முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news 298

 உலகத் தமிழர்களுக்கு பேரிழப்பு! கனடியத் தமிழர் தேசிய அவை இரங்கல் செய்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா. பாண்டியனின் மறைவு எமக்கும், உலகத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும் என கனடியத் தமிழர் தேசிய அவை தெரிவித்துள்ளது. தா. பாண்டியனின் மறைவு குறித்து கனடியத் தமிழர் தேசிய அவை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கு ஈழத் தமிழர்களின் இன அழிப்பு குறித்து தெளிவுபடுத்தி, அய்தராபாத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு பெரிதும் காரணமாக இருந்தார். அது மட்டுமல்ல, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவராக திகழ்ந்து இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கும், அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவும் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டார். உலக அளவிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்கு ஈழத் தமிழருக்கு எதிரான இன அழிப்பு குறித்து விளக்கி ஆதரவு தேடியவர். ஈழத்தமிழர்களிற்

TAMIL Eelam news 297

 இருக்கிறான் தலைவன் பிரபாகரன் நீ நம்படா நம்பு…! இருக்கிறான் தலைவன் பிரபாகரன் நீ நம்படா நம்பு…! ஈழத் தமிழினம் வாழப் போர்க்களம் கிளம்படா கிளம்பு…! தன் மானத் தமிழரின் தலைமையில் போர் தொடக்கு…! சிங்கள வெறியன் திமிர் அடக்கு…! ஈழம் தமிழர்கள் தாய்மண் இல்லையாம் மகிந்தா குதிக்கிறான்…! இறந்து விழுந்த நம் தமிழர் பிணங்களை காலால் மிதிக்கிறான்…! காலம் அழைக்குது… ஈழம் அழைக்குது… கடலைத் தாண்டுவோம்… களத்திலே ஈழ நிலத்திலே… நாமும் நெருப்பைத் தூண்டுவோம்…! சிறுத்தை படை ஈழப் புலிகள் படை இரண்டும் ஒன்றுதான் கிளம்பு…! சினந்து புயல் நெஞ்சில் சுமந்து கிளம்படா!சிதறட்டும் கொழும்பு…! வெறுத்து வாடா உன் உயிரை நெஞ்சிலே புயலைத் தூக்குவோம்…! வெறியர் சிங்களர் கொடியர் சூழ்ச்சிகள் சிதறத் தாக்குவோம்…! உலகில் என்றைக்கும் புலிகள் ஓய்ந்ததாய் வரலாறில்லையே…! உறுமி எழும்கடல் அலைகள் ஓயுமா? இல்லை… இல்லையே…! கலகம் இல்லாமல் உலகம் திருந்தாது! களப்போர் ஆடுவோம்! கயவர் சிங்களர் படையை வென்று நாம் வாகை சூடுவோம்…!!!

TAMIL Eelam news 296

 பயத்துடனேயே தான் வாழ்ந்தேன்.. ஏஎல் விஜய்யை விவாகரத்து செய்ததை பற்றி பகிரங்க பேட்டியளித்த அமலாபால்! தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அமலாபால். இவர் ‘தலைவா’ படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனர் விஜயின் மீது காதல் வயப்பட்டு, 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.   ஆனால் திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணத்தால் பிரிந்துவிட்டனர். அதன்பின் தமிழில் கடைசியாக ஆடை என்ற படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய அமலா பால், பிட் பட நடிகை என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூடுதல் கவர்ச்சியை வெளிப்படுத்தும் அளவுக்கு போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் அமலா பால், ஏஎல் விஜய்யை விவாகரத்து செய்ததை பற்றி தற்போது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் விவாகரத்து செய்யும் போது என்னுடைய முடிவை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு பக்கபலமாக யாரும் நிற்காமல், பயமுறுத்தவே செய்தனர்.  அந்த சமயத

TAMIL Eelam news 295

 நீதி வேண்டும் - யாழில் உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஆரம்பம்! ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளை சரியான முறையில் நடத்தும் வகையில் இனப்படுகொலை குற்றம் புரிந்த இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தி யாழ். நல்லூரில் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக் கழக மாணவர்கள், கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் மதகுருமார் இணைந்து முதலாவது நாள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று ஞாயிற்றுக் கிழமை மு.பகல் 10.00 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்திற்கு முன்பாக குறித்த சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

TAMIL Eelam news 294

 இலங்கைக்கு ஆதரவாக திரண்டுள்ள 21 நாடுகள் குறித்து அரசாங்கத்தின் கருத்து என்ன? ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு நிச்சயம் தோற்கடிக்கப்படும். அதில் மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இலங்கை தொடர்பான விவகாரம் கடந்த 2 நாட்களாக ஆராயப்பட்டிருந்தன. இதில் இலங்கைக்கு ஆதரவாக சுமார் 21 நாடுகள் கருத்துக்களை வெளியிட்டிருந்தன. சில நாடுகள் நடுநிலைப் போக்கை வெளியிட்டிருந்தன. 15 நாடுகள் எதிர்த்திருந்தன. இந்தநிலையில் இது தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைவு நிச்சயம் தோற்கடிக்கப்படும். நட்பு நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன. அதிலும் குறிப்பாக சக்தி மிக்க நாடுகள் பிரேரணையைத்தோற்கடிப்பதில் உறுதியாக உள்ளன. இலங்கையைப் பழிவாங்கும் வகையில் ஒரு சில நாடுகளின் சதித் திட்டங்க

TAMIL Eelam news 293

 சாத்வீக வழியில் போராடும் அம்பிகைக்கு உலகத்தமிழ் மக்கள் ஆதரவளிக்க அழைப்பு எமது உரிமைக்காக தன்னைத் தானே வருத்தி சாத்வீக வழியில் போராடும் அம்பிகையின் போராட்டத்துக்கு உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் ஒரு தீர்மானத்தை பிரித்தானியா ஐ.நா மனித உரிமைகள் சபை அமர்வில் முன்வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து லண்டனில் இன்று சனிக்கிழமை சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்களின் போராட்டம் வெற்றி பெறவேண்டுமென எனது ஆசிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். தற்போது ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை பேரவையில் மீண்டும் இல்கைக்கு கால அவகாசத்தை வழங்கி உள்ளக பொறிமுறை ஒன்றுக்கான வாய்ப்பை வழங்கி தமிழ் மக்களின் நீதியை முழுமையாக நீர்த்துப் போகச் செய்யும் ஒரு நடவடிக்கையே பிர்த்தானியா தற்போது சமர்ப்பிக்கும் தீர்மான வரைபு என்ற அம்பிகையின் நியாயமான கவலையையும் ஆதங்கத்த

TAMIL Eelam news 292

 பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!! பிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை சற்று முன்னர் தொடங்கினார் அம்பிகை செல்வகுமார். தான் சாகும்வரையில் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்த அம்பிகை செல்வக்குமார், தனது உண்ணாவிரதத்திற்கான காரணத்தை தமிழ் மக்களிடம் அறிவித்திருந்தார் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம் நான் திருமதி அம்பிகை செல்வகுமார் தற்போது பிரித்தானியாவில் லண்டனில் வசித்து வருகின்றேன். ஈழத்தமிழர்களுக்கு விடுதலைஇ நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக எமது குடும்பம் நீண்டகாலமாகவே சனநாயக களத்திலே எம்மால் முடிந்த பணிகளை நெஞ்சுக்கு நீதியாக குரல் கொடுத்து வந்திருக்கிறது. அந்தவகையில் தற்போது ஜெனிவாவில் ஜ.நா மனித உரிமைப் பேரவையில் மீண்டும் சிறிலங்காவுக்கு கால அவகாசத்தை வழங்கி சிறீலங்காவின் நீதியற்ற உள்ளூர் பொறிமுறைக்குள் தமிழ் மக்களின் நீதியை முழுமையாக நீர்த்து போகச் செய்யும் அதேவேளை தற்போது தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை சிறீலங்கா பேரினவாத அரசு தொடர்வதற்கும் அங்கீகாரம

TAMIL Eelam news 291

 விடுதலைப் போராட்டத்தில் பங்களித்த மக்கள் அனைவரும் மாமனிதர்களே! மேதகு வே.பிரபாகரன் அவர்கள்     விடுதலைப் போராட்டத்தில் பங்களித்த மக்கள் அனைவரும் மாமனிதர்களே! எமது மக்கள் போற்றப்படவேண்டியவர்கள், கெளரவிக்கப்பட வேண்டியவர்கள், தேசிய போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்கள் பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்கு தோள்கொடுத்து வரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மனவுறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். நீண்டகாலமாகவே போராட்டத்தின் பெரும் பளுவைப் பொதுமக்களே சுமந்து வருகிறார்கள். சாவும், அழிவும், பசியும், பட்டினியும், இரத்தமும், கண்ணீருமாக எமது மக்கள் எதிர்கொண்ட தாங்கொண்ணாத் துன்பத்தைச் சொற்களில் சித்தரிக்க முடியாது. உலகில், எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் ஒடுக்குமுறையின் நெருப்பில் குளிப்பது பொதுசனங்களே. ஏனென்றால் அடக்குமுறையாளர்கள் போராளிகளை அழிப்பதில் காட்டும் தீவிரத்தை விடப் பொதுமக்களின் ஆன்மீக உறுதியை உடைக்கவேண்டும் என்பதில்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள். ஆனால் இந்த முயற்சிகள் ஒரு பொழுது வெற

TAMIL Eelam news 290

 தென்தமிழீழத்தின் கதை கண்ணீரிலும் இரத்தத்திலும் எழுதப்படுகிறது (உண்மைச் சம்பவம்) தென்தமிழீழத்தின் கதை கண்ணீரிலும் இரத்தத்திலும் எழுதப்படுகிறது (உண்மைச் சம்பவம்) என்ர மகள்…… என்ர மகள்…… உன்ன இந்த நிலையில பாப்பம் எண்டு நான் நினைக்கயில்லையே….. உன்ன மணக்கோலத்தில பாப்பன் எண்டெல்லோ நான் கனவு கண்டன். கலையில நீ எப்படிச் சிரிச்சுக் கொண்டு போனாய். இப்ப இப்படிக் கிடக்கிறியே……………….. என்ர மகள் என்ர……… மகள்…………… என்ர சுமதி……………. என்ற அழுகுரல் அந்த வீட்டிலிருந்து இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தது. பட்டுப்புடவை கட்டி, நெற்றித் திலகம் சிரிக்க, முகத்தில் மெல்லிய வேதனை கோடிட மலர் மாலைகளுக்குள் புன்னகையோடு, அமைதியாக நிரந்தரமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள் சுமதி. தலைமாட்டிற் சாம்பிராணி புகைந்து கொண்டிருக்க இரண்டு குத்துவிளக்குகள் மின்னி மின்னி ஒளிவீசிக்கொண்டிருந்தன. சூழ இருந்தவர்களின் முகங்களில் கலவரமும் பீதியும் குடி கொண்டிருந்ததை அந்த மங்கிய ஒளியிலும் காணக்கூடியதாக இருந்தது. எந்தneramum எதுவும் நடக்கலாம் என்ற பயம். இந்த இரவு எப்படிக் கழியுமோ என்ற ஏக்கம். எங்கும் ஒரே அமைதி. அம்மாவின் மெல்லிய அழுகுரலைத் தவிர, எ

TAMIL Eelam news 289

 சூடுபிடிக்கும் சினேகா மார்க்கெட்.. ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் வாங்கும் புன்னகை அரசி தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் ராணியாக வலம் வந்த சினேகா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு குடும்பம் குட்டி என செட்டில் ஆனார். தற்போது அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.   திருமணத்திற்கு பிறகு சினேகா நடிக்க மாட்டார் என பல்வேறு பேச்சுகள் கோலிவுட் வட்டாரங்களில் எழுந்த நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து விட்டு மீண்டும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சினேகா கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். மேலும் சில தெலுங்கு படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது உடல் எடையை குறைத்துள்ள சினேகாவுக்கு மீண்டும் வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளன. பட வாய்ப்புகள் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறதாம். இந்நிலையில் சினேகா மீண்டும் தன்னுடைய மார்க்கெட் சூடுபிடிப்பதை அறிந்து தன்னுடைய சம்பளத்தை பல மடங்காக உயர்த்தி விட்டாராம். அந்த வகையில் விளம்பரப் படங்களி

TAMIL Eelam news 288

 சமூக வலைத்தளங்கள் செய்திக்கு பணம் செலுத்த ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் சமூக வலைத்தளங்கள் செய்திகளுக்காக பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வகை செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியிடுவதற்கு பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் தர வகை செய்து ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேஸ்புக் நிறுவனம், தனது வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட கடந்த வாரம் திடீரென தடை விதித்தது. இதனால் இந்த தளத்தில் செய்திகளை வாசித்து வந்த ஆஸ்திரேலியர்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். பேஸ்புக்கின் இந்த செயலுக்கு அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசன் கடும் கண்டனம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசுக்கும், பேஸ்புக் நிறுவனத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு விலக்கு அளித்து செய்தி ஊடக பேரம் பேசும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், ஆஸ்திரேலியாவில் உள்ள பத்திரிகை வெளியீட்டாளர்களுக்கு லாபகரமான தொகையை தருவதற்கு கூகுள்

TAMIL Eelam news 287

 யாழில் பாடசாலை மாணவிகளான சிறுமிகளை ஏமாற்றி பாலியல் உறவு கொண்ட காவாலிகள் கைது பாடசாலை சென்று வரும் வழியில் தொலை பேசி இலக்கத்தை வழங்கி ,காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி நண்பரின் வீட்டுக்கு அழைத்து சென்று இரண்டு சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இரண்டு இளைஞர்களை சாவகச்சேரி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.   கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் ஊர்காவற்துறை பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.கோப்பாய் பகுதியில் வசித்து வரும் இரண்டு சிறுமிகளை வீதி வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் இருவர் ஒரே நேரத்தில் காதலித்து மறுநாள் நண்பரின் வீட்டுக்கு அழைத்து சென்று துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.இந்த சம்பவம் 18ம் திகதி நாவற்குழி பகுதியில் இடம்பெற்றுள்ளது. தமக்கு நடந்த விடயத்தினை சிறுமிகள் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தனர். இதன் அடிப்படையில் இளைஞர்கள் இருவரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர்களை சட்டவைத்திய அதிகாரி முன் ஆஜர் படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த சாவகச்சேரி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். .

TAMIL Eelam news 286

 பிரிட்டன் கடலில் களவாக நுளைந்த ரஷ்ய நீர்மூழ்கி நாசகாரி- திடீரென கண்டு பிடித்ததால் பதற்றம் ! பிரித்தானியாவின் வடக்கு கடல் கரையில், ரோந்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த கடல்படை கப்பலான HMஸ் மேர்சிக்கு திடீர் அதிர்ச்சி ஒன்று தோன்றியது. சில நூறு மீட்டர் தொலைவில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் செல்வதை அவர்கள் திடீரென அவதானித்தார்கள். மேலும் சொல்லப் போனால் சோனார் கருவிகள் கூட குறித்த நீர்மூழ்கியைக் காட்டவில்லை. இன் நிலையில் இது தமது நாட்டுக் கப்பலா இல்லை வேறு நாட்டுக் கப்பலா என்ற குழப்பம் தோன்றியது.   ஆனால் சடுதியாக அது ரஷ்ய நாசகாரி நீர்மூழ்கிக் கப்பல் என்று பிரித்தானிய கடல்படையினர் அறிந்து கொண்டார்கள். மேலும் சொல்லப் போனால் அது முற்று முழுதாக பிரித்தானிய கடல் எல்லைக்குள் சென்று கொண்டு இருந்துள்ளது. இதனால் அலேட் ஆன கடல்படையினர் அதன் அருகே சென்று அங்கிருந்து சர்வதேச கடல் எல்லைக்கு செல்லுமாறு கட்டளை பிறப்பித்தார்கள். இதனை அடுத்தே குறித்த ரஷ்ய நாசகாரி கப்பல் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளது என்று பிரித்தானிய கடல்படையினர் அறிவித்துள்ளார்கள்.

TAMIL Eelam news 285

 கல்யாணம் பண்ணிக்கலாம் என 80 லட்சம் வாங்கிக் கொண்டு இளம் பெண்ணை ஏமாற்றிய ஆர்யா.. அதிர்ச்சியில் சாயிஷா! ஆர்யா காதல் விவகாரங்களில் சிக்கி கொள்வது ஒன்றும் புதிதல்ல. தன்னுடைய ஆரம்பகால கட்டத்திலிருந்து தன்னுடன் நடித்த பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஏன் சமீபத்தில் கூட கலர் தொலைக்காட்சியில் 16 பெண்களுடன் ஜெக ஜோதியாக ஒரு நிகழ்ச்சியில் வலம் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   ஆனால் அதன் பிறகு அஜினிகாந்த் படத்தில் நடித்த போது நடிகை சாயிஷா மீது காதல் ஏற்பட்டு அதை அவரது தாயாரிடம் கூறி அவசர அவசரமாக திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரது வாழ்க்கையிலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக சென்று கொண்டிருந்தது. சாதாரண நடிகர்கள் குடும்பத்தில் கூட இவ்வளவு பிரச்சனை வரும்போது பிளேபாய் நடிகரான ஆர்யா வீட்டில் இன்னும் பிரச்சனை வரவில்லையே என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நேரத்தில் கடல்கடந்து அதிரடியாக வந்துள்ளது ஆர்யா ஏமாற்றிய கதை. ஆர்யா ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் 80 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டாராம். இந்த செய்தி

TAMIL Eelam news 284

 நாட்டை நாடுகளே ஆதரிக்கும் நிலை  மாற வேண்டும். ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக களம்மிறங்கிய நாடுகள் 21 அதற்கு எகிராக15 நாடுகள் என்ற நிலையில் தமிமர்  தரப்பில் கடுமையான ஏமாற்றத்தை கொடுத்த ஒரு பெரும் கவலை அளிக்கும் நிகழ்வாகக் கருதப்படுகின்றது. இது இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச பரப்புரை வேகத்தை மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இந்தியாவும் ஐப்பானும் நடுநிலையாக இருந்துள்ளன அவுஸ்திரேலியாவும் மேற்கத்திய உலகின் நட்ப்பு நாடக இருந்தபோதிலும் அது தெளிவற்ற தொனியிலேயே பேசியுள்ளதாகத் தெரியவருகின்றது. இலங்கை ஆசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து பேசிய  21 நாடுகளில் பத்து நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உருமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளாகும். அவைகளினின் விபரம் பின்வருமாறு   ரஷ்யா, சீனா, பாகிஸ்தான். ஈரான், வியட்நாம். மாலைதீவுகள். கியூபா. நிகரகுவா. எரிட்ரியா.நேபாளம். கம்போடியா" லாவோஸ். அஜர்பைஜான்' வியட்நாம், பெலாரஸ் .வடகொரியா. என்பன அடங்கும் ஆனால் அனைத்தும் அதில் கனிசமான நாடுகள் இனப்பிரச்சனைக்கு முகம்கொடுத்த நாடுகளாகும். ஆனால் எங்களின் பிரச்சனை இனச்சுத்திகர

TAMIL Eelam news 283

 கருவறைத் தோழன் கல்லறையில் உறங்குகிறான்.. உடல்கள் வேறாகி உணர்வுகளால் ஒன்றானோம் தோழமை எனும் உறவில் ஒருவர் விரலை ஒருவர் இறுகப்பற்றி நடக்கப் பழகிய நாள்முதலாய் சகோதரர்கள் ஆனோம் பள்ளியில் பருவமதில் சேட்டைகள் பல புரிந்து மாட்டிக் கொண்டதும் இருவரும் சேர்ந்தே தலைமை வாத்தியாரிடம் பிரம்படி வாங்கியதும் இலைக்கஞ்சிக்காய் வரிசையில் முந்தியடித்து வழுக்கி விழுந்து காலில் சுழுக்கடிபட்டதும் அதை எவருக்கும் தெரியாமல் மறைத்ததும் இன்றும் நினைவில் உண்டு அந்த தழும்பு நண்பா! யுத்தம் நம்மை சற்றுத் தூரமாகவே வைத்தது இருந்தும் சந்திக்கும் தெருக்களில் பேசுக்கொண்டோம் அன்பையும் பரிமாறிக் கொண்டோம் நண்பா! நீளும் போர்க்களத்தில் நானும் ஒருபுலியென உன்னை வரித்துக்கொண்ட நாள் முதலாய் உன்னிடம் உறவாட பலமுறை முயன்றும் தோற்றுப்போய் இறுதியில் உன் வித்துடலில் விழிநீர் மாலை தொடுத்தேன் கருவறையில் ஒன்றான தோழன் கல்லறையில் உறங்குகிறான் தாயகக் கனவுகளை நெஞ்சோடு சுமந்தபடி தோழா! நீ உறங்கும் கல்லறை தேடி ஓர்நாள் வருவேன் விடுதலை மலர் கொண்டு இல்லையேல் உன்னருகில் தூங்குவேன் விதையாகி. படைப்பு : நாகதேவன் தமிழீழம்.

TAMIL Eelam news 282

 ஜெனீவாவில் ஜேர்மனின் குரல் ! சர்வதேச குற்றவியில் நீதிமன்றில் சிறிலங்காவை பாரப்படுத்த குரல் கொடுங்கள் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்பிலான ஆணையளரின் அறிக்கை தொடர்பிலான விவாத்தில் கலந்து கொண்டு கருத்துரை ஜேர்மனி, சிறிலங்காவை சர்வதேச குற்றவியில் நீதிமன்றில் சிறிலங்காவை பாரப்படுத்த குரல் கொடுக்க வேண்டும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது. கடந்தகாலங்களின் குற்றங்கள் தண்டிக்கப்படாத நிலை தொடரமுடியாது எனவும் ஜேர்மனி தெரிவித்த ஜேர்மனி, சர்வதேசநியாயாதிக்கத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்கலாம் எனத் தெரிவித்திருந்தது. சிறிலங்கா தொடர்பில் தீர்மானத்தினை முன்னெடுக்கின்ற கூட்டு நாடுகளில் ஒன்றாக ஜேர்மனும் இருக்கின்ற நிலையில், தீர்மானத்தின் முதல்வரைவானது ( Zero Draft Resolution ) இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூச்சிய ( Zero ) வரைவு பூச்சிய நீதி மற்றும் பூச்சிய பொறுப்புக்கூறலை வழங்குகிறது என்பதோடு, நாங்கள் தார்மீக கோபம் அடைகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெ

TAMIL Eelam news 281

 பக்கத்து வீட்டு பெண்ணை கொன்று அவரது இதயத்தை சமைத்து பரிமாறிய சம்பவம் கிடு நடுக்கம் ! பக்கத்து வீட்டு பெண்ணை கொன்று அவரது இதயத்தை சமைத்து பரிமாறிய சம்பவம் அமெரிக்காவையே கிடு நடுங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் ஒக்லஹோமா மாகானத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது பக்கத்து வீட்டு பெண்ணை கொன்று, அவரது இதயத்தை சமைத்து. உருளைக் கிழங்குடன் சேர்ந்து தனது குடும்பத்தினருக்கு உணவாக வழங்கியுள்ளார். இதுமட்டுமல்லாமல், பின்னர் தனது குடும்பத்தினரையும் கத்தியால் குத்தியுள்ளார்.   இதுகுறித்து நீதிமன்றத்திடம் விசாரணை அதிகாரி சமர்ப்பித்துள்ள அறிக்கையில், லாரன்ஸ் பால் ஆண்டர்சன் என்பவர் தனது பக்கத்து வீட்டு பெண்ணான ஆண்ட்ரியா லின் என்பவரை அவரது வீட்டில் வைத்தே கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஓக்லஹோமா நகரத்தில் இருந்து 40 மைல் தொலைவில் இருக்கும் சிக்கஷா என்ற இடத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆண்ட்ரியாவை கொலை செய்தது மட்டுமல்லாமல் அவரது இதயத்தை வெட்டி எடுத்து தனது உறவினர் வீட்டுக்கு எடுத்து வந்து அதை சமைத்து உருளைக்கிழங்குடன் பரிமாறியுள்ளார். இதுமட்டுமல்லாமல், ஆண்டர்சன் தனது மாமன், மாமனின் பேத்தியான 4 வயது சிறு

TAMIL Eelam news 280

 படுமோசமான கவர்ச்சியில் நீண்ட நாள் கழித்து வந்த எமி ஜாக்சன்.. சூடு தாங்காமல் அலறும் இணையதளம் வெளிநாட்டு இறக்குமதி ஆக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், எமி ஜாக்சன். மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமான இவரை, தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்து அணைத்துக் கொண்டது.   திறமையான நடிப்பும், தாராளமான கவர்ச்சியும் இவரை தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வர வைத்தது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கரின் ஃபேவரிட் ஹீரோயின் ஆக மாறினார். அதன்பிறகு இவரது காட்டில் அடைமழை வெளுத்து வாங்கியது. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், விக்ரம் ஆகியோருடனும் ஜோடி போட்டுள்ளார். தமிழுக்கு வரும் ஹீரோயின்களை தெலுங்கு சினிமாக்காரர்கள் அள்ளிக்கொண்டு போவது எப்போதும் நடக்கிற ஒன்றுதான். தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடி கட்டி பறந்தார். இந்நிலையில் ஊரடங்கு போடப்பட்டதால் பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறினார். மேலும் தன்னுடைய காதலருடன் சேர்ந்து லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார் எமி ஜாக்சன்.  இதன் காரணமாக சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பிறகு ஜிம்முக்கு சென்று

TAMIL Eelam news 279

 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தல்   இலங்கை தமிழர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என இந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46 வது அமர்வில் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையில் இந்தியா இதனை தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை கருத்தில் எடுத்துள்ளதாக ஜெனீவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மனிபான்டே தெரிவித்துள்ளார். இலங்கையின் மூன்று தசாப்தகால மோதல் முடிவிற்கு வந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் ஏழு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த தீர்மானங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களில் ஆர்வமாக பங்கெடுத்துள்ளது இந்தியா தொடர்ந்தும் இலங்கையின் நண்பராகவும் நெருங்கிய அயல்நாடாகவும் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடு இரண்டு விடயங்களை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ள அவர் ஒன்று இலங்கையின் ஐக்

TAMIL Eelam news 278

  கறுப்பு யூலை – 1983 கறுப்பு யூலை – 1983 ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்களது ஆட்சிக் காலத்தில், தமிழ் மக்களது வீடுகள், கடைகள், உடைமைகள் என்பன பட்டியலிடப்பட்டு சிங்களக் காடையர்களால் எரியூட்டி அழிக்கப்பட்டன. 1983 யூலை 24 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட இவ்வன்முறைகளால் 2000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 5000 வரையான தமிழர்களது கடைகளும் 1800 வரையான வீடுகளும் அழிக்கப்பட்டன. சிறைகளில் இருந்த 53 தமிழக கைதிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர். 600 வரையான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக் குட்படுத்தப்பட்டனர். இவை தொடர்பான சரியான புள்ளிவிபரங்களை சிங்கள அரசு மூடிமறைத்துவிட்டது. யூலைப் படுகொலைகள் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து, தமிழ் மக்கள் மீதான சிங்கள மேலாதிக்கத்தின் பயங்கரவாதம், பல வழிகளில், பல வடிவங்களில் வெளியிடப்பட்டன. சிங்கள அரசுகளால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட பெரிதும், சிறிதுமான இனக்கலவரங்கள், ஆயிரக்கணக்கில் எம் மக்களை காவு கொண்டன. எமது மக்களின் உழைப்புக்கள் சூறையாடப்பட்டன. எமது கலைகள் பாரம்பரியங்கள், அடையாளங்கள் நீண்டகால நோக்கில் அழிக்கப்பட்டன. ஈழத்து தமிழ் மக்களின், துன

TAMIL Eelam news 277

  வட்டக்கச்சி வயல்வெளியில் புதைக்கப்பட்ட உறவுகள் லங்கா அரசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்புக்கள் உக்கிரமடையத் தொடங்கிய பின்னர், குறிப்பாக 1980களின் பிற்பகுதியில் இருந்து, எந்தநேரத்திலும் எங்கும் குண்டு விழலாம், ஒரு உயிர் சாதாரணமாகப் பலிகொள்ளப்படலாம் என்ற நிலைதான் தமிழர் தாயகத்தில் நிலவியது. உறக்கத்தில் கூட உயிர் பறிக்கப்படலாம். உணவு உண்ணும்போது அடுத்த கவளம் தொண்டைக்குழியில் இறங்கும் வரை உயிர் இருக்கும் என்ற உத்தரவாதம் இல்லாத ஒரு வாழ்க்கை. அவ்வாறான காலகட்டத்தில், 28.02.1991 அன்று, வட்டக்கச்சியில், சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவுக் கோப்பையில், தசைத்துண்டங்களாகச் சிதறிவிழுந்த அவல சம்பவத்தை நிகழ்த்தியது சிறிலங்காவின் விமானப்படை. சிறிகிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள நான்கு கிராமப்பிரிவுகளை உள்ளடக்கியது வட்டக்கச்சி. வருடம் முழுமைக்கும் வற்றாத நீர்வளமும் பசுமையும் செழுமையும் உள்ள கிராமம். விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டது. இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனத்தில் இரண்டுபோகங்கள் நெற்செய்கை மேற்கொள்ளப்படுவதால், வயல்வெளிகள் எப்போதும் பசுமையாகவே இருக்கும். தென்னந்தோப்புக்

TAMIL Eelam news 276

  16.01.1985 அன்று முல்லைத்தீவு முள்ளியவளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படட நாள் இன்று! IN  ஈழப்படுகொலைகள்    VIEWS 843 16.01.1985 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படட 17 உறவுகளின் நினைவு நாள் இன்றாகும். இச்சம்பவத்தில் தனது கணவரையிழந்த தவரத்தினம் திலகவதி சம்பவம் பற்றிக் கூறியதாவது: “அதிகாலை 4.30 மணியளவில் வீடுகளுக்கு வந்த இராணுவத்தினர் சில பெண்களோடு எனது கணவர், மகன் உட்பட பதினேழு பேரைக் கைது செய்ததுடன், சிலரது வீடுகளை எரித்து சொத்துக்களையும் சூறையாடினர். பின் கைது செய்தவர்களை அருகிலிருந்த காடு நோக்கிக் கொண்டு சென்றனர். பின் பல சூட்டுச் சத்தங்கள் கேட்டது. அதன்பின் இராணுவத்தினரின் வாகனங்கள் முல்லைத்தீவு நோக்கிச் சென்றன. அதில் கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் படுகாயமடைந்தவர்களின் உடல்களையும் அதன் மேல் சைக்கிள்கள் மற்றும் பொருட்களையும் ஏற்றி எடுத்துச் சென்றனர். அடுத்தநாள் சமாதான நீதவானுடன் முல்லைத்தீவு சென்று பார்த்தபோது எல்லோரும் படுகொலை செய்யப்பட்டு உடலில் ஒரு துணி இல்லாத சடலங்களாகக் கிடந்தது. அவர்களது உடலை எடுத்துச் செல்ல

TAMIL Eelam news 275

  கொக்கட்டிச்சோலைப் படுகொலை தமிழீழத்தில் மீன்பாடும் தேநாடு என வர்ணிக்கப்படும் மட்டுநகர்மண் தேநாடு மட்டுமல்ல. நெல்விளையும் பொற்பூபியும்கூட அழகொளிரும் கிராமங்களை காணவிரும்பும் மனிதர்கள் எங்கும் அலையத்தேவையில்லை. நேராக மட்டுநகர் மண்ணில் காலடி வைத்தால்போதும். திரும்பும் திசையெல்லாம் பொன்விளையும் நெல்வயல்கள். நடுவே ஒரு பெரும்மேடு. அந்தமேட்டின் பத்துப் பன்னிரண்டு தென்னை அவற்றின் நடுவே அழகோடு ஒரு வீடு. நாற்புறமும் நீரால் சூழப்பட்டு தீவு என்ற பெயர்பெற்ற கிராமங்கள் போல நாற்புறமும் வயலால் சூழப்பட்டதீவு மகிழடித்தீவு, அரசடித்தீவு, போரதீவு என வருகின்ற கிராமங்கள் வயல்வெளிகளைச் சார்ந்தது. பெருக்கெடுத்து வரும் அருவிகளின் அருகே பொண்டுகல் சேனை, இலுப்படிச்சேனை, மாவடிச்சேனை என வரும் கிராமங்கள். இவையெல்லாம் மட்டுநகர் மண் வழங்குன்றாமண் என்பதைப் பார்ப்பவர்களுக்கு எளிதில் புலப்படுத்திவிடும். சிறுகட்டிப் பெருகவாழும் வீடுகளில் பொற்குவியல் போல் செல்விருந்தோம்பி வரவிருந்து காத்திருக்கும் பண்பாடுமாறாத மனித உள்ளங்கள் தமிழீழ சுதந்திரப்போருக்காயப் பிள்ளைகளை அனுப்பி வைத்த வெற்றிக்காய்க்காத்திருக்கும் வீரமிகுதாய்க்குலம