உன்மை வெல்லுமா பொய்மை வெல்லுமா பொறுத்துயிருந்து பார்ப்போம்?
இதற்குப்பின்னால் ஒருபெரிய சக்த்திய உள்ளதா? அல்லது உன்மையானதுவாரகாவா27/11/ மாவீரர் நாள் உரை அதற்குப்பின் மக்கள் முடிவு எடுக்கவும்?
இது எமக்கு அப்பால்பட்ட ஒரு சக்த்தியே செய்து வருகின்றது, இந்தக்கருத்தில் தமிழர்களை இரு கூறுகளாக பிரித்து ஆழ்வதே அவர்களின் திட்டம் என நாம் கருதுகின்றோம், எனவே இக்கருத்தை பேச்சுப்பொருளாகவைத்து இணையங்களில் எழுதுவது நேரடியாக சண்டையிடுவது என அனைத்துச் செயல்ப்பாடுகளையும் தயவு செய்து நிறுத்தவும்
தலைவரின் குடும்பம் இறுதி சுத்ததத்தில் மண்ணின் விடுதலைக்காக தங்களை அற்பணித்து விட்டார்கள் என்ற நூறு வீத ஆதாரம் எம்மிடம் உள்ளது
அவர்கள் கூறுவது போல் துவராக இருந்தால் வாற நேரம் வெளியே வரட்டும் நவினமான காலத்தில் அவரை உறுதிப்படுத்துவது மிக இலகுவான விடயம் எவரும் இது தொடர்பாக குழம்ப வேண்டாம் அமைதியாக இருக்கவும்,
கருத்துகள்