முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

d 885 கண்டியில் 8000 பேர் உயிருக்கு ஆபத்தா?

கண்டியில் 8000 பேர் உயிருக்கு ஆபத்தா? வெளியான அதிர்ச்சி தகவல் கண்டி தேசிய வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு இதய வடிகுழாய் இயந்திரங்களில் ஒன்று கடந்த 06 ஆம் திகதி முதல் முழுமையாக பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக இருதய நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக காத்திருப்போர் பட்டியலில், காத்திருக்கும் சுமார் 8,000 நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கண்டியில் 8000 பேர் உயிருக்கு ஆபத்தா? வெளியான அதிர்ச்சி தகவல் | 8000 Lives In Danger In Kandy Shocking இந்நிலையில் இருதயத்தில் காணப்படும் பிரச்சினைகளை கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை வழங்கும் செயற்பாட்டை இந்த இயந்திரம் செய்கின்றது. அதற்காகப் பயன்படுத்தப்படும் 14 இதய வடிகுழாய் இயந்திரங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள 11 வைத்தியசாலைகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2 கண்டி தேசிய வைத்தியசாலையில் உள்ளன. இதன்போது 2006 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இயந்திரம் கடந்த 06 ஆம் திகதி முதல் முழுமையாக பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

d 584 சிங்கள வெறியர்களின் உன்மையான பாசம் இதுதான் தமிழர்களே புரிந்து கொள்ளுங்கள்,

சூதாட்டத்தில் தந்தை - 16 வயது மாணவிக்கு நிகழ்ந்த பரிதாபம்.. ! அகலவத்த காவல்துறை பிரிவுக்குற்பட்ட பகுதியில் சூதாட்டத்தில் விளையாடுவதற்காக வட்டிக்கு பெற்ற பணத்தை ஈடுசெய்வதற்காக தன்னுடைய மகளையே விற்ற தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலைக்குச் செல்லும் 16 வயதான மாணவியே இவ்வாறு விற்கப்பட்டுள்ளதாக அகலவத்த காவல்துறை சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் அறிவித்துள்ளனர். கலவானை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளி, அச்சிறுமியை ஒருவருடமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. அம்பலமாகிய குற்றச்செயல் சூதாட்டத்தில் தந்தை - 16 வயது மாணவிக்கு நிகழ்ந்த பரிதாபம்..! | Father Compensates His Daughter For Gambling வட்டிக்கு பணம் கொடுக்கும் குறித்த முதலாளி, சிறுமிக்கு தொலைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ள நிலையில் அந்த தொலைபேசி உறவினர் ஒருவரின் கைகளுக்கு சிக்கியதை அடுத்தே இந்தக் குற்றச்செயல் அம்பலமாகியுள்ளது. மேலும், அந்த சிறுமி, தன்னுடைய மாமாவினால் இன்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமும் வெள

d853 தூக்கிட்டு உயிரை மாய்த்த நடிகை:

தூக்கிட்டு உயிரை மாய்த்த நடிகை: அவரின் உள்ளாடையில் இருந்த மர்மம் இந்தியா - உத்தரபிரதேசம் மாநிலம் மிர்சாபூரை சேர்ந்த நடிகை அகன்ஷா துபே சில மாதங்களுக்கு முன்னர் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மொடலாக வலம்வந்த அகன்ஷா துபே, 17 வயதில் சினிமாவில் அறிமுகமானார். தூக்கிட்டு உயிரை மாய்த்த நடிகை: அவரின் உள்ளாடையில் இருந்த மர்மம் | Actress Akanksha Dubey Suicide Mystery Underwear இந்நிலையில், சில படங்களில் நடித்து வந்த அகன்ஷா துபே, வாரணாசியில் படப்பிடிப்புக்காக சென்றிருந்த போது கடந்த மார்ச் 26-05-2023 திகதி அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் போஜ்புரி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தூக்கிட்டு உயிரை மாய்த்த நடிகை: அவரின் உள்ளாடையில் இருந்த மர்மம் | Actress Akanksha Dubey Suicide Mystery Underwear இவ்வாறான நிலையில் தனது மகளின் மரணத்திற்கு அவளது காதலன் சமர் சிங் மற்றும் சகோதரர் சஞ்சய் தான் காரணம் என தாய் குற்றச்சாட்டிய நிலையில் அவர்களை பொலிஸார் கைது செய்தனர். இருப்பினும், தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்யவ

d 852 தலைகீழகாக மாறிய தமிழீழம்

யாழ்ப்பாண நகருக்குள் இயங்கிய விபசார விடுதி - இரு யுவதிகள் உட்பட மூவர் கைது யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும் , அதன் ஊடாக அங்கு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக காவல்துறையினருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறை குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்ட போது , உரிய பதிவுகள் இன்றி விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தனி அறைகளில் தங்கியிருந்த தெஹிவளை பகுதியை சேர்ந்த இரு பெண்களை கைது செய்துள்ளனர். பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடு யாழ்ப்பாண நகருக்குள் இயங்கிய விபசார விடுதி - இரு யுவதிகள் உட்பட மூவர் கைது | Brothel That Operated As A Massage Parlor அத்துடன் விடுதியின் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரு பெண்களையும், முகாமையாளரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை அப்பகுதி

d 851 இலங்கை வருகிறது இந்திய கப்பல்

இலங்கை வருகிறது இந்திய கப்பல் - வெளியான காரணம்..! இந்தியாவின் Cordelia Cruise சொகுசு பயணிகள் கப்பல் தனது முதல் சர்வதேச பயணத்தை ஆரம்பிக்கும் வகையில் எதிர்வரும் 5 ஆம் திகதி சிறிலங்காவிற்கு வருவதற்கு தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொர்டேலியா குரூஸ் சொகுசு பயணிகள் கப்பல் சென்னை துறைமுகத்தில் இருந்து 5ம் திகதி புறப்படும் என்றும், 7ம் திகதி கப்பலை சிறிலங்காவில் வரவேற்பதற்கான வைபவம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து இந்திய ஊடகங்கள் தெரிவிக்கையில், இந்த வைபவத்தில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளன. சென்னையில் இருந்து பயணம் இலங்கை வருகிறது இந்திய கப்பல் - வெளியான காரணம்..! | Indian Ship Arrives In Sri Lanka தற்போது வரை இந்திய உள்நாட்டு பயணக் குழுவாக செயற்பட்டு வரும் நிலையில், இலங்கைக்கான பயணங்களின் தொடக்கத்துடன் அதிகரித்து வரும் தேவையை கருத்திற் கொண்டு மேலும் கப்பல்களை அனுப்புவதற்கு நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சென்னைய

d 850 தமிழர் பகுதியில் அழிக்கப்பட்டுள்ள 125 ஏக்கர் காண

தமிழர் பகுதியில் அழிக்கப்பட்டுள்ள 125 ஏக்கர் காணி - கண்டுகொள்ளாத அதிகாரிகள்! வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு, சுந்தரபுரம் பகுதியில் 125 ஏக்கர் வன ஒதுக்குக் காடு தனிநபர்களால் பூரணமாக அழிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப்பகுதி முற்றாக அழிக்கப்பட்டு துப்பரவு பணிகளும் நிறைவடைந்துள்ளதுடன், வனவள அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என காட்டுப்பகுதியினை அண்டியுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மக்களின் குற்றசாட்டு தமிழர் பகுதியில் அழிக்கப்பட்டுள்ள 125 ஏக்கர் காணி - கண்டுகொள்ளாத அதிகாரிகள்! | 125 Acres Land Completely Destroyed In Tamil Area "காணி அற்ற நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் குறித்த கிராமத்தில் வசித்து வருகின்றார்கள். வாழ்வாதாரத்துக்காக பற்றைக் காடுகளைத் துப்புரவு செய்து உழுந்து விதைத்தாலே உடனடியாக வனவள அதிகாரிகள் கைது செய்து எம்மை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தண்டனை வாங்கி தருவார்கள். ஆனால் தற்போது நூறு ஏக்கருக்கு மேல் காடுகள் அழிக்கப்பட்டு துப்பரவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வனவள அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமை எமக்கு சந்தேகத்தினை

d 849 தேவையான ஊட்டச்சத்துக்களை தவறவிட வேண்டாம்,

தினமும் முட்டை சாப்பிட்டலாமா? பெரியவர்கள் எத்தனை முட்டை சாப்பிடலாம் ஒரு முட்டையில் எமது எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் Dமற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. ஆகவே தினமும் ஒரு முட்டையை எடுத்துக் கொண்டால் எமது உடம்பு பலமானதாக மாறும். மேலும், எமது உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ, பி, சி, டி போன்ற வகையான சத்துக்களும் உள்ளன. அதுமட்டுமல்லாது தைதாக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. இப்படி பல நன்மைகளை கொண்டுள்ள முட்டையை தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும். தினமும் முட்டை சாப்பிட்டலாமா தினமும் முட்டை சாப்பிட்டால்... 1. இதயப்பிரச்சினை இருப்பவர்கள் தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால் இதய நோய் பாதிப்பு குறையும். 2. முட்டையை மாத்திரம் சாப்பிடுபவர்களுக்கு உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் கிடைக்கும். 3. முட்டையை தினமும் சாப்பிட்டால் பசி குறையும். 4. முட்டையானது உடலில் ஹெச்.டி.எல் எனும் அமிலத்தை அதிகரித்து கொழுப்பைக் கரைக்கும். 5. முட்டையானது உடல் எடையைக் க

d848 கருத்தைத்தெரிவித்துள்ளார்.தொல் திருமாவளன்

தலைவர் பிரபாகரனுடன் களத்தில் இறுதிவரை நின்ற தளபதிகளுக்கு நடந்தது என்ன...! தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உயிருடன் இல்லை என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக நம்புகிறது. அவருடன் இறுதிவரை களத்தில் நின்ற தளபதிகள் எவரும், குறிப்பாக பொட்டம்மான் போன்றவர்கள், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் களப்பலி ஆகியிருக்கின்றார்கள். அவர்கள் மாவீரர் ஆகியுள்ளனர் என்று நம்புகின்றோம். அந்த மாவீரர்களுக்கு இந்நாளில் எமது வீர வணக்கத்தை செலுத்துகின்றோம். இவ்வாறு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளன் தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் கலந்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வீர வணக்கம் thol.thirumavalavan said about leader prabahkaran தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும், உயிரோடு இருப்பார் எனும் எதிர்பார்ப்போடு 14 ஆண்டுகளை கடந்து வந்திருக்கிறோம். ஆனால் யதார்த்தத்தில் அவரும், அவரது குடும்ப உறுப்பினர்களும் தப்பிப் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை. அடுத்த ஆண்டில் இரு

d 847 இறுதி சுத்ததின் போது தமிழர்களின் நகைகளை பணமாக்கிய சிங்கள வெறியர்கள்?

விடுதலைப் புலிகளின் தங்கம் சிம்பாபேயில் பணமாக்கப்பட்டதா.. ! விடுதலைப் புலிகளின் தங்கத்தை ராஜபக்சர்கள் விற்ற விடயத்தில் மிராக்கிள் டோம் வலையமைப்புக்கு தொடர்பு இருப்பதான ஐயங்கள் தற்போது வெளிப்படுகின்றன. இலங்கையில் குளோரியஸ் தேவாலயம் என்ற கிறிஸ்தவ மத அமைப்பின் தலைவரான ஜெரோம் பெர்னாண்டோ என்ற மத குருவின் கீழ் பெரியதொரு பனிப்பாறை ஒழித்திருப்பதான விடயம் தற்போது பகிரங்கத்துக்கு வருகிறது. மிராக்கிள் டோம் Miracle Dome - Prophet Jerome Fernando ஜெரோம் பெர்னாண்டோ அண்மையில் பௌத்தம், இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை குறித்து இழிவான கருத்துக்களை வெளியிட்டதை அடுத்து அவர் கடும் கண்டனங்களுக்கு உள்ளானதுடன், அவரை கைது செய்யும் அழைப்புகளும் விடுக்கப்பட்டுள்ளன. தற்போது வெளிநாட்டில் உள்ள அவர் நாடு திரும்பினால் கைது செய்யப்படுவார் என்ற ஐயங்கள் உள்ள நிலையில், தம்மை கைதுசெய்வதை தடுக்குமாறு உத்தரவிடக் கோரி, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தனது சட்டத்தரணிகள் மூலம் தாக்கல் செய்துள்ளார். இப்போது சர்ச்சையின் மையத்தில் உள்ள ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கிட்டிய பாரிய நிதி மற்றும் கட்டுநாயக்காவில் 2015 ஆம் ஆண்டி

d 846 தமிழீழப்பகுதியில் தொடரும் வருமக்கொலைகள்

யாழில் பரபரப்பு சம்பவம்: வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்! யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முதியவர் ஒருவரது சடலம் வீடொன்றிலிருந்து நேற்றையதினம் (25-05-2023) மீட்கப்பட்டுள்ளது. குறித்த முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் வீட்டின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாழில் பரபரப்பு சம்பவம்: வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்! | Jaffna Ilavalai Old Man He Committed Suicide Died இதனையடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் முன்னெடுத்துள்ளார். யாழில் பரபரப்பு சம்பவம்: வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்! | Jaffna Ilavalai Old Man He Committed Suicide Died இச்சம்பவத்தில், 65 வயதான உத்தரவேல் புவனேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

d 845 தமிழீழப்பகுதியில் சிங்களக்கைக்கூலிகள் அட்டகாசம்,

யாழ். நகரில் இன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு -இருவர் படுகாயம் யாழ்.நகர் காங்கேசன்துறை (கே.கே.எஸ்) வீதி சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை நடத்துவோர் மீது இனம்தெரியாத குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் இன்று (25.05.2023) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருவர் படுகாயம் யாழ். நகரில் இன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு -இருவர் படுகாயம் | Jaffna Two People Were Injured In A Stabbing இந்தாதாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

d 844 தமிழீழப்பகுதியில் வறுமக் கொலைகள் அதிகரிப்பு

உணவிற்குள் எதாவது கொடுத்துயிருக்கலாம் என மக்கள் சந்தேகம், யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி திடீரென மரணம்! யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ் போதனா வைத்திய சாலையில் மனநல சிகிச்சை பிரிவில் கடமை ஆற்றிய Dr. சாரங்கன் அவர்கள் திடீர் சுகவீனமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் இன்றைய தினம் (25-05-2023) உயிரிழந்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி திடீரென மரணம்! | Jaffna Teaching Hospital Medical Officer Died குறித்த தகவலை முகநூலில் வட மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி பதிவிட்டுள்ளார்.

d 843 நன்றிமறவாதமுதல்வர் ஸ்டாலின்

சிங்கப்பூரின் லி குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச்சின்னம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின் சுவாரஸ்ய பின்னணி என்ன? சிங்கப்பூரின் தந்தை லி குவான் யூ, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 9 மணி நேரங்களுக்கு முன்னர் சிங்கப்பூரின் நிறுவன தந்தைகளில் ஒருவராக விளங்கிய லி குவான் யூவுக்கு தமிழ்நாட்டில் மன்னார்குடியில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிங்கப்பூரில் உள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய கலாசார சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், "கடல் கடந்து சிங்கப்பூருக்கு வந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. தமிழ்நாட்டுக்குள்ளேயே இருப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த அளவுக்கு சிங்கப்பூர் என்பது என் சிந்தைக்கு இதமான ஊராக அமைந்திருக்கிறது," என்று கூறினார். சிங்கப்பூர் குறித்தும் அதன் வளர்ச்சியில் தமிழ்நாடும் தமிழர்களும் இடம்பெற்றது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விரிவாக பேசினார். அதன் முக்கிய அம்சங்கள்: ஒரு சிறிய தீவாக இருந்த சிங்கப்பூரை மிக குறுகிய காலத்தில் பொருளதார வளர்ச்சி, தெ

d 842 தமிழர்களை முழைச்சலவை செய்து வெல்ல நினைக்கும் சிங்கள மேதாவிகள்,

இத்திட்டம் தமிழீழத் தேசியக்கொடியை முற்றாக நிராகரிக்கின்றது இதை உன்மையான தமிழன் ஏற்பானா? கொழும்பில் முன்னாள் தமிழ் போராளிகளுக்கும் நினைவகமா இலங்கையில் இடம்பெற்ற யுத்ததின் போதும், அரசியல் அமைதியின்மைகள் அல்லது குடியியல் குழப்பங்களின் போதும் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைத் தூபி ஒன்றை அமைக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள், முப்படையினர், காவல்துறை அலுவலர்கள் மற்றும் முன்னாள் போராளிகளை நினைவு கூரும் வகையில் இந்தத் துாபி அமைக்கப்படவுள்ளது. நினைவு கூரும் வாய்ப்பு கொழும்பில் முன்னாள் தமிழ் போராளிகளுக்கும் நினைவகமா | Commemorate The War Dead Memorial In Colombo இதன் ஊடாக விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளும் நினைவு கூரும் வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. இலங்கை சுதந்திரத்தின் பின்னர் குடியியல் குழப்பங்கள், அரசியல் அமைதியின்மைகள், இன மோதல்கள் மற்றும் நீண்டகால யுத்தம் ஆகியவற்றிற்கு முகங்கொடுத்தமையினால் அனைத்து இன, மத, தொழில் மற்றும் ஏனைய தனித்துவங்களைக் கொண்ட மக்கள் அதனால் பாதிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் மோதல்களினால் மகளின் நல்வாழ்க்கையில் பாதிப்புக்கள

d 841 தேவையற்ற தொடர்புகளைத்தவிர்ப்பதுநல்லது,

யாழ் டிக் டாக் பெண்ணால் ஜேர்மனியில் உயிரை மாய்த்துக்கொண்ட சுவிஸ் நபர்! பகீர் பிண்ணனி டிக்டொக் செயலில் இயங்கிகொண்டிருக்கும் யாழ்ப்பாண பெண் ஒருவரால் சுவிஸில் உள்ள நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டுக்கு சென்று தன் உயிரை மாய்ந்துகொண்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. யாழ் டிக் டாக் பெண்ணால் ஜேர்மனியில் உயிரை மாய்த்துக்கொண்ட சுவிஸ் நபர்! பகீர் பிண்ணனி | Swiss Man Committed Suicide By Jaffna Tik Tok Girl சுவிஸ் நாட்டில் இருந்து இளைஞரொருவர் தனது தந்தைக்கு நடந்த சம்பவம் தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்து இவ்வாறான ஒரு சம்பவம் இனி யாருக்கும் நடக்க கூடாது எங்களின் விபரங்களை வெளியிட வேண்டாம் ஆனால் இந்த பிரச்சனையை வெளி உலகிற்கு தெரியப்படுத்துங்கள் என கேட்டுகொண்டுள்ளார். அதன்படி அப்படி என்னதான் நடந்து என்பது தொடர்பான பார்க்கலாம், யாழ் டிக் டாக் பெண்ணால் ஜேர்மனியில் உயிரை மாய்த்துக்கொண்ட சுவிஸ் நபர்! பகீர் பிண்ணனி | Swiss Man Committed Suicide By Jaffna Tik Tok Girl எனது தந்தைக்கு வயது 60 அவர் அடிக்கடி டிக் டாக்கில் இயங்கிகொண்டிருந்தார், நீண்ட காலமாக அவர் யாருடனும் சரியாக பேசவும் இல்லை பழ

d 840 இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட 14 சடலங்கள்!

இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட 14 சடலங்கள்! தேடுதல் பணி தீவிரம் இந்திய மத்திய கடலில் கவிழ்ந்த சீனாவின் மீன்பிடிக் கப்பலின் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கை கடற்படையினரால் இதுவரையில் 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட 14 சடலங்கள்! தேடுதல் பணி தீவிரம் | 14 Dead Bodies Recovered By Sri Lanka Navy இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில், கடற்படை சுழியோடி குழுவுடன் கடற்படையின் கடல் ரோந்துக் கப்பலான எஸ்.எல்.என்.எஸ் விஜயபாகு SLNS Vijayabahu மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கை கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர், முன்னதாக 2 சடலங்களை மீட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட 14 சடலங்கள்! தேடுதல் பணி தீவிரம் | 14 Dead Bodies Recovered By Sri Lanka Navy மேலும், கப்பலின் பல்வேறு இடங்களில் இருந்து மேலும் 12 பணியாளர்களின் உடல்களை மீட்டுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்ற வேளை இந்த மீன்பிடிக் கப்பலில் 38 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

d 839 இயற்கை தவறன முறையில் மனித உடம்மை உருவாக்கியுள்ளதாக குழம்பிய அறிஞர்கள்,

மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்? மனித உடலமைப்பில் பிழையா?பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,மார்ஷியல் எஸ்குடேரோ பதவி,'The Conversation' ஆய்வுத்தொகுப்பில் இருந்து 24 நிமிடங்களுக்கு முன்னர் அறிவியலின் இரண்டு கண்டுபிடிப்புகளால் மனிதனின் மனம் வெகுவாக பாதிக்கபட்டதாக கூறுகிறார் சிக்மண்ட் பிராய்ட். பூமி என்ற கிரகம் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருந்தாலும், மனிதன் மிக குறுகிய காலமாகவே இங்கு இருக்கிறான். அவன் இல்லாமலேயே இங்கு எல்லாம் இருந்தன. மேலும் மனித இனம் முற்றிலும் சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்ல இயலாது. மனித உடலமைப்பில் இயற்கையின் பிழைகள் உள்ளன என்கிறார் அவர். ஆண் இனப்பெருக்க அமைப்பு மனிதனின் உடல் எவ்வளவு மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஆணின் இனப்பெருக்க அமைப்பே சிறந்த உதாரணம். அத்தகைய உணர்வு திறன்மிக்க ஓர் உறுப்பு இவ்வளவு வெளிப்படையாக இருப்பது உகந்ததாக தெரியவில்லை. இதயம், நுரையீரல் போன்று ஆணுறுப்பும் நன்கு பாதுகாக்கப்பட்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம். மனிதனின் உடல் வெப்பநிலையில் (

d 838 இலங்கை இளைஞர் சடலமாக மீட்பு!

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தில் இலங்கை இளைஞர் சடலமாக மீட்பு ! ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தில் இலங்கைப்பின்னணிகொண்ட இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் Tranmere Point கரையோரத்தில், இன்று பிற்பகல் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 18-25 க்கு இடைப்பட்ட வயதுடைய குறித்த இளைஞர், இலங்கைப்பின்னணி கொண்டவர் என நம்பப்படுகிறது. இன்று பிற்பகல் 1:30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்ட இவரது உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். Advertisement குறித்த இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்க மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. எனினும் இம்மரணம் சந்தேகத்திற்குரியதாக இல்லை என்று நம்பப்படுகிறது. கருப்பு ஜீன்ஸ், அடர் பச்சை நிற t-shirt மற்றும் கருப்பு puffer jacket ஆகியவற்றை இவர் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இளைஞர் வேறொரு இடத்தில் தண்ணீரில் விழுந்திருக்கலாம் எனவும், அவரது உடல் பின்னர் Tranmere Point பகுதியை வந்தடைந்திருக்க

d 837 தமிழர்களைப்பயத்தில் வைத்துயிருக்கவிரும்பும் சிங்கள வெறியர்கள்,

திருகோணமலையிலும் கடத்தல் முயற்சி - தப்பியோடிய 14 வயது சிறுவன் திருகோணமலை பாலையூற்று பிரதேசத்தில் 14 வயது சிறுவன் ஒருவரை கடத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் வீதியில் சென்ற வேளை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்த முயற்சித்தாக தெரியவந்துள்ளது. ஆடை கிழிந்த நிலையில் திருகோணமலையிலும் கடத்தல் முயற்சி - தப்பியோடிய 14 வயது சிறுவன் | Human Trafficking Sri Lanka School Stdents இந்த கடத்தல் முயற்சியில் இருந்து தப்பித்த சிறுவன், அவனது ஆடை கிழிந்த நிலையில் வீட்டுக்கு சென்று நடந்த விடயத்தை தெரிவித்துள்ளான். இதனை தொடர்ந்து இது தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

d 836 அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்தஇளைஞன் வறுமமான முறையில் மரணம்?

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்; விசாரணைகள் அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் டிரன்மரே பொய்ன்ட் என்ற பகுதியில் இலங்கை இளைஞர் சடலமாக மீட்கப்பட்டமை குறித்து அவுஸ்திரேலிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 18 முதல் 25 வயதிற்குட்பட்ட இலங்கையர் என கருதப்படும் இளைஞனை சடலமாக மீட்டுள்ளாதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்; விசாரணைகள் ஆரம்பம்! | Tragedy Of Sri Lankan Youth In Australia இந்நிலையில் மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் மருத்துவபரிசோதனைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர். இளைஞன் வேறு ஒருபகுதியில் நீரில் தவறிவிழுந்திருக்கலாம் அவரது உடல் இந்த பகுதிக்கு அடித்துவரப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

d 835 தோல்வியை ஒப்புக்கொண்ட உக்ரேன்

தோல்வியை ஒப்புக்கொண்ட உக்ரேன் - சோகத்துடன் அறிவித்த ஜெலென்ஸ்கி ரஷ்யாவிடம் பாக்முட் நகரத்தை இழந்துவிட்டதை உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சோகத்துடன் ஒப்புக்கொண்டுள்ளார். உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பதில், உக்ரைன் பாக்முட் நகரத்தை ரஷ்யாவிடம் இழந்ததை உறுதிப்படுத்துகிறது. ஜப்பானில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திப்பதற்கு முன், செய்தியார்களிடம் பேசிய ஜெலென்ஸ்கியிடம், பாக்முட் நகரத்தின் தற்போதைய நிலை என்னவென்று கேட்டபோது, இதயங்களில் மட்டுமே உள்ளது தோல்வியை ஒப்புக்கொண்ட உக்ரேன் - சோகத்துடன் அறிவித்த ஜெலென்ஸ்கி | Ukraine Russia War Latest News பாக்முட்டில் இப்போது “எதுவும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அனைத்தையும் அழித்துவிட்டார்கள். இன்றைக்கு, பாக்முட் எங்கள் இதயங்களில் மட்டுமே உள்ளது" என ஜெலென்ஸ்கி சோகத்துடன் கூறினார். "இல்லை என்று நான் நினைக்கிறேன்" என்று அவரது நீண்ட, உணர்ச்சிகரமான பதிலில் இழந்த பிரதேசத்தைப் பற்றி பேசுவதில் அவர் எதிர்கொண்ட சிரமம் பிரதிபலித்தது.

d 834 முல்லைத்தீவில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்து: கண்டுகொள்ளதாக பொலிஸார்!

முல்லைத்தீவில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்து: கண்டுகொள்ளதாக பொலிஸார்! முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மேற்கு பகுதியில் இரவு திடீரென குப்பி விளக்கு தீப்பற்றியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு (19.05.2023) 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்து: கண்டுகொள்ளதாக பொலிஸார்! | Police Will Not Investigate House Fire Mullaitivu சம்பவத்தில் தற்காலிக வீட்டின் ஒரு பகுதியும் வீட்டில் இருந்த ஆடைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள், 45 ஆயிரம் ரூபாய் பணம் என்பன தீயில் எரிந்து சேதமாகின. இந்த சம்பவம் தொடர்பாக தமது பகுதி விசுவமடு மேற்குகிராம அலுவலருக்கு தெரிவித்திருந்த போதிலும் கிராம சேவையாளர் வந்து பார்வையிடவில்லை எனவும் தமது வீடு எரிந்தது தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸாரும் இச்சம்பவம் தொடர்பாக எந்தவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறியிடும் வீட்டார், தற்பொழுது அயல் வீட்டில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். முல்ல

d 833 தமிழர் பகுதியில் காணாமல் போயுள்ள பாடசாலை மாணவி! பெற்றோர் விடுத்த கோரிக்கை

தமிழர் பகுதியில் காணாமல் போயுள்ள பாடசாலை மாணவி! பெற்றோர் விடுத்த கோரிக்கை மன்னார் பகுதியில் வசிக்கும் மாணவி ஒருவர் காணாமல் போயிருப்பதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் மாணவியே இவ்வாறு கானாமல் போயுள்ளார். தமிழர் பகுதியில் காணாமல் போயுள்ள பாடசாலை மாணவி! பெற்றோர் விடுத்த கோரிக்கை | Missing School Girl In Mannar Parents Request இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வயதான ரிகாஷா என்ற மாணவியே நேற்றைய தினம் (18-05-2023) காலையில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதியில் காணாமல் போயுள்ள பாடசாலை மாணவி! பெற்றோர் விடுத்த கோரிக்கை | Missing School Girl In Mannar Parents Request மாணவி காணாமல் போனது தொடர்பாக நேற்றும், இன்றும் தேடிய பெற்றோர் மாணவி பற்றிய தகவல்கள் கிடைக்காததை தொடர்ந்து சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் இன்றையதினம் (19-05-2023) சிலாவத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெ

d 832 பதட்டத்தில் சிங்கள வெறியர்கள்

விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் குறித்து பதற்றப்படும் சிறிலங்கா விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றதா என கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை மேற்கொண்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர மேலும் தெரிவிக்கையில், “கடந்த எட்டு ஆண்டுகளாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் எமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் எமது ஜனநாயக போராளிகள் கட்சி தேசிய மாநாடு ஒன்றையும் நடத்தி இருக்கின்றது. தமிழ் தேசிய அரசியல் கட்சிகளோடு இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் அங்கம் வகிக்கின்றோம். மிரட்டும் வகையில் விசாரணை கடந்த 11ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவிலிருந்து எனது வீட்டிற்கு வந்து என்னை விசாரித்தார்கள்.விசாரணையின் பின்னர் 15 ஆம் திகதி மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவு கொழும்பு அலுவலகத்திற்கு வருமாறு கூறினார்கள். எனினும் கட்சி பணிகள் உள்ளதால் குறித்த திகதியில் என்னால்

d 831 முள்ளிவாய்க்காலில் பாலச்சந்திரனின் நினைவுகளை மீட்ட சிறுவன்..!

முள்ளிவாய்க்காலில் பாலச்சந்திரனின் நினைவுகளை மீட்ட சிறுவன். இலங்கையில் யுத்தம் முடிந்து 14 வருடங்கள் கடந்த நிலையில், இன்றும் மக்களின் கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால். பல உயிர்களின் இரத்த கரைகள் படிந்த முள்ளிவாய்க்கால் மண்ணில், தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்த வண்ணம் உள்ளனர். இறந்த உறவுகளின் நினைவில் கரைந்த மக்களை இன்று முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அப்பாவிதனமான இறுதி தருணம் முள்ளிவாய்க்காலில் பாலச்சந்திரனின் நினைவுகளை மீட்ட சிறுவன்..! | Prabhakarans Son Balachandran Death Memory 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மிகக் கொடூரமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாலச்சந்திரன் இறந்து கிடந்த காட்சியும் அவரின் அப்பாவிதனமான இறுதி தருணங்களும் என்றும் தமிழரின் நெஞ்சில் நிறைந்திருக்கும். அப்படியிருக்கையில் இன்று முள்ளிவாய்க்காலில் பாலசந்திரனின் இறுதி தருணங்களை ஒரு சிறுவன் மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளார். பாலச்சந்திரனை பிரதிபலிப்பு முள்ளிவ

d 830

யாழில் பரிதாபகரமாக உயிரிழந்த 24வயது யுவதி..! யாழ்ப்பாண பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சுழிபுரம் - கல்விளான் பகுதியில் (18-05-2023) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுழிபுரம் - கல்விளான் பகுதியைச் சேர்ந்த 24 வயதான இராசதுரை நிரோஜா என்ற பெண்ணே அவரது வீட்டிலிருந்து 300 மீற்றர்கள் தொலைவில் உள்ள கிணறு ஒன்றில் விழுந்துள்ளார் மேலதிக விசாரணை யாழில் பரிதாபகரமாக உயிரிழந்த 24வயது யுவதி..! | A Dead Body Of A Young Woman Was Recovered இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை கிணற்றிலிருந்து தூக்கி சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

d 829 குழந்தைகளின் மனதில் பதிந்த வலிகள்

“நீங்களும் எங்களுடன் வந்துவிடுங்கள், எது நடந்தாலும் எல்லோருக்கும் ஒன்றாகவே நடக்கட்டும் என நானும் அம்மாவும் ,அப்பாவிடமும், அக்காவுடனும் கெஞ்சிக்கேட்கின்றோம்.. இல்லை, நாம் வரமாட்டோம், நாம் அவர்களிடம் ஒருபோதும் சரணடையப்போவதில்லை. அவர்களின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் நீங்கள் சென்றுவிடுங்கள்.. நிச்சயம் நாம் மீண்டும் சந்திப்போம்” அப்பா எனக்கு தந்த உறுதிமொழி இது. 14 வருடங்களாக நான் காத்திருக்கின்றேன்.. இதுவரை அப்பாவோ, அக்காவோ திரும்பிவரவில்லை. சிறுவயதிலேயே விடுதலைக்காக போரிட சென்ற அப்பாவும், தலைவர் மாமா வழியில் போராடுவது ஒன்றே இனத்தின் விடுதலையினைப்பெற்றுத்தரும் என ஆயுதமேந்திய அக்காவும் எனக்கு கற்றுத்தந்தவைகள் ஏராளம்.. அப்பாவின் இறுதிநேர அறிவுரைகள், அக்காவின் இறுதிக்கண அரவணைப்புகள் என அந்த இறுதிநிமிடங்களை பு லி க ளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அவர்களின் புதல்வி அருள்நிலா எழுதிய கடிதம் ஒன்றில் காணக்கிடைத்தது.. இவையெல்லாம் வெறும் வரலாற்றுப்புனைகதைகள் அல்ல.. வீர மரணம் நிச்சயம் எனத்தெரிந்துகொண்டும் தம் இலட்சியத்திற்காய் விதையாகிப்போன எண்ணற்ற வீரமறவர்களின் நிஜ காவியங்கள்., இதிகாசங்களிலும், புராணங்க

d 828 தமிழீழப்பகுதியில் பெண்கள் குழப்பத்தில்

யாழில் ஓரினசேர்கையில் ஈடுபடும் அரச அதிகாரி; மனைவி பகீர் தகவல்! யாழில், தனது கணவன் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாக குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரிடம் முறையிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மற்றும் காதில் தோடு அணிந்த மேலும் 3 பேரை தனித்தனியே அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வந்து கணவர் இவ்வாறு நடந்துகொண்வதாக மனைவி முறைப்பாடு செய்துள்ளார். யாழில் ஓரினசேர்கையில் ஈடுபடும் அரச அதிகாரி; மனைவி பகீர் தகவல்! | Homosexual Civil Servant In Yali Wife Complaint எச்சரித்தும் கேட்காத கணவர் யாழ்ப்பாணத்தில் உள்ள கல்வி வலையம் ஒன்றின் அதிகாரியான ஒருவர் மீதே மனைவி இந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதேசமயம் அதிகாரியின் மனைவியும் அரச அலுவலர் என கூறப்படுகின்றது. பிள்ளைகள் பாடசாலை சென்ற பின் தானும் அலுவலகம் சென்று விடுவதாகவும் இதன் பின்னர் தனது கணவர் இளைஞர்களை வீட்டுக்கு கொண்டு வந்து இவ்வாறு துஸ்பிரயோகம் செய்வதாகவும் மனை கூறியுள்ளார். யாழில் ஓரினசேர்கையில் ஈடுபடும் அரச அதிகாரி; மனைவி பகீர் தகவல்! | Homosexual Civil Servant In Yali Wife Compl

d 827 இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - விசேட அழைப்பு!

இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - விசேட அழைப்பு! முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் இன்றையதினம்(18) 14 ஆவது ஆண்டு தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலில் அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், தமது வீடுகளில் சுடர் ஏற்றி அஞ்சலிக்குமாறும் ஒருவேளை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வீடுகளில் பரிமாறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றவுள்ளதோடு ஏனைய உறவுகளுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

d 826 தமிழீழப்பகுதியில் தொடரும் வறுமக் கொலைகள்,

யாழ் கோப்பாயில் வீடொன்றில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான சோகமாக தகவல்! யாழ் கோப்பாய் வடக்கு கட்டுப்பலானை பகுதியில் 65 வயதான கார்த்திகேசு திருப்பதி எனும் ஓய்வுப்பெற்ற ஆசிரியர் தனக்குத்தானே தீயை மூட்டி உயிரை மாய்த்துள்ளார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற இவர் கோப்பாய் கிறீஸ்தவ கல்லுாரியில் நீண்ட காலம் கல்வி கற்பித்து ஓய்வுப் பெற்ற ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ் கோப்பாயில் வீடொன்றில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான சோகமாக தகவல்! | Husband Died Kopay Fire Of His Wife S Death Jaffna மேலும், கோப்பாய் ஆலயங்கள் சிலவற்றின் நிர்வாக உறுப்பினராகவும் உள்ளார். திருப்பதி மாஸ்டர் என இவர் கோப்பாயில் உள்ளவர்களால் அழைக்கப்படுபவர். தனிமையில் வசித்து வந்த இவர், இன்று காலை 6 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கு இடையே உயிரை மாய்த்திருக்கலாமென கருதப்படுகிறது. யாழ் கோப்பாயில் வீடொன்றில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான சோகமாக தகவல்! | Husband Died Kopay Fire Of His Wife S Death Jaffna வீட்டின் பின்பகுதியில் குப்பை எரித்த அடையாளங்களும் காணப்படுவதாக தெரியவருகின்றது. இதேவேளை, உயிர

d 825 மனிதர்களை ஏமாற்றும் மாநிடப்பிறவிகள்,

முதல் இரவில் வெளிப்பட்ட உண்மை; மனைவி கூறிய தகவலால் அதிர்ச்சியடைந்த மணமகன்! இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் மனைவி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி கலைத்ததை மறைத்த விடயம் தெரிய வந்தமை மாப்பிள்ளைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் சமீபத்தில் திருமணமான நபர் ஒருவர், முதலிரவின் போது மனைவியின் வயிற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். முதல் இரவில் வெளிப்பட்ட உண்மை; மனைவி கூறிய தகவலால் அதிர்ச்சியடைந்த மணமகன்! | The Truth Revealed First Night Shocked Groom ஏனெனில் மனைவியின் வயிற்றில் 7 – 8 தையல்கள் போடப்பட்டிருப்பதைக் கண்ட அவர், அதுகுறித்து கேள்வி எழுப்பியபோது கீழே விழுந்ததில் அடிபட்டதால் தையல் போடப்பட்டதாக மனைவி கூறியுள்ளார். முன்னாள் காதலனால் கர்ப்பம் மனவியின் பதிலால் சந்தேகமடைந்த புதுமாப்பிள்ளை புதுப்பெண்ணிடம் துருவி துருவி உண்மையை கூறுமாறு கேட்டுள்ளார். அப்போது முன்னாள் காதலன் மூலம் கர்ப்பமானதாகவும், மூன்று மாதங்களுக்கு முன்பு கருக்கலைப்பு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். முதல் இரவில் வெளிப்பட்ட உண்மை; மனைவி கூறிய தகவலால் அதிர்ச்சியடைந்த மணம

d 824 அண்மைகாலமாக இலங்கையில் சிறுவர் கடத்தல் அதிகரிப்பு

தமிழீழப்பகுதியில் மிக அதிகமாக நடந்துள்ளது பின்னால் சிங்களக் கைக்கூலிகள் என மக்கள் சந்தேகம் 07 வயது சிறுமி மாயம் - பதட்டத்தில் தந்தை 7 வயதுடைய தனது மகளான சிறுமியை நேற்று (15) இரவிலிருந்து காணவில்லை என குறித்த சிறுமியின் தந்தை நெலுவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நெலுவ மஹகந்தவத்த பிரதேசத்தில் வசிக்கும் விக்ரமகே டெராஷா என்ற சிறுமியே காணாமற்போனவராவார். பெற்றோர் விவாகரத்து 07 வயது சிறுமி மாயம் - பதட்டத்தில் தந்தை | 07 Year Old Girl Mayam Father In Anxiety இந்த சிறுமியின் பெற்றோர் விவாகரத்து பெற்றவர்களாவர். இந்நிலையில் சிறுமியின் தாயின் தங்கை மற்றும் அவருடன் ஒருவரும் நேற்று மாலை சிறுமியைப் பார்க்க வந்துள்ளனர். தான் தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, இரவு 7.10 மணியளவில் மகள் காணாமல் போனதை அறிந்ததாகவும் சிறுமியின் சித்தி அவரைக் அழைத்துக்கொண்டு சென்றிருக்கலாம் என தான் சந்தேகிப்பதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் மேலதிக விசாரணை 07 வயது சிறுமி மாயம் - பதட்டத்தில் தந்தை | 07 Year Old Girl Mayam Father In Anxiety சிறுமியின் தாய் செவணகல

d 823 முல்லைத்தீவு இராணுவ முகாமில் பணிபுரியும் தமிழ் பெண்களை ஏமாற்றிய இராணுவம்!

முல்லைத்தீவு இராணுவ முகாமில் பணிபுரியும் தமிழ் பெண்களை ஏமாற்றிய இராணுவம்! முல்லைத்தீவு - கொக்காவில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றும் தமிழ் பெண்கள் தற்போது வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கொக்காவில் இராணுவ முகாமிலிருந்து வவுனியா இராணுவ முகாமுக்கு செல்லும் படியாக அறிவித்தல் கிடைத்துள்ள நிலையில், அங்கு தம்மால் செல்ல முடியாதெனத் தெரிவித்தே இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. முல்லைத்தீவு இராணுவ முகாமில் பணிபுரியும் தமிழ் பெண்களை ஏமாற்றிய இராணுவம்! | Army Cheated Tamil Women Working Army Camp Protest இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் தமிழ் பிள்ளைகள். மொத்தமாக 104 பேர் இருக்கின்றோம். 2012 இல் இருந்து இந்த முகாமில் தான் நாங்கள் கடமை புரிகிறோம். எங்களை வேலைக்கு எடுக்கும்போது கிளிநொச்சியில் தான் வேலை என்று எடுத்தார்கள். முல்லைத்தீவு இராணுவ முகாமில் பணிபுரியும் தமிழ் பெண்களை ஏமாற்றிய இராணுவம்! | Army Cheated Tamil Women Working Army Camp Protest ஆரம்பத்தில் எங்களை வேலை கிடைக்கும் போது ஆர்மி வேலை என்று சொல்லவும் இல்லை.