முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 13 தமிழீழப்பகுதியில் இளைஞர்களை அழிக்கும் வேலையில் அரசகைக்கூலிகள் தீவிரம்

 

 தமிழீழப்பகுதியில் இளைஞர்களை அழிக்கும் வேலையில் அரசகைக்கூலிகள் தீவிரம் முதியவர்கள் தெரிவிப்புயாழில் பரிதாபமாக உயிரிழந்த 29 வயதான இளைஞன்! வெளியான திடுக்கிடும் காரணம்

யாழில் பரிதாபமாக உயிரிழந்த 29 வயதான இளைஞன்! வெளியான திடுக்கிடும் காரணம் | Youth Dies In Jaffna Due To Overdose Of Heroin
Sri Lanka PoliceSri Lankan TamilsJaffnaDrugs
 2 மணி நேரம் முன்
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

 சிங்களப் படையின் உதவி இல்லாமல் இங்கே ஒரு ஆணியும் புடுங்கலா தம்பிஅவையின்ற உதவியோடுதான் இதல்லாம் நடக்குது பொடியல் இருக்கக்க இப்படியான கொலையை நாங்கள் பார்த்ததே இல்லை முதியவர்

யாழ்ப்பாணத்தில் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்றைய தினம் (31-01-2024) இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்தில் இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த 29 வயதான கணேசன் நிஷாந் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மின்சார பாவனையாளர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மின்சார பாவனையாளர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!


இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் நேற்றிரவு உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் அவரை அவதானித்தவேளை அவர் அசைவற்று காணப்பட்டுள்ளார்.

யாழிற்கு வந்த கனடாவாழ் குடும்பஸ்தரால் கர்ப்பிணியான மாணவி!

யாழிற்கு வந்த கனடாவாழ் குடும்பஸ்தரால் கர்ப்பிணியான மாணவி!

யாழில் பரிதாபமாக உயிரிழந்த 29 வயதான இளைஞன்! வெளியான திடுக்கிடும் காரணம் | Youth Dies In Jaffna Due To Overdose Of Heroin

இந்த நிலையில் காலை 5 மணியளவில் அவரை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?