முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 377 வீரன் என்ற பெயரை கள்ளனாக மாற்றும் ஒரு சில தமிழர்கள்,

இந்தியாவில் பாரிய திருட்டு - இலங்கைத்தமிழர்கள் நால்வர் கைது
Follow us on Google News விளம்பரம் டெல்லி மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் தற்காலிக குடிசைகளில் தங்கியிருந்து பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்ட நான்கு இலங்கைத் தமிழர்களை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் கைதான ஒருவரிடமிருந்து 46.5 இலட்சம் இந்திய ரூபாவை இந்திய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காவல்துறை அதிகாரி மந்தீப் சிங் சித்து கூறுகையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தெற்கு டெல்லியின் மதங்கிர் கொலனியை தளமாகக் கொண்டு 'தக் தக்' என்ற கும்பலாக செயல்பட்டு வந்த குழு கைது செய்யப்பட்டது. சந்தேகநபர்கள் இன்று (12ஆம் திகதி) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். படையினரிடமிருந்து தப்பிக்க இந்தியாவில் பாரிய திருட்டு - இலங்கைத்தமிழர்கள் நால்வர் கைது | Theft In India Four Sri Lankan Tamils Arrested சந்தேகநபர்கள் பெருமளவிலான பணத்தைத் திருடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், பாதுகாப்புப் படையினரிடமிருந்து தப்பிக்க கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பிற தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவதை அவர்கள் தவிர்த்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சந்தேகத்தின் பேரில், தமிழ்நாடு, மதுரையைச் சேர்ந்த முருகன், உத்தரபிரதேச மாநிலம் மாதங்கிர் கொலனியைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் சுரேஷ் மற்றும் புதுடில்லியைச் சேர்ந்த சுரேஷ் என்ற சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சண்டிகரில் இடம்பெற்ற திருட்டு இந்தியாவில் பாரிய திருட்டு - இலங்கைத்தமிழர்கள் நால்வர் கைது | Theft In India Four Sri Lankan Tamils Arrested சண்டிகரில் கடந்த டிசம்பர் 29-ம் திகதி மோட்டார் வாகனத்தில் பணம் திருடப்பட்ட சம்பவத்திலும் சந்தேகநபர்கள் ஈடுபட்டதாக தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?