முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 961 சிங்கள தலைமைகளின் சதி! புத்தர் சொன்ன கதை! | Srilanka Tamil News | Tamil ...

தமிழர் பிரச்சினைகளை பாராமுகமாக செயற்படும் சிங்கள தலைமைகள்15 வருடத்திற்குப் பின்னர் தமிழர் தரப்பாக ஒலிக்கத்தொடங்கிய குரல்?

Sri Lankan TamilsS. Sritharan
 3 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

கடந்த 80 வருடங்களாக இந்நாட்டில் புறையோடிப்போய் இருக்கின்ற தமிழ் சிங்கள் முரண்பாடு இனமுரண்பாடு என்பவற்றை ஒரு நேர்மையான முறையில் தீர்த்து வைப்பதற்கு சிங்கள தலைவர்கள் தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தின நாடளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டள்ளார்.

அத்தோடு, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடிய பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் இந்நாட்டில் உள்ள தலைவர்கள் அவற்றை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதேவேளை, கொண்டுவரப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டமானது, இந்த நாட்டில் காணப்படுகின்ற அடக்குமுறைகளில் ஒன்றாக மாறிவிடுமென்ற அச்சம் மக்களிடம் தோன்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், நாட்டில் இவ்வாறானதொரு சட்டம் கொண்டுவருவதற்கான தேவை என்ன என்பது பற்றியும் சிந்திக்க வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?