முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 829 குழந்தைகளின் மனதில் பதிந்த வலிகள்

“நீங்களும் எங்களுடன் வந்துவிடுங்கள்,
எது நடந்தாலும் எல்லோருக்கும் ஒன்றாகவே நடக்கட்டும் என நானும் அம்மாவும் ,அப்பாவிடமும், அக்காவுடனும் கெஞ்சிக்கேட்கின்றோம்.. இல்லை, நாம் வரமாட்டோம், நாம் அவர்களிடம் ஒருபோதும் சரணடையப்போவதில்லை. அவர்களின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் நீங்கள் சென்றுவிடுங்கள்.. நிச்சயம் நாம் மீண்டும் சந்திப்போம்” அப்பா எனக்கு தந்த உறுதிமொழி இது. 14 வருடங்களாக நான் காத்திருக்கின்றேன்.. இதுவரை அப்பாவோ, அக்காவோ திரும்பிவரவில்லை. சிறுவயதிலேயே விடுதலைக்காக போரிட சென்ற அப்பாவும், தலைவர் மாமா வழியில் போராடுவது ஒன்றே இனத்தின் விடுதலையினைப்பெற்றுத்தரும் என ஆயுதமேந்திய அக்காவும் எனக்கு கற்றுத்தந்தவைகள் ஏராளம்.. அப்பாவின் இறுதிநேர அறிவுரைகள், அக்காவின் இறுதிக்கண அரவணைப்புகள் என அந்த இறுதிநிமிடங்களை பு லி க ளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அவர்களின் புதல்வி அருள்நிலா எழுதிய கடிதம் ஒன்றில் காணக்கிடைத்தது.. இவையெல்லாம் வெறும் வரலாற்றுப்புனைகதைகள் அல்ல.. வீர மரணம் நிச்சயம் எனத்தெரிந்துகொண்டும் தம் இலட்சியத்திற்காய் விதையாகிப்போன எண்ணற்ற வீரமறவர்களின் நிஜ காவியங்கள்., இதிகாசங்களிலும், புராணங்களிலும் வந்துபோன கற்பனை மனிதர்கள் அல்ல இவர்கள்.. எம் கண்முன்னே இரத்தமும், சதையுமாய் வாழ்ந்து, தம் அன்பிற்குரிய உறவுகளை ஆரத்தழுவி வழியனுப்பிவைத்துவிட்டு போர்க்களம் புகுந்தவர்கள் இவர்கள்.. இனத்தின் பெருமை இது.. தமிழினமறவர்களின் செருக்கும் இதுதான்.. இனத்தின் வீரமறவர்கள் என்றென்றும் நெஞ்சில் வாழ்வார்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?