முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 262

 என் பொண்டாட்டி போனதற்கு ஷிவானி காதல் காரணம் இல்ல! புலம்பும் 30 வயது நடிகர்






சமீபத்தில் பிரபல சீரியல் நடிகர் ஒருவரின் மனைவி, அவர் சீரியல் நடிகையும் பிக்பாஸ் பிரபலமான சிவானியுடன் இருந்த தொடர்பு காரணமாக அந்த நடிகரை விவாகரத்து செய்து விட்டதாக தகவல்கள் காட்டுத் தீ போல பரவின.

 

பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் ஜோடியாக நடித்தவர்கள் ஆசீம் மற்றும் ஷிவானி நாராயணன். பிஞ்சிலேயே பழுத்த சிவானி ஆசீமுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக அப்போதே பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியான.


ஆனால் அது குறித்து இருவரும் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் ஆசீம் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் சிவானியால் அடிக்கடி சண்டை வந்ததாக தெரிகிறது. அதனால்தான் அவரது மனைவி சமீபத்தில் அவரை விவாகரத்து செய்ததாகவும் தகவல்கள் வந்தன.


ஆனால் அசீம் அதை முற்றிலும் மறுத்துள்ளார். எனக்கும் என் மனைவிக்கும் சொந்த கருத்து வேறுபாடு காரணமாக தான் விவாகரத்து நடை பெற்றது எனவும், சிவானிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் சிவானி மற்றும் என்னையும் நிம்மதியாக வாழ விடுங்கள் எனவும் சமூகவலைதளத்தில் வாயிலாக ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார் அசீம். அசீம் முதலில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் வைல் கார்டு என்ட்ரியாக கலந்துகொள்ள இருந்ததாகவும், ஆனால் அதன்பிறகு அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற காரணம் தற்போது வரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஷிவானி நாராயணன் மற்றும் ஆசிம் இருவரும் மீண்டும் இணைந்து ஒரு சீரியலில் நடிக்க உள்ளதாகவும், இதன் காரணமாகவே சர்ச்சைகள் கிளம்பியதாகவும் விஜய் டிவி வட்டாரங்களிலிருந்து செய்திகள் கிடைத்துள்ளன.




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?