முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 253

 பகலில் சேட்டைப் பிடித்துத் தள்ளினால் நீ சண்டியனா; சாணக்கியனை வம்பிக்கிழுத்த பிள்ளையான்!







இரவில் விருந்துக்குச் சென்றுவிட்டு பகலில் சேட்டைப் பிடித்துத் தள்ளினால் சண்டியனாக முடியுமா? என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.



பிள்ளையானுக்குப் பைத்தியம் என்பர், யார் பைத்தியம் என்று இப்போது புரியும் எனவும் மக்களைச் சூடாக்கி எமது இலக்கினை அடையப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். மேலும் அவர் பற்றி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் பிள்ளையானின் ஆதரவாளர்கள் என தங்களைக் காட்டிக்கொள்ளும் சில பஞ்சோன்றித் தமிழர்கள் பொருளாதார வளர்ச்சி என்ற போர்வையில் கடுமையான பிரச்சாரங்களில் ஈபடுவதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.


வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் தொலைத்தொடர்பு ஊடாக அளைப்புக்களை மேற்கொண்டு அவர்களிடம் கோளிக் கொஞ்சுபொரிக்கும் மிசின் நூறு தேவை நெல்லு வெட்டும் மிசின் தேவை பணம் அனுப்புங்கோ ஆனால் உங்களிற்கு நன்கொடையாக அரச காணிகளை நீங்கள் விரும்பிய ஏக்கர் அழவிற்கு உன்மையான போமிட் ரோடு பிள்ளையான் எழுதி தருவார் என கடுமையான பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.


கோத்தவாய அரசாங்கத்தை நிதிப் பிரச்சனையில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு திட்டம் எனவும். வடக்கில் ஒரு ஏக்கர் மூவாயிரம் 30 ஏக்கர் 30 வருடக்குத்கைக்கு குத்தகை என்ற போர்வையில் விக்கப்படுகின்றது.


பின்னர் ஆவாக் குழுவை வைத்து அவர்களை வெட்டிவிட்டால் கணக்கு முடிந்துவிடும் என ஒரு அரச ஊளியர் மல்காமி. பொடி மாத்தையா கூறியுள்ளார். வெளிநாட்டுத் தமிழர்களே ஆசைப்படாமல் அமைதியாக இருங்கள் சிங்களவனை உணவு இல்லாமல் கொல்லவேண்டும்,

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?