கிளிநொச்சியில் கோரம் - தம்பியின் கத்திகுத்தில் அண்ணன் பலி
கிளிநொச்சியில் சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட முண்பாடு ஒரு உயிர் பிரிவதற்கு காரணமாக அமைந்துளளது.
குறித்த சம்பவம் இன்று கிளிநொச்சி, தருமபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு
கிளிநொச்சியில் கோரம் - தம்பியின் கத்திகுத்தில் அண்ணன் பலி | Brother Killed By Younger Brother S Knife
சகோதரர்களுக்கிடையில் தொலைபேசியால் ஏற்பட்ட முரண்பாட்டினால், அண்ணனை தம்பி கத்தியால் குத்தியுள்ளார். குறித்த சம்பவத்தில் அண்ணன் சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 37 வயதுடைய தருமராசா தவசீலன் எனும் 3 பிள்ளைகளின் தந்தை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
கிளிநொச்சியில் கோரம் - தம்பியின் கத்திகுத்தில் அண்ணன் பலி | Brother Killed By Younger Brother S Knife
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தருமபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்