முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

:e 403 சிறைகளில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்!! ...


சிறைகளில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் : மறக்கப்பட்டுவிட்ட சோக வரலாறு!

சிறைகளில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் : மறக்கப்பட்டுவிட்ட சோக வரலாறு! | Bindunuwewa Massacre Sri Lanka
 By Beulah 7 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

இலங்கையை ஒரு படுகொலைகளின் தேசம் என்று தாராளமாக கூறலாம்.

இனங்களுக்கும் இனங்களுக்கிடையேயும், மதங்களுக்கும் மதங்களுக்கிடையேயும், மொழிகளுக்கும் மொழிகளுக்கிடையேயும், பிரதேசங்களுக்கும் பிரதேசங்களுக்கிடையேயும் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து நடைபெறுகின்ற படுகொலைகளும், அதனை நியாயப்படுத்துகின்ற வாதங்களும் இலங்கை தேசத்தில் மலிந்திருப்பது போன்று, வேறு எங்குமே இருக்காது.

அதுவும் தமிழ் இனத்திற்கான படுகொலைகள் என்பது, எந்த நியாயப்பாடுகளும் இல்லாமலேயே மேற்கொள்ளப்படலாம். யாருமே கேட்பதும் இல்லை, கேட்கவும் முடியாது.

பைடனுக்கு பதிலடி: பாலஸ்தீன சுகாதார அமைச்சு வெளியிட்ட பட்டியல்

பைடனுக்கு பதிலடி: பாலஸ்தீன சுகாதார அமைச்சு வெளியிட்ட பட்டியல்

படுகொலை 

அப்படி கேட்பாரற்று நடைபெற்ற ஓர் படுகொலை பற்றிதான் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி ஆராய்கின்றது.


இன்றைக்கு சுமார் 23 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற படுகொலை அது.

2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி பிந்துருவெவ எனும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 தமிழ் இளைஞர்கள் துடிக்க துடிக்க படுகொலை செய்யப்பட்டார்கள். 

இவ்விடயம் குறித்ததான மேலதிக தகவல்களை காணொளியில் காண்க.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?