முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

e 421 தக்நேரத்தில் துணிந்து பதில் அடி கொடுத்த திலீபன் வழர்த்த மாணவர்கள் பதட்டத்தில் வெளியேறிய துரோகி?

  விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு; யாழில் சர்ச்சை சட்டத்தரணியின் கருத்தரங்கு நிறுத்தம்!  By Sulokshi  19 நிமிடங்கள் முன்             விளம்பரம்   தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என கூறிய  சர்சைக்குரிய சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டது. இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டது. கருத்தரங்கு நிறுத்தம் இந் நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினையடுத்து கருத்தரங்கு நிறுத்தப்பட்டது. அண்மையில் நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் Pick Me .... முச்சக்கர வண்டி சாரதிகள் மோதலால் பரபரப்பு! இவரது கருத்திற்கு பல்வேறு தரப்புகளும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர் இந் நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் ஏற்பாட்டில் சட்டத்த

e 420 விடுதலைப் புலிகளின் 10,000 புகைப்படங்களில் கமால் குணரத்னவிற்கு வியப்பான ...

விடுதலைப் புலிகளின் 10,000 புகைப்படங்களில் கமால் குணரத்னவிற்கு வியப்பான விடுதலைப்புலிகளின் தலைவர் (Video)  By Benat  2 மணி நேரம் முன்             Report விளம்பரம் கர்ப்பிணியான ஒரு சிங்கள பெண்ணின் வேண்டுகோளை கருத்திற் கொண்டு விடுதலைப் புலிகளிடம் சிக்கிய அவரது கணவரை  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலை செய்தார் என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தெரிவித்துள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  மேலும்,  இலங்கையில் நடைபெறும் சிறுவர் வன்முறைகள் நாட்டுக்கு பாரதூரமான விடயமாக காணப்படுகின்றது. ஒரு நாட்டினுடைய சொத்துக்களாக இளையவர்கள் பார்க்கப்படுகின்றனர். தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் போது கூட, தமிழீழ தேசியத் தலைமை, இளையவர்கள் தான் எமது நாட்டினுடைய சொத்து என்பதை தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள். ஆனால் இவை அனைத்திற்கும் மாறான சூழ்நிலை இப்போது காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  

e 419 நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வு

  Type 1 நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வு தயாராகிறது Type 1 நீரிழிவு நோயாளிகளுக்கு புதிய implants - உட்பொருத்திகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்படுகிறது. Woman injecting insulin using syringe  Credit: MOODBOARD Pancreas என்ற கணையத்திலுள்ள கலங்களுள் (cells) தீவுசெல்கள் islet cells என்பவை ஒரு சிறப்பு தன்மையைக்கொண்ட செல்களாகும். உடலிலுள்ள immune system என்ற நோயெதிர்ப்புத்தொகுதி pancreas என்ற கணையத்திலுள்ள இந்த சிறப்பு தன்மையைக்கொண்ட தீவுசெல்களை islet cellsத் தாக்குவதால் கணையம் insulin சுரப்பதை நிறுத்திவிடுகிறது. இதனால் உடலில் blood glucose level அதிகரிக்கிறது. இதைத்தான் type 1 diabetes அல்லது நீரிழிவு என்கிறோம். Type 1 Diabetic அல்லது நீரிழிவு நோய்க்கான சிகிச்சை தொடர்பாக மிக சிரமமானதும் சிக்கலானதுமான விடயம் என்னவென்றால் ஊசிமூலமாக insulinஐ குறைந்தது தினமும் ஒருமுறை ஏற்றவேண்டியிருப்பதுதான். Pancreas என்ற கணையம் போதுமான insulinஐ உற்பத்திசெய்ய முடியாதபோது, ஊசிமூலமாக insulinஐ நோயாளிகளுக்கு அடிக்கடி ஏற்றும் போது இது மனித உடல் உற்பத்தி செய்யும் insulin செயலாற்றுவது போல தொடர்ந்து செயலாற்றுவதில்லை. அவ

e 418 சற்றுமுன்னர் இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு

  சற்றுமுன்னர் இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு! ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்  By Shankar  1 மணி நேரம் முன்             விளம்பரம் பதுளை மாவட்டம் - எல்ல பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, எல்ல பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார். இலங்கையில் கடந்த சில மாதங்களாக பல பகுதிகளிலும் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச்சூடுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

e 417 காசாவில் கிளைமாக்ஸ்! சுரங்கத்திலிருந்து ஹமாஸ் வெளியே வருகிறது! | Israel ...

ஹமாஸின் கோட்டையை கைப்பற்றியது இஸ்ரேல் இராணுவம்  By Sumithiran  2 மணி நேரம் முன்             விளம்பரம் ஹமாஸ் அமைப்பின் கோட்டை எனப்படும் வடக்கு காசா பகுதியின் மேற்கு ஜபல்யா பகுதியை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த பிரதேசம் காசாவிற்கு வடகிழக்கே நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஹமாஸ் தளபதி பலி ஹமாஸின் கோட்டை என கருதப்படும் இந்த பிரதேசத்தை கைப்பற்றும் முயற்சியில் 50 ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டதுடன் ஜபல்யா பிரதேசத்தின் ஹமாஸ் அமைப்பின் தளபதி இப்ராஹிம் பியாரியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தயாராகும் பயிற்சிக்காக பியாரி இந்த கோட்டையைப் பயன்படுத்தினார். அதிகரிக்கும் பதற்றம் : மத்திய கிழக்கிற்கு மேலதிக படையை அனுப்புகிறது அமெரிக்கா சுரங்கங்கள் கண்டுபிடிப்பு தீவிரவாதிகள் கடலோரப் பகுதிக்கு செல்ல பயன்படுத்தப்பட்ட இடத்தில் உள்கட்டமைப்புகள் மற்றும் பயங்கரவாத சுரங்கங்கள் இருந்தன. இந்த கோட்டையில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்திய பல ஆயுதங்கள் இருப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இஸ்ரேலிய தாக்குதலில் ஏர

e 416 ஆஸி TCC இன் தெளிவுபடுத்தல் அறிக்கைக்கு பகிரங்க விளக்கம் தந்த தமிழீழ அரச...

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கருத்து முறன்பாடு இரண்டு வருடம் முன் நடந்தது என்ன இரண்டுவருடம் முன்னர் அவுஸ்திரேலியா tcc என்ன நடவடிக்கை செய்தது அரசியில் துறை என்ற விளம்பரம் வரத்தொடங்கியதை அடுத்து அவுஸ்திரேலியா tcc நேரடியாகத் தொடர்புகொண்டு ஒரு நேடி ஒன்றுகூடலிற்கு வருவருமாறு கேட்டுக்கொன்றது, அதற்கு அமைவாக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் தயாமோகன் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்க்கப்பட்டது ஆனால் திட்டமிட்டவாறு ஒன்றுகூடல் நடைபெற்றது  தாயாமோகன் மற்றும் சுக்குழா அண்ணை இருவரும் கலந்து கொள்ளவில்லை, மாறாக அவர்களின் தரப்பில் இருந்து சங்கீதன் ,சுமன், வினோத், என மூவர் கலந்து கொண்டார்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து, கணேஸ், வசந், நிமலேஸ், இவர்கள் கலந்து கொண்டனர், 01 தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரை தனிப்பட்ட ஒரு நடோ அல்லது தனிப்பட்ட ஒரு நபவரோ பயன்படுத்த முடியாது என அவுஸ்திரேலிய செயல்பாட்டாளர்களால் சொல்லப்பட்டது, அதை அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள், 02 தமிழீழக் கொள்ழ்கையை எந்தச் சூழ்நிலையிலும் கை விடுவது இல்லையெனவும் தொடர்ந்து ஐனநாயக ரீதியில் போராடுவது எனவும் அது எமது காலத்தில்முடியாவிட்டால்  அடு

e 415 மாவையிடம் ஒப்புதல் வழங்கிய விடுதலைப்புலிகளின் தலைவர் | #udaruppu

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் பொட்டு அம்மானால் அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தன் (Video)  By Sheron  57 நிமிடங்கள் முன்             Report விளம்பரம் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பெயர் இருந்ததாக அவரே பல தடவைகள் கூறியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இப்படியான ஒருவரை விடுதலைப்புலிகள் தமிழ்தேசிய கூட்டமைப்பிலே எவ்வாறு கொண்டு வந்தார்கள் என்ற சந்தேகம் பலரின் மத்தியல் இருக்கின்றது. 2001 ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் சர்வதேச அரங்கில் தமிழ்தேசியத்தை கொண்டு செல்லக்கூடிய ஒரு பொருத்தமான தலைவராக சம்பந்தன் இருப்பார் என்பதை விடுதலைப்புலிகள் இனங்கண்டு இருந்தார்கள் என தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்..