முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 834 முல்லைத்தீவில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்து: கண்டுகொள்ளதாக பொலிஸார்!

முல்லைத்தீவில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்து: கண்டுகொள்ளதாக பொலிஸார்!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மேற்கு பகுதியில் இரவு திடீரென குப்பி விளக்கு தீப்பற்றியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு (19.05.2023) 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்து: கண்டுகொள்ளதாக பொலிஸார்! | Police Will Not Investigate House Fire Mullaitivu சம்பவத்தில் தற்காலிக வீட்டின் ஒரு பகுதியும் வீட்டில் இருந்த ஆடைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள், 45 ஆயிரம் ரூபாய் பணம் என்பன தீயில் எரிந்து சேதமாகின. இந்த சம்பவம் தொடர்பாக தமது பகுதி விசுவமடு மேற்குகிராம அலுவலருக்கு தெரிவித்திருந்த போதிலும் கிராம சேவையாளர் வந்து பார்வையிடவில்லை எனவும் தமது வீடு எரிந்தது தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸாரும் இச்சம்பவம் தொடர்பாக எந்தவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறியிடும் வீட்டார், தற்பொழுது அயல் வீட்டில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்து: கண்டுகொள்ளதாக பொலிஸார்! | Police Will Not Investigate House Fire Mullaitivu இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது அமைப்புக்கள் மற்றும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?