இலங்கையை சோமாலியா போன்ற நாடுகள் போலவே வெளிநாடுகள்பார்க்கின்றன அதனால் அங்கு இருந்து செல்லும் எவருக்கும் அரசியல் புகளிடம்கொடுக்க மாட்டார்கள் என்பதை அனைவரும் அறிந்து வைத்துயிருக்க வேண்டும்,
இலங்கையர்கள் 46 பேரை நாடுகடத்திய பிரான்ஸ் அரசாங்கம்!
இந்திய பெருங்கடலில் பிரான்ஸ் நிர்வாகத்தின் கீழ்யுள்ள ரீயூனியன் தீவில் படகு வழியாக தஞ்சமடைந்த 46 இலங்கையர்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் நாடுகடத்தும் பாணியில் பிரான்ஸ் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது.
இதேவேளை, இதுபோன்று படகு வழியாக வருபவர்களுக்கு கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையர்கள் 46 பேரை நாடுகடத்திய பிரான்ஸ் அரசாங்கம்! | The French Government Deported 46 Sri Lankans
இவர்கள் சட்டவிரோதமாக ரீயூனியன் தீவுக்குள் நுழைந்ததாக விமானம் வழியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர்.
பிரான்ஸ் தூதரகத்தின் கூற்றுப்படி,
கடந்த டிசம்பர் 24, 2022 அன்று ரீயூனியன் தீவுக்கு சென்றடைந்த இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர்.
இலங்கை கடற்படையின் கூற்றுப்படி,
கடந்த டிசம்பர் 02, 2022 அன்று ரீயூனியன் தீவை நோக்கி நீர்கொழும்பில் இருந்து மீன்பிடி படகு வழியாக 46 இலங்கையர்கள் புறப்பட்டிருக்கின்றனர்.
இலங்கையர்கள் 46 பேரை நாடுகடத்திய பிரான்ஸ் அரசாங்கம்! | The French Government Deported 46 Sri Lankans
இதில் 43 பேர் ஆண்கள், 02 பேர் பெண்கள், ஒரு 13 வயது குழந்தை இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
“மனித கடத்தல் மற்றும் கடத்தல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு பிரான்ஸ் முன்னுரிமை அளிக்கிறது,” என பிரான்ஸ் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது நாடுகடத்தப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம், மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் 46 பேரை நாடுகடத்திய பிரான்ஸ் அரசாங்கம்! | The French Government Deported 46 Sri Lankans
இதில் பெரும்பாலானோர் ஈழத்தமிழர்கள் எனச் சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் தெகிவளையில் உள்ள கடத்தல்காரர்கள் ஏற்பாட்டில் இவர்கள் ரீயூனியன் தீவுக்கு சென்றதாகவும் இதற்காக ஒவ்வொரு இலங்கையரிடமும் 2 லட்சம் இலங்கை ரூபாய் முதல் 4.50 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்