிதாபமாக உயிரிழந்த 29 வயதான இளைஞன்! வெளியான திடுக்கிடும் காரணம் Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna Drugs  2 மணி நேரம் முன் Shankar Report Share       விளம்பரம்    சிங்களப் படையின் உதவி இல்லாமல் இங்கே ஒரு ஆணியும் புடுங்கலா தம்பிஅவையின்ற உதவியோடுதான் இதல்லாம் நடக்குது பொடியல் இருக்கக்க இப்படியான கொலையை நாங்கள் பார்த்ததே இல்லை முதியவர் தமிழீழப்பகுதியில் இளைஞர்களை அழிக்கும் வேலையில் அரசகைக்கூலிகள் தீவிரம் முதியவர்கள் தெரிவிப்பு யாழ்ப்பாணத்தில் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் (31-01-2024) இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த சம்பவத்தில் இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த 29 வயதான கணேசன் நிஷாந் என்பவரே உயிரிழந்துள்ளார். மின்சார பாவனையாளர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் நேற்றிரவு உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் இன்று அதிகாலை 4

f 12 ரஷ்யாவுடன் மோதி உக்ரையின் தன்னை ஒரு பெரிய நாடாக நிரு வித்துவிட்டது அதுதான் உன்மை

   சுத்தம் மூலம் நாடுகளை வெல்ல முடியாது என்ற நிலையை அமெரிக்கா ரஷ்யாவிற்கு நிருவித்துக்காட்டியது? அதிற்குத்தான்  இந்தப்போர் நடத்தப்பட்டதா? Russo-Ukrainian War Ukraine Russia  18 நிமிடங்கள் முன் Sumithiran in   உலகம் Report Share       விளம்பரம் ரஷ்யா உக்ரைன் போர்க்கைதிகள் பரிமாற்றம் இரண்டு ஆண்டுகளை முடிவில்லாமல் நெருங்கும் ரஷ்ய உக்ரைன் இடையேயான யுத்தத்தில் இருநாடுகளும் தற்போது போர்க்கைதிகளை பரிமாற்றம் செய்துள்ளன. ரஷ்யாவுக்கு சீனா மற்றும் வடகொரியா ஆகியவை மறைமுகமாக ஆயுதங்கள் கொடுத்து வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா தலைமையில் பிரிட்டன் மற்றும் பிற மேற்கத்தைய நாடுகள் ஆயுதங்களை வாரி வழங்குகின்றன. மாறிமாறி தாக்குதல் இதனால் தற்போதுகூட மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் ரஷ்யாவின் போர் விமானம் போர்க்கைதிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்போது சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் ஆறு விமான ஊழியர்கள் மற்றும் மூன்று ரஷ்ய வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. காசாவில் இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு போர்க்கைதிகளை மாற்றிக்கொள்ள  இந்த சர்ச்சை பெரிதாக வெடித்த நிலையில் போர்க்கைதிகளை மாற்றிக்கொள்ள