முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 849 தேவையான ஊட்டச்சத்துக்களை தவறவிட வேண்டாம்,

தினமும் முட்டை சாப்பிட்டலாமா? பெரியவர்கள் எத்தனை முட்டை சாப்பிடலாம்
ஒரு முட்டையில் எமது எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் Dமற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. ஆகவே தினமும் ஒரு முட்டையை எடுத்துக் கொண்டால் எமது உடம்பு பலமானதாக மாறும். மேலும், எமது உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ, பி, சி, டி போன்ற வகையான சத்துக்களும் உள்ளன. அதுமட்டுமல்லாது தைதாக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. இப்படி பல நன்மைகளை கொண்டுள்ள முட்டையை தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும். தினமும் முட்டை சாப்பிட்டலாமா தினமும் முட்டை சாப்பிட்டால்... 1. இதயப்பிரச்சினை இருப்பவர்கள் தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால் இதய நோய் பாதிப்பு குறையும்.
2. முட்டையை மாத்திரம் சாப்பிடுபவர்களுக்கு உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் கிடைக்கும். 3. முட்டையை தினமும் சாப்பிட்டால் பசி குறையும். 4. முட்டையானது உடலில் ஹெச்.டி.எல் எனும் அமிலத்தை அதிகரித்து கொழுப்பைக் கரைக்கும். 5. முட்டையானது உடல் எடையைக் குறைக்கிறது அதாவது முட்டையில் குறைவான கலோரிகள் இருப்பதால் உடல் எடையும் குறையும். 6. வளர்ந்தவர்கள் ஒரு நாளைக்கு 2 இலிருந்து 3 முட்டைகளை சாப்பிடலாம் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டைக் கொடுக்கலாம். 7. உடல் உள் உறுப்புக்களில் இருக்கும் வீக்கங்களை தடுக்கிறது. 8. முட்டையில் இருக்கும் சத்தானது இதய நோய் அபாயத்தை கட்டுப்படுத்துகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?