முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

d 459 காலத்திற்குக் காலம் நல்ல கருத்துக்களை சொல்லும் விக்கி தமிழீழக் கொள்கையை மறந்துவிட்டரா?

தமிழர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே எமக்கு சுதந்திர தினம்- க.வி.விக்னேஸ்வரன் தமிழர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும் என தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, பெப்ரவரி நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவுள்ள பேரணியையும் வரவேற்றுள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றதை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “நான் 1958 இல் சுதந்திர தின அணிவகுப்பு அணியில் இணைந்திருந்தேன், அதன் பின் இதுவரை சுதந்திர தினங்களில் கலந்துகொள்வதில்லை. ஏனெனில் தமிழர்களுக்கு சுதந்திரம் இதுவரை கிடைக்கவில்லை. இனியும் எமக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இம்முறை மான் சின்னத்தில் களமிறங்குகின்றோம். இதனுடைய முக்கியத்துவம் யாதெனின

d 458 இறுதி சுத்தத்தில் 5000 இந்தியா இராணுவத்தையும் வெடி பொருட்களையும் வேண்யபோது ஏன் இந்த விடயத்தை சொல்லவில்லை சிங்கள வெறியகள்,

உள்விவகாரங்களில் தலையிட இந்தியாவிற்கு உரிமையில்லை- சரத்வீரசேகர என்று அப்பொழுது சொல்லியிருந்தால் அவர்கள் படைகளையும்வெடிபொருட்களையும் தந்திருக்கவும் மாட்டார்கள் உங்களிடம்உருமைகோரியிருக்கவும் மாட்டார்கள், அது மட்டுமா 1987 இந்தியா இராணுவத்தை ஏன் எடுத்தனிங்கள் உங்களின் பாதுகாப்பிற்கு என்றால் எடுக்கலாம் இல்லை என்றால் அவர்களிற்கு உருமைஇல்லையா?உள்விவகாரங்களில் தலையிட இந்தியாவிற்கு உரிமையில்லை- சரத்வீரசேகர கொந்தளிப்பு பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆணை இல்லை எனவும், அவ்வாறு அதனை அவர் நடைமுறைப்படுத்த 69 இலட்சம் மக்கள் ஆணை வழங்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உள்ளிட்ட குழுவினர் அஸ்கிரி மகா விகாரைக்கு வருகை தந்து மகாநாயக்கர் உட்பட சங்க சபைக்கு தெரிவித்துள்ளனர். அஸ்கிரி பீடத்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை. இன்றையதினம் (31ஆம் திகதி) நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், சுதத் குணசேகர, கல்யாண திரணகம, வசந்த பண்டார, கலாநிதி கபில குணவர்தன உள்

d 457 வேலியே பயிரை மேய்யும் ஊழல் மிகுந்த நாடக மாறிய இலங்கை?

இலஞ்சம் பெற்றவேளை பிடிபட்டார் சிறிலங்கா காவல்துறை அதிகாரி பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான வழக்கு விசாரணையை தீர்ப்பதற்காக ஒருவரிடம் இருந்து மூன்றரை இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் மதவாச்சி காவல்துறை பிரிவின் அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளால் இன்று (31) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி , மதவாச்சி பிரதேசத்தில் வசிக்கும் முறைப்பாட்டாளரின் வீட்டிற்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்வதற்காக சென்ற போது இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்றரை இலட்சம் இலஞ்சம் இலஞ்சம் பெற்றவேளை பிடிபட்டார் சிறிலங்கா காவல்துறை அதிகாரி | The Sergeant Was Caught In The Bribery Net இந்த அதிகாரி , புகார்தாரருக்கு எதிரான பலாத்கார வழக்கு தொடர்பான மற்ற தரப்பினரை சமரசம் செய்து வைப்பதற்காகவும், மேலும் பல வழக்குகளுக்கு பிடியாணையை நிறைவேற்றாமல் இருக்கவும் இந்த மூன்றரை இலட்சத்தை இலஞ்சமாக புகார்தாரரிடம் கேட்டுள்ளார்

d 556 கண்டிப்பாகத் தமிழர்கள் செய்ய வேண்டிய வேலை இது தான்,

இதைதிட்டமிட்ட பல்கலைகலக மாணவர்களிற்கு எமது பாராட்டுக்கள், தமிழர் தேசமே எழுந்துவா - கரிநாளாகும் சுதந்திரதினம்..! பாரிய மக்கள் பேரணி 'வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி தமிழர் தேசமே எழுந்துவா' என்ற கருப்பொருளில் இலங்கையின் சுதந்திர நாளான பெப்ரவரி 4 ஆம் திகதி கரிநாள் பேரணி இடம்பெறவுள்ளது. வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகும் இந்த பேரணி மட்டக்களப்பில் 7ஆம் திகதி நிறைவுறும். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைக்காக பல்கலை மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் பேரணி ஒழுங்கமைக்கப்படவுள்ளது. பேரணிக்கான ஆதரவு கோரி சிவில் சமூகத்தினர், மாணவர்கள், மதத் தலைவர்கள், பல தரப்பட்டவர்களையும் மாணவர் ஒன்றியத்தினர் மாவட்டம் தோறும் சந்தித்து வருகின்றனர். பேரணி ஒழுங்கமைப்பு விபரம் தமிழர் தேசமே எழுந்துவா - கரிநாளாகும் சுதந்திரதினம்..! பாரிய மக்கள் பேரணி | Sri Lanka Independence Day Protest 2023 யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலிலிருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி வரையில் முதல் நாள் பேரணி நடைபெறும். மறுநாள் 5ஆம் திகதி கிளிநொச்சியிலிருந்து பேரணி ஆரம்பமாக

d 555 ஆஸ்திரேலியாவில் ஒட்டகப் பால் குடிப்போர் அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவில் ஒட்டகப் பால் குடிப்போர் அதிகரிப்பு! ஒரு நாளைக்கு ஒரு Glass ஒட்டகப் பால் குடித்தால் அது இரத்தத்திலுள்ள சர்க்கரையின்(blood-sugar) அளவை ஆரோக்கியமானதாகப் பராமரிக்க உதவுகிறது. பல கலாச்சாரங்களில் பல்லாண்டுகளாக ஒட்டகப் பால் ஒரு முக்கியப் உணவுப்பொருளாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் இது மிகவும் குறைவாகவே உட்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவில் ஒட்டகப்பாலின் நுகர்வு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு அதிதீத பயனளிக்கும் ஒரு பானம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. ஒரு நாளைக்கு ஒரு குவளை(Glass) ஒட்டகப் பால் குடித்தால் அது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்றும் இரத்தத்திலுள்ள சர்க்கரையின்(blood-sugar) அளவை பராமரிக்க உதவுவதாகவும் ஒரு புதிய மெல்பன் ஆய்வு தெரிவித்துள்ளது. நாட்டின் உள்ளூர் சந்தை மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டிற்கும் ஒட்டகப்பாலுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக Kyabram எனும் இடத்தில அமைந்துள்ள Camel Milk Co Australia அமைப்பு உறுதிப்படுத்துகிறது. இந்த அமைப்பின் பண்ணையில் ஒட்டகங்களின் எண்ணிக்கை விரைவில் 700 ஐத் தாண்டும் என

d 554 இலங்கையில் எப்பகுதியிலும் மனிதர்கள் வாழ முடியாத பாதுகாப்பற்ற நிலை,

தொடருந்து விபத்தில் சிக்கி பிரபல ஊடகவியலாளர் மரணம் கிளிநொச்சியை சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் எஸ்.என் .நிபோஜன் தெகிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஊடகவியலாளரின் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஊடக அலுவலுக்காக காலிக்கு சென்று தொடருந்தில் திரும்பிக்கொண்டிருந்த வேளை இந்த துரதிர்ஷ்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசாரணை தொடருந்து விபத்தில் சிக்கி பிரபல ஊடகவியலாளர் மரணம் | Train Accident Death Colombo மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெகிவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

d 453 இதற்குப் பின்னால் சிங்களப் புலநாய்வாளர்கள்

புலம்பெயர் நாடொன்றில் வசிப்பவர் என்னை கொல்ல முயல்கிறார்!! இலங்கையில் முறைப்பாடு!! இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஒருவர் இலங்கையில் வசித்துவருகின்ற தன்னை கொலைசெய்ய முயற்சிப்பதாக, சிறிலங்காவின் அரசதலைவரிடம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காதான்குடியில் வசித்துவருகின்ற நபர் ஒருவரே அந்த முறைப்பாட்டை சிறிலங்காவின் அரசதலைவரிடமும், பொலிஸ்மா அதிபரிடமும் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது. முன்னர் ஆயுதக் குழு ஒன்றில் செயலாற்றிவந்த ஒரு நபர் தற்பொழுது பிரித்தானியாவில் வசித்து வருவதாகவும், பிரித்தானியாவில் இருந்து தன்னை கொலைசெய்யமுயற்சிப்பதாகவும், அதற்காக இலங்கையில் உள்ள சில காவல்துறை அதிகாரிகளையும், ஆயுததாரிகளையும் அந்தநபர் பயன்படுத்திவருவதாகவும் அந்தப் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை மேற்கொண்ட நபரது காத்தான்குடியிலுள்ள வீட்டுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும், பிரித்தானியாவில் வாழ்ந்தபடி இலங்கையில் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்ற அந்த நபர் மிது இராஜதந்திரத் தொடர்புகளைப் பாவித்து சிறிலங்க

d 452 நாட்டை விட்டு வெளியேற வேண்டாம்

நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் ; வெகு விரைவில் நமது ஆட்சி வரும் – அநுரகுமார திஸாநாயக்க தொழில் வல்லுநர்கள் உள்ளிட் அனைத்து தரப்பினரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் இலங்கையில் வெகுவிரைவில் திசைக்காட்டி ஆட்சி அமைக்கும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம். உணர்ச்சியற்ற தலைவர்கள் எம்மை ஆளத் ‍தேவையில்லை என ற மக்கள் சந்திப்பொன்றின்போது அவர் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், ” நமது நாட்டை ஆள்வது யார்? மதுபான தொழிற்சாலை உரிமையாளர்கள், மணற் கடத்தல்கார்கள், மதுக்கடை உரிமையாளர்கள், கொள்ளையர்கள், குற்றவாளிகள் போன்றவர்களாவர். நெஞ்சில் ஈரம் இல்லாதவர்களால் இந்த நாடு ஆளப்பட்டது. உணர்ச்சியற்ற தலைவர்கள் , மக்களின் சம்பளத்தில் கை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். தொழில்முறை பணியாளர்கள் 15 சதவீதம் உள்ளனர். அவர்களின் ஊதியத்திற்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. வங்கிகளின் உயர்மட்ட அதிகாரிகள் 500 பேர் வரையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தின்போது வைத்தியர்கள் 500

d 451 கடும் கோபத்தில் சுமந்திரன் நடக்கப் போவது என்ன?

யார் அரசு கூலிப்படை என்று தமிழ் மக்களுக்கு தெரியும்; சுமந்திரன்! இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதற்கு போட்டியாக அரசுக்கு ஆதரவாக இன்னொரு கட்சி உருவாக்கப்பட்டது. அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவும் செய்யப்பட்டது. அரசு கூலியாக இருந்தவர்கள் தான் அந்த கட்சியை பதிவு செய்தவர்கள். தங்களிடத்தில் எது இல்லையோ அதை தங்களுடைய பெயரிலேயே சேர்த்துக் கொண்டார்கள். ஜனநாயகமாக அவர்கள் செய்யப்படவில்லை, அந்த நேரத்திலேயே வீதி வீதியாக சந்தி சந்தியாக நின்று காட்டி கொடுத்துக் கொண்டிருந்தவர்கள். அரசு கூலிப்படையாக செயல்பட்டவர்கள் பதிவு செய்த அரசியல் கட்சிக்கு பேர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி. அவ்வாறானனவர்கள் இன்றைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை த

d 450 தமிழர் பகுதியில் தொடரும் பொருத்தமற்ற திருமணங்கள்,

63 வயதான ஜேர்மன் நபருக்கும் யாழ். யுவதிக்கும் கோலாகலமாக நடந்த திருமணம்! ஜேர்மனியில் இருந்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 63 வயதான நபருக்கும் 35 வயதான பெண்ணுக்கும் யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில் பெரும் விமர்சையாக திருமணம் நடைபெற்றுள்ளது. 63 வயதான ஜேர்மன் நபருக்கும் யாழ். யுவதிக்கும் கோலாகலமாக நடந்த திருமணம்! | 63 Year Old German Man Got Married Jaffna Woman மேலும் குறித்த இருவருக்கும் திருமணம் நடந்து விவாகரத்து ஆனவர்கள் என தெரியவந்துள்ளது. இதேவேளை, திருமணமான பெண்ணுக்கு இரு குழந்தைகள் உள்ளது குறிப்படத்தக்கது. குறித்த திருமண நிகழ்வில் யாழ்ப்பாண அரசியல்வாதி ஒருவரும் கலந்து கொண்டிருந்ததாக தகவல் வெளிவந்தன. மேலும் இந்த திருமணத்தில் மணமகளின் சேடிப் பெண்களாக பெண் குழந்தைகளுடன் குழந்தைகளாக மணமகளின் இரு பெண் பிள்ளைகளும் பூ கொண்டு தாயின் பின்னால் சென்றுள்ளதாக தெரியவருகின்றது. மணமகனான மாப்பிளைக்கும் மணமகளின் வயதில் ஒரு ஆண் பிள்ளை இருப்பதாகவும் அந்தப் பிள்ளையும் திருமணம் முடித்து மணமகளின் பிள்ளைகளின் வயதில் குழந்தைகள் உள்ளதாகவும் மாப்பிளையின் உறவுக்காரர்களிடம் இருந்து

d 449சிங்களவர்கள் மத்தியில் கண், மண் தெரியாத பாலியல் குற்ற உணர்வு,

10 மாத குழந்தை பாலியல் பலாத்காரம்-கொடூர தந்தை கைது தனது10 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். காலி கலேகன நகருக்கராம மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொத்தல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மதுபோதையில் பாலியல் பலாத்காரம் 10 மாத குழந்தை பாலியல் பலாத்காரம்-கொடூர தந்தை கைது | Father Molests His Ten Month Old Baby வர்ணப்பூச்சு தொழிலை மேற்கொண்டு வரும் இவர், மதுபோதையில் வந்து குழந்தையை வீட்டின் பின்புறம் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

d 448 அற்ப சலுகை வழங்குவதற்கே கடுமையாக பயப்புடும் சிங்கள வெறியர்கள்,

வடக்கு கிழக்கிற்கு காவல்துறை அதிகாரம் - பத்து துண்டுகளாக பிளவடையும் என எச்சரிக்கை காவல்துறை திணைக்களம் பத்து பிரிவுகளாக பிளவடையும் சாத்தியம் உருவாகியுள்ளதாக ஓய்வு பெற்ற உயர் காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று சுட்டிக்கட்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கினால் நாட்டின் காவல்துறை திணைக்களம் பத்து துண்டுகளாக பிளவடையும் என சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்படி, பயங்கரவாத தடைப்பிரிவு, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, இரகசிய காவல்துறை பிரிவு, தேசிய புலனாய்வுப் பிரிவு என்பன அந்தந்த மாகாண முதலமைச்சர்களின் அனுமதியின்றி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் பிரவேசிக்க அனுமதியில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அனுமதி வடக்கு கிழக்கிற்கு காவல்துறை அதிகாரம் - பத்து துண்டுகளாக பிளவடையும் என எச்சரிக்கை | Police Authority For North East Sri Lanka இந்நிலையில், மும்மை நகரம் மீதான குண்டுத் தாக்குதல் மற்றும் காஷ்மீர் மீதான தாக்குதல்களின் போது இந்த நிலைமை உருவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹாராஸ்டிர மற்றும் காஷ்மீர் மாநிலங்களுக்கு விசேட படையினரை அனுமதியின்றி

d 447 தமிழர் பகுதியில் ஊளல் அதிகரிப்பு

யாழில் பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற மோசடி; அம்பலமாகிய சம்பவம்! வடமாகாண கல்வி அமைச்சினால் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இலவச ஆங்கில பாட வகுப்புக்கு பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது. யாழ்.நகரை அண்டியுள்ள மாகாண பெண்கள் பாடசாலைகள் இரண்டிலும் வடமாகாண கல்வி அமைச்சின் இலவச ஆங்கில பாட வகுப்புக்கள் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு நடத்தப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் மேற்படி ஆங்கில பாட வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்களிடம் மேற்படி இரு பாடசாலைகளிலும் ஒவ்வொரு மாணவியிடமிருந்து சுமார் 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. மேற்படி விடயம் விசாரணைகளல் அம்பலமாகியுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலைகளின் நிறுவனமயப்படுத்தப்பட்ட வங்கி கணக்கில் அந்த பணம் வைப்பிலிடப்பட்டு அதிபர்கள் அதனை கையாண்டுள்ளனர். யாழில் பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற மோசடி; அம்பலமாகிய சம்பவம்! | Fraud In Girls School In Yali The Exposed இவ்வாறு பாடசாலை மாணவர்களிடம் உயர்தர மாணவர்களிடம் ஏற்கனவே பணம் வசூலித்தமை தொடர்பாக இந்த பாடசாலைகள் மீது விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் மீண்ட

d 446 அமெரிக்காவில் நிறவேற்றுமை

அமெரிக்காவில் மீண்டும் இனவெறி தாக்குதல் - கறுப்பின இளைஞரை அடித்தே கொன்ற காவல்துறை (காணொளி) கடந்த 2020 ஆம் ஆண்டு ஜோர்ஜ் பிளாய்ட் என்ற இளைஞரை அமெரிக்க காவல்துறையினர் கொன்ற நிலையில், இன்று டயர் நிக்கோலஸ் என்பவரும் காவல்துறையினரால் கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டில் டிரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில், கறுப்பின வாலிபர் ஜோர்ஜ் பிளாய்ட் என்பவரை காவலர்கள் தாக்கினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உலகம் முழுவதும் நிறவெறிக்கு எதிராக பலரும் தங்கள் கருத்துகளையும், இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பையும் தெரிவித்தனர். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி அமெரிக்காவில் மீண்டும் இனவெறி தாக்குதல் - கறுப்பின இளைஞரை அடித்தே கொன்ற காவல்துறை (காணொளி) | Police Killed A Black Teenager Again In America இந்த நிலையில், இரண்டு ஆண்டிற்குப் பிறகு மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மெம்பிஸ் என்ற இடத்தில் கறுப்பின இளைஞர் டயர் நிக்கோலஸ்(29) விதியை மீறி காரை செலுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, 5 காவலர்கள் நிக்கோலஸ் மீது தாக்குதல் நடத்தினர். இதில், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக

d 445 தமிழர்களிற்கு எவ்விதமான சலுகைகளும் வழங்க சிங்களவர்கள் தயார் இல்லையென்பதை உறுதிப்படுத்துவதே ரணிலின் வேலையா?

அதைஅழிப்பதற்கான தீர்வையும் அவரே சொல்லியுள்ளார் தெளிவாக வாசியுங்கோ? 13ஐ ஒழிக்கவேண்டும் அல்லது நடைமுறைப்படுத்த வேண்டும்! நான் அதைச் செய்வேன் என்கின்றார் ஜனாதிபதி “அரசமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அதனை இல்லாது ஒழிக்கவேண்டும். அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்றால் அதனை நீக்கவேண்டும்.” – இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவரால் நேற்று மாலை கூட்டப்பட்ட சர்வகட்சிக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் போது இதனைத் தெரிவித்தார். 13ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண பொலிஸ் ஆணைக்குழுவுக்குப் பதில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒன்றை உருவாக்குவதற்கான சட்ட திருத்தத்தை தான் நாடாளுமன்றத்தில் பெப்ரவரி 8ஆம் திகதி முன்வைப்பார் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:- “நிறைவேற்று அதிகாரம் கொண்டது எனது பதவி. அந்தவகையில் இருக்கும் சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன். அரசமைப்பில் 37 ஆண்டுகளாக 13ஆவது திருத்தம் உள்ளது. நான் அதனை நடைமுறைப்படுத்தவேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்கவேண்டுமானால் யாராவது 2

d 444சிங்களப்பகுதியில் தொடரும் மனிதப்படுகொலைகள்,

இலங்கையில் வீடு புகுந்து தம்பதியினர் வெட்டி படுகொலை: பகீர் கிளப்பும் சம்பவம் அம்பலாந்தோட்டை ருஹுனு ரிதிகம மூன்றாம் கட்டை பிரதேசத்தில் உள்ள் வீடொன்றிற்குள் இருந்து தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றைய தினம் (27-01-2023) காலை இடம்பெற்றுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் வீடு புகுந்து தம்பதியினர் வெட்டி படுகொலை: பகீர் கிளப்பும் சம்பவம் | Couple Hacked Death Breaking Into House Sri Lanka இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் படுகொலை செய்யப்பட்ட நபரின் மைத்துனர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அம்பலாந்தோட்டை பெலிகலகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவ்ந்துள்ளது. இலங்கையில் வீடு புகுந்து தம்பதியினர் வெட்டி படுகொலை: பகீர் கிளப்பும் சம்பவம் | Couple Hacked Death Breaking Into House Sri Lanka மேலும், குறித்த சந்தேகநபர் வீட்டுக்குள் புகுந்து கோடாரி மற்றும் கத்தியால் தாக்கி இந்த இரட்டை கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 61 வயதான வெங்கப்புலி ஆராச

d 443 ரணில் பொய்யை நம்பி சிங்கள வெறியர்கள் குழப்பம்,

13 முழுதாக வந்தால் தமிழீழம் மலரும்..!இரத்த ஆறு ஓடும் - பகிரங்க எச்சரிக்கை 'அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அது தமிழீழம் மலர வழி வகுக்கும்' என உத்தர லங்கா சபாவின் தலைவரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால், நாடு பிளவுபடாது. எனவே இந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்க வேண்டுமானால், யாராவது 22ஆம் திருத்தத்தை கொண்டுவந் 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும் என நேற்றுமுன்தினம் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். மீண்டும் இரத்த ஆறு ஓடும் 13 முழுதாக வந்தால் தமிழீழம் மலரும்..!இரத்த ஆறு ஓடும் - பகிரங்க எச்சரிக்கை | 13Th Amendment Implemented Country Will Be Divided இந்த நிலையில், இந்தக்கூட்டத்தை புறக்கணித்த விமல் வீரவன்சவிடம் அதிபரின் கருத்து தொடர்பில் செய்தியாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் ந

d 442 அவுஸ்திரேலியா பூர்வீக குடி மக்கள் தங்களின் கடந்தகாலநினைவுகளை மறக்க விரும்பவில்லை,

ஜனவரி 26: பூர்வீக குடி மக்களுக்கு அந்த நாள் உணர்த்துவது என்ன? பல பூர்வீக குடியினர் தம் உயிரையும் உடமைகளையும் இழந்த நாட்களின் தொடக்க நாளாகவே ஜனவரி 26ஆம் நாள் பூர்வீக குடி பின்னணி கொண்டவர்களால் பார்க்கப்படுகிறது. பல நூற்றுக்கணக்கான ஆண்டு கால, இனவெறி அரசாங்க கொள்கைகளின் தொடக்கத்தை இந்த நாள் குறிக்கிறது. திருடப்பட்ட தலைமுறையினரைத் தோற்றுவித்ததும் இந்தக் கொள்கைகள் தான். இதனால் ஒரு சமுதாயம் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு சில வருடங்களுக்கும் முன் ஆரம்பித்த, “நம் நாட்டின் அதிகார பூர்வ தேசிய தினமான இந்த தினத்தை வேறொரு நாள் கொண்டாடலாமே!” என்ற அழைப்பு தற்போது பெருகி வருகிறது. ஜனவரி 26ஆம் நாள் தற்போது பெரும்பாலும் படையெடுப்பு நாள், அல்லது உயிர்பிழைத்த நாள் அல்லது துக்க நாள் என்று குறிப்பிடப்படுகிறது. பிரிட்டிஷ் கப்பல்கள் சிட்னி கடற்கரைகளில் தரையிறங்கி, “terra nullius” – அறுபத்தையாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூர்வீக குடி மக்கள் இங்கு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதையே அவர்கள் மறைத்து விட்டு, இந்த மண்ணில் மக்கள் யாரும் குடியிருக்கவில்லை என்ற புனை கதையைப் பரப்பி, இந்த நாட்டையே பிரிட

d 441 எதிர்காலத்தில் சூடுபுடிக்குமா தேசிய உணர்வுகள்,?

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்தில் போராட்டம் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து எழுச்சிப் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். கடந்த P2P மக்கள் எழுச்சி போராட்டத்தின் பின்னர் மீண்டும் வடகிழக்கு தாயக மக்கள் தங்களின் சுதந்திர தாகத்தை இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தும் போராட்டமாக இந்த போராட்டம் அமையும் எனக் கூறப்படுகிறது. எழுச்சிப் போராட்டம் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்தில் போராட்டம் | Independence Day As Charcoal Day Protest In Tamil எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்தில், பெருமளவான மக்கள் திரண்டு வந்து ஆதரவு வழங்குவார்கள் என்று நம்பப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கும் இப்போராட்டமானது கிழக்கில் மட்டக்களப்பு வரை எடுக்கும் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்தில் போராட்டம் | Indep

d 440 தமிழர் பகுதியில் ஆட்கொலை அதிகரிப்பு,

யாழ்.கோப்பாயில் குடும்பஸ்தர் திட்டமிட்டு கொலை: மனைவி உள்ளிட்ட 11 பேர் கைது! யாழ்ப்பாணம் - கோப்பாயில் குடும்பஸ்தர் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (21-01-2023) இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்தும் 30 வயதுடைய அஜித் என்பவர் கொலை செய்யப்பட்டார். யாழ்.கோப்பாயில் குடும்பஸ்தர் திட்டமிட்டு கொலை: மனைவி உள்ளிட்ட 11 பேர் கைது! | Murder By Familyman In Kopay Jaffna Wife Arrested இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், குடும்ப முரண்பாடே கொலைக்கு காரணம் எனக் கண்டறிந்துள்ளனர். இந்த நிலையில் குடும்பத்தலைவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி, மனைவியில் தந்தை உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

d 439 ஆண் பெண் ரீதியான உறவுகளை பாலியல் ரீதியான உறவு என மாற்றுவதில் இந்தியா ஊடாகங்கள் முதலிடத்தில் இருப்பதாகதகவல் தெரியவந்துள்ளது,

இலங்கைப் பெண் ஜனனிக்கும் எனக்கும் இதுதான் உறவு! அழுதவாணன் கூறிய உண்மை தமிழில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22-01-2023) பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் இறுதியில் அசீம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருந்த நிலையில் இதில் டைட்டில் வின்னராக அசீம் தேர்வாகினர். இலங்கைப் பெண் ஜனனிக்கும் எனக்கும் இதுதான் உறவு! அழுதவாணன் கூறிய உண்மை | Bigg Boss Sri Lankan Girl Janany Amudhavanan இதேவேளை, பிக்பாஸ் சீசன் 6 யில் முக்கிய போட்டியாளராக கலந்துகொண்டவர்தான் நகைச்சுவை நடிகர் அமுதவாணன். இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பணப்பெட்டியில் இருந்த 11 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு அமுதவாணன் வெளியேறி ரசிகர்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தார். இலங்கைப் பெண் ஜனனிக்கும் எனக்கும் இதுதான் உறவு! அழுதவாணன் கூறிய உண்மை | Bigg Boss Sri Lankan Girl Janany Amudhavanan இவ்வாறு இருக்கையில், முதல் முறையாக லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அமுதவாணன் பதில

d 438 கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மற்றொரு கைதி!

கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மற்றொரு கைதி! வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி பட்டப்பகலில் மற்றொரு கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட கைதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி, ஊழல் குற்றச்சாட்டில் 6 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் பொரளை காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். 29 வயதான கைதி கழிவறைக்குச் சென்றபோது, ​​52 வயதான கைதி பலவந்தமாக கழிவறைக்குள் நுழைந்து 29 வயது கைதியின் வாயை மூடியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மற்றொரு கைதி! | Another Death Row Inmate Who Sexually A Prisoner இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொரளை காவல்துறையினர், துஷ்பிரயோக சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறிய 45 வயது கைதி ஒருவரின் வாக்கு

d 437 அண்ணனின் நண்பர்களால் தங்கைக்கு ஏற்பட்ட கொடூரம்

அண்ணனின் நண்பர்களால் தங்கைக்கு ஏற்பட்ட கொடூரம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் 14 வயதுடைய சிறுமிக்கு தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து இளைஞர்களால் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் அச் சிறுமி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநலம் குன்றிய குறித்த சிறுமியின் அண்ணனின் நண்பர்களால் போதைப் பொருள் கொடுக்கப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அண்ணனின் நண்பர்களால் தங்கைக்கு ஏற்பட்ட கொடூரம் | Condition Younger Sister By Her Brother Friends ஹெரோயினுக்கு அடிமையான சிறுமியின் அண்ணன் அவனது நண்பர்களிடம் ஆயிரம் ரூபா பணத்தினை வாங்கிவிட்டு நான்கு பேரை அழைத்துக்கொண்டுவந்து சிறுமியுடன் ஒன்றாக இருக்க வைத்துள்ளார். சிறுமியின் தந்தை கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாயார் வீதிவேலைக்கு சென்ற பின்னர் வீட்டில்

d 436 வயல் வெளியில் விழுந்தது இராணுவ விமானம் -விமானிகள் பலி

வயல் வெளியில் விழுந்தது இராணுவ விமானம் -விமானிகள் பலி பிலிப்பைன்ஸில் இராணுவ விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தவேளை கட்டுப்பாட்டை இழந்து வயலில் விழுந்து நொறுங்கியதில் இரண்டு விமானிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பிலிப்பைன்ஸில் விமானப்படைக்கு சொந்தமான 'மார்செட்டி எஸ்.எப். 260' ரக விமானம், அந்த நாட்டின் படான் மாகாணத்தில் உள்ள பிலார் நகரில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் வயல் வெளியில் விழுந்தது இராணுவ விமானம் -விமானிகள் பலி | Army Plane Crashes In Field Pilots Killed விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர். இந்த விமானம் பிலார் நகருக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது. அதைத்தொடர்ந்து அங்குள்ள வயல்வெளியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் வயல் வெளியில் விழுந்தது இராணுவ விமானம் -விமானிகள் பலி | Army Plane Crashes In Field Pilots Killed விபத்துக்கான க

d 435 சரணடைந்த விடுதலை புலிகளிற்கு என்ன நடந்தது?

சரணடைந்த விடுதலை புலிகள் - சிறிலங்கா இராணுவத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவு இறுதி யுத்தத்தின்போது சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தொடர்பில் நேரடியாகவே முன்னிலையாகி விளக்கமளிக்கவேண்டுமென சிறிலங்கா இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் ஒருவரினால் சரணைடைந்த விடுதலை புலி உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு தெரிவித்து சிறிலங்கா இராணுவத்திடம், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் கோரப்பட்ட போதிலும் கடந்த நான்கு வருடங்களாக பதில் எதுவும் வழங்கப்படவில்லை. சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு சரணடைந்த விடுதலை புலிகள் - சிறிலங்கா இராணுவத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவு | Surrendered Ltte Order Issued To Sri Lanka Army இதனையடுத்து தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேன்முறையீட்டாளர் பா.நிரோஸ்குமார் அவருக்காக சட்டத்தரணிகளான சுவஸ்திக்கா அருலிங்கம், பஷான், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, ம

d 434 வெளிநாடன சென்று அங்கே குற்றச் செயல்களில் ஈடுபடும் தமிழர்கள்,

இலங்கை தமிழர் ஒருவருக்கு பதினேழரை ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த கனடா! கனடாவில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பதினேழரை ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கியில் சந்தேக நபருக்கு எதிராக 2 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியிருந்தன. இலங்கை தமிழர் ஒருவருக்கு பதினேழரை ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த கனடா! | A Tamilian Was Sentenced Canada நாடு கடத்தப்படலாம் அதன்படி படுகொலை குற்றச்சாட்டில் பதினொன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை செய்ய துப்பாக்கியை பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனைக்கு முன்னர் 5 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் , மேலும் ஆறரை ஆண்டுகள் சிறை வைக்கப்படவுள்ளார். இலங்கை தமிழர் ஒருவருக்கு பதினேழரை ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த கனடா! | A Tamilian Was Sentenced Canada அதேவேளை சந்தேகநபர் கனேடிய பிரஜாவுரிமை கொண்டவர் இல்லை என்பதனால் , தண்டனைக்காலம் முடிந்ததும் அவர் நாடு கடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப

d 433 தமிழர் பகுதியில் தொடரும்சிறுவர் வண்முறை,

முல்லைத்தீவில் மாணவனை தலைகீழாக தொங்கவிட்டு கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்! முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார். குறித்த ஆசிரியர் மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு கடுமையாக தாக்கும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் கண்மூடித்தனமாக மாணவர்களை தாக்கும் ஆசிரியர் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

d 432 தமிழர் பகுதியில் வன்முறைகளை கூக்கப்படுத்தும் சிங்களக்கைக் கூலிகள்?

யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: மூவர் பொலிஸில் சரண் யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இரு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீவைத்து கொலை செய்ய முயற்சித்த கும்பலில் மூவர் வவுனியாவுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் (25-01-2023) சட்டத்தரணி மூலம் மூவர் பொலிஸில் சரணடைந்துள்ளனர். யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: மூவர் பொலிஸில் சரண் | Jaffna Chunnakam Sword Attack Suspects Surrendered சுன்னாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (24-01-2023) முற்பகல் காரில் பயணித்த கனி என்றழைக்கப்படுவரை கொலை செய்யும் நோக்குடன் வாகனம் ஒன்றினால் மோதி விபத்தை ஏற்படுத்தப்பட்டது. விபத்தின் பின் காருக்கு பெற்றோல் ஊற்றி தீவைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது என்று பொலிஸார் கூறினர். யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: மூவர் பொலிஸில் சரண் | Jaffna Chunnakam Sword Attack Suspects Surrendered இந்தச் சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபரான ஜெகன் வவுனியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார் என்று பொல

d 431 வெளிநாட்டு நடைமுறையை இலங்கையில்கொண்டு வரவிரும்பும் தரகர்கள் தாக்குப்பிடிப்பார்களாமக்கள்?

45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் வரி - ஐ.எம்.எப் நிபந்தனை 45,000 ரூபாவுக்கு மேல் மாதாந்த வருமானம் உள்ள அனைவரிடமும் வரி அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்ததாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அதனை 100,000 ரூபாவாக அதிகரிக்க முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், உறுப்பினர்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் என அனைவரும் பணம் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் கொடுப்பனவாக பெறும் எரிபொருள், வீட்டு வாடகை போன்றவற்றுக்கு நிறைய வரி செலுத்த வேண்டியுள்ளது. அமைச்சரவைக்கு அறிவித்த அதிபர் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் வரி - ஐ.எம்.எப் நிபந்தனை | Government Employee Government Staffs Salary மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் அனைவரிடமிருந்தும் வரி அறவிடப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தையின் போது இலங்கைக்கு தெரிவித்துள்ளதாக அதிபர் அமைச்சரவைக்கு அறி

d 430 தேவையில்லாமல் பெண்பிள்ளைகளை எவரோடும்கதைக்க விடாதீர்கள்,

பாழடைந்த காணியில் சடலமாக மீட்கப்பட்ட சிசு; 15 வயதான சிறுமி கைது! ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியில் இருந்து சிசுவொன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குழந்தையை பிரசவித்த 15 வயதான சிறுமியும் கர்ப்பமாக்கிய டெங்கொழிப்பு பிரிவில் கடமையாற்றும் 29 வயதான உத்தியோகஸ்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இடம் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பாழடைந்த காணியில் இருந்து உயிரிழந்த நிலையில் சிசுவொன்று நேற்று (24) செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டது. பாழடைந்த காணியில் சடலமாக மீட்கப்பட்ட சிசு; 15 வயதான சிறுமி கைது! | Baby Found Dead In Wasteland அந்த சிசுவை பிரசவித்த 15 சிறுமி ஒருவரையும் அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சுகாதார டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் சுகாதாரதுறையில் டெங்கு நுளம்பு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிவரும் ஆண்ணொருவர், அந்தப் பகுதியிலுள்ள வீடுகளை சோதனை நடவடிக்கைக்காக சென்ற போது, புதிய காட்டுப்பள்ளி வீதியிலுள்ள வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளார். அப்போது15 வயதான சிறுமியுடன் தொடர்பு ஏ

d 429 மீண்டும் பயங்கரவாதிகள் இதை செய்ய கடுமையாக உழைக்கும் ரணில்

இந்தச் சிலந்திவலையில் தமிழர்கள் சிக்க வேண்டாம், தமிழர் பகுதியில் லொறியில் இரகசிய அறை; சோதனையிட்ட பொலிஸாருக்கு மன்னாரில் சிறிய லொறி ஒன்றின் கீழ் இரகசியமாகப் பெட்டி ஒன்றை அமைத்து அதற்குள் டெட்டனேட்டர்கள் மற்றும் அதிசக்திவாய்ந்த வெடிபொருட்களை மறைத்து கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரகசிய பெட்டியில் சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் அதிக சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் வெடிபொருட்களும் குறித்த இரகசிய பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். தமிழர் பகுதியில் லொறியில் இரகசிய அறை; சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி! | Secret Room In Lorry High Explosives இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவொன்று பிங்கிரியவுக்கு சென்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவ

d 428 எதிர்மாறான சில விடயங்கள் நடப்பதாலே மனிதர்கள் கடவுளை நம்புகின்றார்கள்,

கணவன் விட்டுப்பிரிந்த ஆத்திரம் மனைவிக்கு அடித்த ஜாக்பொட் பரிசு தனது நெருங்கிய தோழியுடன் கணவன் கைவிட்டு சென்ற கடும் கோபத்தில் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பை வாங்கிய பெண்ணுக்கு பெருந்தொகை பணம் கிடைத்து அவரது கோபத்தை தணிய வைத்துள்ளதுடன் பணமின்றி பொருளாதார ரீதியாக பெரும் கஷ்டத்தில் இருந்த அவருக்கு பெரும் ஆறுதலையும் அளித்துள்ளது. கொலம்பியாவின் பாரன்குவிலா பகுதியை சேர்ந்த பெயர் குறிப்பிடாத பெண்ணுக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது. இக்கட்டான சூழலில் அடித்த அதிஷ்டம் கணவன் விட்டுப்பிரிந்த ஆத்திரம் மனைவிக்கு அடித்த ஜாக்பொட் பரிசு | Husband S Separation Anger Is A Jackpot Prize Wife கணவன் விட்டு பிரிந்த நிலையில் இக்கட்டான சூழலில் தங்கியிருந்த வீட்டையும் இழக்க நேர்ந்துள்ளது.இந்த நிலையில் இரண்டு அதிஷ்ட இலாப சீட்டை வாங்கிய அவர் இரண்டில் இருந்தும் சுமார் 268,000 பவுண்டுகளை பரிசாக வென்றுள்ளார். இந்த கொண்டாட்டத்தின் நடுவே, தமது முன்னாள் கணவன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியதாகவும், எனினும் அவரின் வாழ்த்துகளுக்கு நன்றியை மட்டும் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கணவர் கைவிட்டு சென்ற ஓராண்டு நிறைவு

d 427 ஆள்கடத்தல் விடடத்தில் பல சுத்து மாத்துக்கள் விளிப்பாகயிருந்தால் நீங்கள் தப்பலாம்,

ஐ.நா.வுக்கென்று கூறி ஆள்கடத்தும் புலம்பெயர் அலப்பறைகள்!! 'என்ன வேலை செய்யுறீங்க..' எண்டு கேட்டால் '..டொக்டராக இருக்கிறன்..', '..பாங்கில வேலை செய்யிறன்..', '..டக்சி டிரைவரா இருக்கிறன்..' எண்டு சொல்றது மாதிரி, '..ஐ.நா. வேலைத்திட்டத்தில இருக்கிறன்..' என்று சொல்லுறதும், புலம்பெயர் நாடுகளில ஒரு சிலருக்கு முழுநேர வேலைதான். அதாவது வேற வேலை எதுவும் செய்யாமல் ஒரு வருசத்தில ரெண்டு தடவை மாத்திரம் நடக்கிற ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு போய் வாரதையே ஒரு முழுநேர வேலையாச் செய்துகொண்டிருக்கிற சில புலம்பெயர் அலப்பறைகள் இங்க இருக்கினம். 'ஓ.. அப்படியெண்டா ஐ.நா சபையின் பணியாளர்களா அவர்கள்..??' என்று வாயைப் பிளந்திடாதேயுங்கோ. இப்படி ஒன்றுமே இல்லாத அலப்பறைகளையெல்லாம் வைத்து சம்பளம் கொடுக்க ஐ.நாவுக்கு என்ன விசரா? அப்படியெண்டா இவங்களுக்கு சம்பளம்? அதுக்குத்தான் சில புலம்பெயர் ஆர்வக்கோளாறுகள் இருக்குதுகளே..!! கீழ கிடக்கிற ஒரு பேப்பரில 'தமிழ் தேசியம்' எண்டு எழுதிப்போட்டு இவர்களிடம் யார் குடுத்தாலும் யார் எவர் என்று பார்க்காமல் உடனே காசை அள்ளிக்கொடுக

d 426 காலம் கடந்து வெளிவரும் உன்மைகள்

மகிந்த விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரும்பவில்லை - உண்மையை வெளிப்படுத்திய மகிந்தவின் முக்கிய சகா! முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரும்பவில்லை, வன்னிக்கு சென்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவே விரும்பினார் என புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், 2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியாத நிலையிலே மகிந்த இருந்தார், அப்போது ஜாதிக ஹெல உறுமயவில் இருந்த நாங்கள் கடுமையாக பாடுபட்டு வெற்றிபெற செய்தோம் என தெரிவித்துள்ளார். மகிந்தவின் வெற்றிக்கு நாங்களே காரணம் மகிந்த விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரும்பவில்லை - உண்மையை வெளிப்படுத்திய மகிந்தவின் முக்கிய சகா! | Udaya Gammanpila Said About Mahinda And Ltte வெற்றி பெற முடியாத நிலையில் இருந்த மகிந்த ராஜபக்சவை அதிபர் தேர்தலில் வெற்றிபெற வைத்ததுடன், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை தவிர்த்து பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பியவரை யுத்தத்தில் தள்ளி வெற்றிபெ

d 425 மருத்துவர் பிரியந்தினி தொடர்பில் வெளியான சர்சைக்குரிய தகவல்!

மருத்துவர் பிரியந்தினி தொடர்பில் வெளியான சர்சைக்குரிய தகவல்! கடந்த சில மாதங்களிற்கு முன்னர் கிளிநொச்சி கண்டாவளை மருத்துவர் பிரியந்தினி பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்தார். அதன்பின்னர் அவர் கண்டாவளை பிரதேசத்தில் இருந்து இடமாற்றப்பட்டார். மாணவர்களை குறிவைத்த மருத்துவ மாபியாக்களை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டியதால் மருத்துவர் பிரியந்தினி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். மருத்துவர் பிரியந்தினி தொடர்பில் வெளியான சர்சைக்குரிய தகவல்! | Controversial Information Dr Priyanthini முகநூலில் புகுந்த விசமிகள் இந்நிலையில் தற்போது மருத்துவர் பிரியந்தினியின் உத்தியோகபூர்வ முகநூலில், யாரோ விசமிகள் சில பதிவுகளை இட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அது தொடர்பில் தனது முகநூலில் மருத்துவர் பிரியந்தினி, நான் பாட்டி வைத்தியம் பார்ப்பதில்லை. இங்கு முற்றிலும் தவறான மருத்துவம் என்ற பெயரில் எனது அடையாளத்தினூடு தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. மனநலம் குன்றியவர்கள் பேஸ்புக்கில் அதிகரித்து வருகிறது என பதிவிட்டுள்ளார்.