முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMILEelam news 245

 அடுத்த படத்திற்கு வாணி போஜன் தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் பிரபல இளம் நடிகர்





சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் நடிகைகளில் மிக முக்கியமானவர் வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு பெற்றார்.


 

அதனை தொடர்ந்து கடந்த வருடம் அசோக்செல்வன் ரித்திகா சிங் ஆகியோருடன் இணைந்து வாணி போஜன் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் செம ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து வாணி போஜன் நடிப்பில் வெளியான லாக்கப் படமும் சூப்பர் ஹிட் அடித்தது.


வாணிபோஜன் தற்போது தமிழ் சினிமாவில் கைவசம் அதிக படங்கள் வைத்திருக்கும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்கும் பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தின் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியானது.


தற்போது மீண்டும் அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தில் வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளாராம். ஓ மை கடவுளே படத்தில் இந்த ஜோடி ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்ததால் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளார்களாம்.


அந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜாவின் அசிஸ்டன்ட் டைரக்டர் வெங்கட் என்பவரை இயக்குகிறாராம். முழுக்க முழுக்க காமெடி கலந்த காதல் கலாட்டாவாக இந்த படம் உருவாக உள்ளதாம். வாணி போஜன் தற்போது தமிழ் சினிமாவின் லக்கி ஹீரோயினாக மாறிவிட்டார்.


வாணி போஜன் நடிப்பில் அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சில படங்கள் வெளிவர உள்ளன. மேலும் வெப்சீரீஸ் ஒன்றில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். வாணி போஜனுக்கும் தனக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருப்பதாக கருதிய அசோக் செல்வன் இந்த படத்தில் வாணி போஜன் நடித்தால் நன்றாக இருக்கும் எனக்கருதி இயக்குனரிடம் அடம் பிடித்ததாக கூறுகின்றனர்.




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?