முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 400 எந்த நாட்டிற்கும் எவரையும் நம்பி பணம் செலவளித்துச் செல்ல வேண்டாம்

இலங்கையை சோமாலியா போன்ற நாடுகள் போலவே வெளிநாடுகள்பார்க்கின்றன அதனால் அங்கு இருந்து செல்லும் எவருக்கும் அரசியல் புகளிடம்கொடுக்க மாட்டார்கள் என்பதை அனைவரும் அறிந்து வைத்துயிருக்க வேண்டும்,
இலங்கையர்கள் 46 பேரை நாடுகடத்திய பிரான்ஸ் அரசாங்கம்! இந்திய பெருங்கடலில் பிரான்ஸ் நிர்வாகத்தின் கீழ்யுள்ள ரீயூனியன் தீவில் படகு வழியாக தஞ்சமடைந்த 46 இலங்கையர்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் நாடுகடத்தும் பாணியில் பிரான்ஸ் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. இதேவேளை, இதுபோன்று படகு வழியாக வருபவர்களுக்கு கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் 46 பேரை நாடுகடத்திய பிரான்ஸ் அரசாங்கம்! | The French Government Deported 46 Sri Lankans இவர்கள் சட்டவிரோதமாக ரீயூனியன் தீவுக்குள் நுழைந்ததாக விமானம் வழியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர். பிரான்ஸ் தூதரகத்தின் கூற்றுப்படி, கடந்த டிசம்பர் 24, 2022 அன்று ரீயூனியன் தீவுக்கு சென்றடைந்த இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர். இலங்கை கடற்படையின் கூற்றுப்படி, கடந்த டிசம்பர் 02, 2022 அன்று ரீயூனியன் தீவை நோக்கி நீர்கொழும்பில் இருந்து மீன்பிடி படகு வழியாக 46 இலங்கையர்கள் புறப்பட்டிருக்கின்றனர்.
இலங்கையர்கள் 46 பேரை நாடுகடத்திய பிரான்ஸ் அரசாங்கம்! | The French Government Deported 46 Sri Lankans இதில் 43 பேர் ஆண்கள், 02 பேர் பெண்கள், ஒரு 13 வயது குழந்தை இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. “மனித கடத்தல் மற்றும் கடத்தல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு பிரான்ஸ் முன்னுரிமை அளிக்கிறது,” என பிரான்ஸ் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. தற்போது நாடுகடத்தப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம், மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையர்கள் 46 பேரை நாடுகடத்திய பிரான்ஸ் அரசாங்கம்! | The French Government Deported 46 Sri Lankans இதில் பெரும்பாலானோர் ஈழத்தமிழர்கள் எனச் சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் தெகிவளையில் உள்ள கடத்தல்காரர்கள் ஏற்பாட்டில் இவர்கள் ரீயூனியன் தீவுக்கு சென்றதாகவும் இதற்காக ஒவ்வொரு இலங்கையரிடமும் 2 லட்சம் இலங்கை ரூபாய் முதல் 4.50 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?