முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 447 தமிழர் பகுதியில் ஊளல் அதிகரிப்பு

யாழில் பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற மோசடி; அம்பலமாகிய சம்பவம்!
வடமாகாண கல்வி அமைச்சினால் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இலவச ஆங்கில பாட வகுப்புக்கு பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது. யாழ்.நகரை அண்டியுள்ள மாகாண பெண்கள் பாடசாலைகள் இரண்டிலும் வடமாகாண கல்வி அமைச்சின் இலவச ஆங்கில பாட வகுப்புக்கள் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு நடத்தப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் மேற்படி ஆங்கில பாட வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்களிடம் மேற்படி இரு பாடசாலைகளிலும் ஒவ்வொரு மாணவியிடமிருந்து சுமார் 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. மேற்படி விடயம் விசாரணைகளல் அம்பலமாகியுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலைகளின் நிறுவனமயப்படுத்தப்பட்ட வங்கி கணக்கில் அந்த பணம் வைப்பிலிடப்பட்டு அதிபர்கள் அதனை கையாண்டுள்ளனர். யாழில் பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற மோசடி; அம்பலமாகிய சம்பவம்! | Fraud In Girls School In Yali The Exposed இவ்வாறு பாடசாலை மாணவர்களிடம் உயர்தர மாணவர்களிடம் ஏற்கனவே பணம் வசூலித்தமை தொடர்பாக இந்த பாடசாலைகள் மீது விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் மீண்டும் ஆங்கில வகுப்புக்கு பணம் பெறப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் வலய கல்வி பணிமனைக்கும் தொடர்புள்ளதா? என ஆசிரியர்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக யாழ்.வலயக் கல்வி பணிமனையுடன் தொடர்ப கொண்டபோது, தமது பெயரை குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் சம்பவம் இடம்பெற்றதை உறுதிப்படுத்தியதுடன், முறையான விசாரணைகள் இடம்பெற்று அறிக்கை சமர்பிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?