பேரன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய குயின்ஸ்லாந்து தமிழீழ மக்களே எமது எதிரியானவன் காலத்திற்குக் காலம் பல நக வஞ்சகமான திட்டங்களைப் போட்டு எமது பண்டைய அடையாழங்களை அளிப்பதோடு நாம் அந்நாட்டியின் பூர்வீகக்குடிகள் இல்லை என்பதை சட்டரீதியாக நிரிவிப்பதற்கு அவன் செயல்பட்டு வருகின்றான்.
இதற்கு எதிராக குயின்ஸ்லாந்து வாழும் தமிழ் உறவுகள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் அனைவரும் ஒர் இடத்தில் இணைந்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளமையால் அனைவரும் சிரமத்தைப் பார்க்காமல் தாங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்'
காடுகள் அனைத்தும் அரச உடமைகளாக ஆக்கப்பட்டதோடு மட்டும் அல்லாமல் தொல்பொருள் ஆராட்ச்சி என்ற போர்வையில் தமிழர்களின் வணக்க தளங்கள் அனைத்தும் அரச உடமைகளாக கையெகப்படுத்தப்படுவதோடு மட்டும் அல்லாமல் பின்னர் அவை புத்த கோயில்களாக மாற்றப்படுகின்றன. எனவே கீழே இதன் ஏற்பாட்டாளர்களின் சொலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகத் தகவல்களை அறிந்து கொள்ள 0405864864- 0415461620
கருத்துகள்