முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMILEelam news 243

 நடிகர்களுடன் படுக்கையறை காட்சிக்கு ஓகே, ஆனா அது வேண்டாம்.. முரண்டு பிடிக்கும் பூமிகா




தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வந்து ஒருகாலத்தில் ரசிகர்கள் மத்தியில் ஏக்கத்தை கிளம்பிய பூமிகா சாவ்லா சமீபகாலமாக ஹீரோயின் வேடத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

சமீபகாலமாக நடிகை பூமிகா சாவ்லா குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் அவருக்கு மவுசு குறையவில்லை. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். பட வாய்ப்புகளை தொடர்ந்து தற்போது வெப்சீரிஸ் பக்கமும் தன்னுடைய பார்வையை திருப்பியுள்ளார் பூமிகா சாவ்லா. அங்கிருந்தும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.


இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் நடிகர்களுடன் படுக்கையறை காட்சியில் நடிப்பது கூட எனக்கு பிரச்சனை இல்லை எனவும், ஆனால் உதட்டு முத்தக் காட்சியை மட்டும் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


அப்படி சமீபத்தில் பூமிகா சாவ்லாவை ஒரு வெப்சீரிஸ் ஒன்றில் படுக்கை அறை காட்சியில் நடிக்குமாறு இயக்குனர் ஒருவர் கேட்க, பெட்ரூம் சீன் ஓகே ஆனால் கிஸ் சீன் வேண்டாம் என அதிரடியாக மறுத்துள்ளார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், போத்திகிட்டு படுத்தா என்ன, படுத்துகிட்டு போதிக்கிட்டா என்ன எனுமளவுக்கு பூமிகா சாவ்லாவின் கருத்துக்கு ரசிகர்கள் எதிர்கருத்து தெரிவித்து வருகின்றனர்.




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?