முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 250

 உதட்டை கடிக்கவா என்று கேட்ட ரசிகர்.. ஜொள்ளு விட்டு பதில் சொன்ன பிரியா வாரியர்




ஓவர் நைட்டில் உலக புகழ் பெறுவார்கள் என்று சொல்வார்கள் அல்லவா. அப்படி ஒன்றுதான் பிரியா பிரகாஷ் வாரியர் என்பவரின் வாழ்க்கையில் நடந்துள்ளது. மலையாளத்தில் வெளியான அடர் லவ் படத்தில் ஒரே ஒரு கண்ணடிக்கும் காட்சியின் மூலம் மிகப் பிரபலமாகி விட்டார். உடனடியாக பட வாய்ப்புகள், விளம்பரங்கள் என தயாரிப்பாளர்கள் அவரை சுற்றிவளைத்து விட்டனர். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் அவர் நடித்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளியாக உள்ளது.

 

அதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சில வாய்ப்புகளும் அவரை தேடி வந்து கொண்டிருக்கிறதாம். அம்மணி கிளாமர் காட்ட தயங்குவதில்லை என்பதால் அதிர்ஷ்டம் புயல் வேகத்தில் அடித்துக் கொண்டிருக்கிறது. சமீபகாலமாக நடிகைகள் அனைவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்து வருகின்றனர். அதுவும் ஏதாவது ஒரு பட ரிலீஸ் என்றால் ரசிகர்கள் தங்களிடம் விருப்பமான கேள்விகளை கேட்கலாம் எனவும் ப்ரோமோசன் செய்து வருகின்றனர்.


அந்த வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பில் வந்த பிரியா வாரியர் இடம், ரசிகர் ஒருவர் உங்கள் உதட்டை எப்படி கடிக்க வேண்டும் என கேட்டுள்ளார். இந்த கேள்வியை கேட்டதற்கு மற்ற ரசிகர்கள் எப்படியும் பிரியா பிரகாஷ் வாரியர் கண்டபடி திட்டுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் நடந்த கதையே வேறு. சொல்லித் தருகிறேன் வாருங்கள் என அவர் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.





கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?