முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 297

 இருக்கிறான் தலைவன் பிரபாகரன் நீ நம்படா நம்பு…!






இருக்கிறான் தலைவன் பிரபாகரன்

நீ நம்படா நம்பு…!

ஈழத் தமிழினம் வாழப்

போர்க்களம் கிளம்படா கிளம்பு…!


தன் மானத் தமிழரின்

தலைமையில் போர் தொடக்கு…!


சிங்கள வெறியன்

திமிர் அடக்கு…!


ஈழம் தமிழர்கள் தாய்மண்

இல்லையாம் மகிந்தா குதிக்கிறான்…!


இறந்து விழுந்த நம் தமிழர்

பிணங்களை காலால் மிதிக்கிறான்…!


காலம் அழைக்குது…

ஈழம் அழைக்குது…

கடலைத் தாண்டுவோம்…

களத்திலே ஈழ நிலத்திலே…

நாமும் நெருப்பைத் தூண்டுவோம்…!


சிறுத்தை படை ஈழப் புலிகள் படை

இரண்டும் ஒன்றுதான் கிளம்பு…!


சினந்து புயல் நெஞ்சில் சுமந்து

கிளம்படா!சிதறட்டும் கொழும்பு…!


வெறுத்து வாடா உன் உயிரை

நெஞ்சிலே புயலைத் தூக்குவோம்…!


வெறியர் சிங்களர் கொடியர்

சூழ்ச்சிகள் சிதறத் தாக்குவோம்…!


உலகில் என்றைக்கும் புலிகள்

ஓய்ந்ததாய் வரலாறில்லையே…!


உறுமி எழும்கடல்

அலைகள் ஓயுமா?

இல்லை…

இல்லையே…!

கலகம் இல்லாமல்

உலகம் திருந்தாது!

களப்போர் ஆடுவோம்!

கயவர் சிங்களர் படையை

வென்று நாம் வாகை சூடுவோம்…!!!



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?