பகலில் சேட்டைப் பிடித்துத் தள்ளினால் நீ சண்டியனா; சாணக்கியனை வம்பிக்கிழுத்த பிள்ளையான்!
இரவில் விருந்துக்குச் சென்றுவிட்டு பகலில் சேட்டைப் பிடித்துத் தள்ளினால் சண்டியனாக முடியுமா? என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
பிள்ளையானுக்குப் பைத்தியம் என்பர், யார் பைத்தியம் என்று இப்போது புரியும் எனவும் மக்களைச் சூடாக்கி எமது இலக்கினை அடையப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். மேலும் அவர் பற்றி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் பிள்ளையானின் ஆதரவாளர்கள் என தங்களைக் காட்டிக்கொள்ளும் சில பஞ்சோன்றித் தமிழர்கள் பொருளாதார வளர்ச்சி என்ற போர்வையில் கடுமையான பிரச்சாரங்களில் ஈபடுவதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் தொலைத்தொடர்பு ஊடாக அளைப்புக்களை மேற்கொண்டு அவர்களிடம் கோளிக் கொஞ்சுபொரிக்கும் மிசின் நூறு தேவை நெல்லு வெட்டும் மிசின் தேவை பணம் அனுப்புங்கோ ஆனால் உங்களிற்கு நன்கொடையாக அரச காணிகளை நீங்கள் விரும்பிய ஏக்கர் அழவிற்கு உன்மையான போமிட் ரோடு பிள்ளையான் எழுதி தருவார் என கடுமையான பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கோத்தவாய அரசாங்கத்தை நிதிப் பிரச்சனையில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு திட்டம் எனவும். வடக்கில் ஒரு ஏக்கர் மூவாயிரம் 30 ஏக்கர் 30 வருடக்குத்கைக்கு குத்தகை என்ற போர்வையில் விக்கப்படுகின்றது.
பின்னர் ஆவாக் குழுவை வைத்து அவர்களை வெட்டிவிட்டால் கணக்கு முடிந்துவிடும் என ஒரு அரச ஊளியர் மல்காமி. பொடி மாத்தையா கூறியுள்ளார். வெளிநாட்டுத் தமிழர்களே ஆசைப்படாமல் அமைதியாக இருங்கள் சிங்களவனை உணவு இல்லாமல் கொல்லவேண்டும்,
கருத்துகள்