முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 365 மாவீரர்நாளுக்கு துவாரகா ஏன் வருகிறாள்? /Kuna Kaviyalahan/ Thuvaraga/ 20....



உன்மை வெல்லுமா பொய்மை வெல்லுமா பொறுத்துயிருந்து பார்ப்போம்?

 இதற்குப்பின்னால் ஒருபெரிய சக்த்திய உள்ளதா? அல்லது உன்மையானதுவாரகாவா27/11/ மாவீரர் நாள் உரை அதற்குப்பின் மக்கள் முடிவு எடுக்கவும்? 





 இது எமக்கு அப்பால்பட்ட ஒரு சக்த்தியே செய்து வருகின்றது, இந்தக்கருத்தில் தமிழர்களை இரு கூறுகளாக பிரித்து ஆழ்வதே அவர்களின் திட்டம் என நாம் கருதுகின்றோம், எனவே இக்கருத்தை பேச்சுப்பொருளாகவைத்து இணையங்களில் எழுதுவது நேரடியாக சண்டையிடுவது என அனைத்துச் செயல்ப்பாடுகளையும் தயவு செய்து நிறுத்தவும்

 தலைவரின் குடும்பம் இறுதி சுத்ததத்தில் மண்ணின் விடுதலைக்காக தங்களை அற்பணித்து விட்டார்கள் என்ற நூறு வீத ஆதாரம் எம்மிடம் உள்ளது

அவர்கள் கூறுவது போல் துவராக இருந்தால் வாற நேரம் வெளியே வரட்டும் நவினமான காலத்தில் அவரை உறுதிப்படுத்துவது மிக இலகுவான விடயம் எவரும் இது தொடர்பாக குழம்ப வேண்டாம் அமைதியாக இருக்கவும்,

இது மதிவதனி அக்கா இறந்து கிடக்கும் நிலை

துவாரகா களமாடி இறந்து கிடக்கும் நிலைஉயிரோடு இருப்பவர் யார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம், இவ்விடயத்தில் எவரும் முறன்பாட வேண்டாம், நடந்து முடிந்த தேவையில்லாக பிரச்சனையில் மூக்கை நுளைக்கும் போது மனநிம்மதியைத்தான் இளக்க வேண்டிவரும் அதில் எதையும் சாதிக்கமுடியாது,என்பதை அனைவரும்புரிந்துகொள்ளவும்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?