முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 112

 பேரன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய குயின்ஸ்லாந்து தமிழீழ மக்களே எமது எதிரியானவன் காலத்திற்குக் காலம் பல நக வஞ்சகமான திட்டங்களைப் போட்டு எமது பண்டைய அடையாழங்களை அளிப்பதோடு நாம் அந்நாட்டியின் பூர்வீகக்குடிகள் இல்லை என்பதை சட்டரீதியாக நிரிவிப்பதற்கு அவன் செயல்பட்டு வருகின்றான்.



இதற்கு எதிராக குயின்ஸ்லாந்து வாழும் தமிழ் உறவுகள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் அனைவரும் ஒர் இடத்தில் இணைந்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளமையால் அனைவரும் சிரமத்தைப் பார்க்காமல் தாங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்'


காடுகள் அனைத்தும் அரச உடமைகளாக ஆக்கப்பட்டதோடு மட்டும் அல்லாமல் தொல்பொருள் ஆராட்ச்சி என்ற போர்வையில் தமிழர்களின் வணக்க தளங்கள் அனைத்தும் அரச உடமைகளாக கையெகப்படுத்தப்படுவதோடு மட்டும் அல்லாமல் பின்னர் அவை புத்த கோயில்களாக மாற்றப்படுகின்றன. எனவே கீழே இதன் ஏற்பாட்டாளர்களின் சொலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாகத் தகவல்களை அறிந்து கொள்ள 0405864864-  0415461620



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?