முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 224

 கமல்ஹாசனால் சினிமாவையே வெறுத்த சேரன்.. மகாநதி படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை!




சினிமாவைப் பற்றி முழுவதும் தெரிந்து நடிகர்களில் மிக முக்கியமானவர் கமலஹாசன். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் டெக்னிகல் விஷயங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கியவர்.

கமலஹாசனுடன் வேலை பார்க்கும் இயக்குனர்களுக்கு பெரும்பாலும் வேலையே இருக்காது என்பதுதான் உண்மை.


 

பெயருக்கு இயக்குனர் என வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 90 சதவிகிதம் வேலையை கமலஹாசனே பார்த்துவிடுவார். கமலஹாசன் பட்டறையிலிருந்து இதுவரை பெரிய அளவில் எந்த ஒரு இயக்குனரும் சாதித்ததாக தெரியவில்லை. அவரை விட்டு வெளியேறிய பலர் தமிழ் சினிமாவில் இன்று தடம் பதித்த இயக்குனர்களில் ஒருவராக இருக்கின்றனர்.


அப்படி கமல்ஹாசன் படம் ஒன்றில் பணியாற்ற ஆசைப்பட்டு மகாநதி படத்தின்போது கமலஹாசனின் டார்ச்சர் தாங்க முடியாததால் பாதியிலேயே வண்டியை கிளப்பி வந்தவர்தான் சேரன். கேஎஸ் ரவிக்குமாரின் அஸிஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றிய சேரனுக்கு கமலஹாசனுடன் எப்படியாவது ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என மகாநதி எனும் படத்தில் துணை இயக்குனராக சேர்ந்தாராம்.


மற்ற இயக்குனர்களுக்கும் கமல் இயக்கும் படங்களுக்கு பெரிய வித்தியாசம் இருந்ததாம். இயக்குனர் ஒருவராக இருந்தாலும் மொத்த வேலையும் கமலை செய்வாராம். இதனால் யாருக்கும் தொழில் கற்க முடியாமல் போய்விட்டதாம்.


அது கூட பரவாயில்லை தனக்கு பிடித்த நேரத்தில் என்ன தோன்றுகிறதோ அதை உடனடியாக செய்யச் சொல்வாராம். பேப்பரில் இருப்பது ஒன்று, படம் பிடிக்கும்போது ஒன்று என அனைவரையும் குழம்ப வைப்பதில் கில்லாடியாம் கமலஹாசன். மகாநதி படத்தின் இயக்குனர் சந்தானபாரதி தானே என கேட்கலாம். மாப்பிள்ளை இவர்தானுங்க, ஆனா அவரு போட்டிருக்கிற சட்டை என்னோடது. புரிஞ்சவன் பிஸ்தா!


இதனால் சினிமாவையே வெறுத்துப் போய் சேரன் பொட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டாராம். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் சேரன் ஓபனாகவே தெரிவித்துள்ளார். கமல் படங்களில் பெரும்பாலும் கமல்ஹாசனின் தலையீடு இருப்பதே பல படங்களின் தோல்விக்கு காரணம் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.





கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?