சற்றுமுன்னர் இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு! ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்
By Shankar 1 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
பதுளை மாவட்டம் - எல்ல பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எல்ல பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பல பகுதிகளிலும் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச்சூடுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்