முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 793 இலங்கையில் மனநிலை பாதிக்கப்படும் பெண்கள்

காட்டுப்பகுதியில் நிர்வாணமாக அலறிய பெண் கண்டுபிடிப்பு
கம்பளை அம்புலுவா சரணாலய காட்டுப்பகுதியில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறிக் கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக காவல்துறையினர் இன்று கண்டுபிடித்துள்ளனர். மூன்று நாட்களாக ஒதுக்கப்பட்ட வனப்பகுதி வழியாக அவ்வப்போது பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து உள்ளூர்வாசிகள் குழு, ஒதுக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று விசாரித்தது. காவல்துறைக்கு அறிவிப்பு காட்டுப்பகுதியில் நிர்வாணமாக அலறிய பெண் கண்டுபிடிப்பு | Naked Screaming Woman Found In Forest இதன்போது ஒரு பெண் உடலில் ஒரு துணி கூட இல்லாமல் இருப்பதைக் கண்ட பிரதேசவாசிகள் குழுவொன்று கம்பளை தலைமையக காவல்துறைக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளனர். கம்பளை தலைமையக காவல்துறையின் பெண் உத்தியோகத்தர்கள் குழுவொன்று வந்து அந்த பெண்ணுக்கு ஆடை அணிவித்து தமது காவலில் எடுத்துச் சென்றுள்ளனர். கம்பளை வைத்தியசாலையில் அனுமதி காட்டுப்பகுதியில் நிர்வாணமாக அலறிய பெண் கண்டுபிடிப்பு | Naked Screaming Woman Found In Forest காவல்துறை உத்தியோகத்தர்களால் கொண்டு செல்லப்பட்டபெண் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசத்தின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?