சிறைகளில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் : மறக்கப்பட்டுவிட்ட சோக வரலாறு!
இலங்கையை ஒரு படுகொலைகளின் தேசம் என்று தாராளமாக கூறலாம்.
இனங்களுக்கும் இனங்களுக்கிடையேயும், மதங்களுக்கும் மதங்களுக்கிடையேயும், மொழிகளுக்கும் மொழிகளுக்கிடையேயும், பிரதேசங்களுக்கும் பிரதேசங்களுக்கிடையேயும் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து நடைபெறுகின்ற படுகொலைகளும், அதனை நியாயப்படுத்துகின்ற வாதங்களும் இலங்கை தேசத்தில் மலிந்திருப்பது போன்று, வேறு எங்குமே இருக்காது.
அதுவும் தமிழ் இனத்திற்கான படுகொலைகள் என்பது, எந்த நியாயப்பாடுகளும் இல்லாமலேயே மேற்கொள்ளப்படலாம். யாருமே கேட்பதும் இல்லை, கேட்கவும் முடியாது.
படுகொலை
அப்படி கேட்பாரற்று நடைபெற்ற ஓர் படுகொலை பற்றிதான் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி ஆராய்கின்றது.
இன்றைக்கு சுமார் 23 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற படுகொலை அது.
2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி பிந்துருவெவ எனும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 தமிழ் இளைஞர்கள் துடிக்க துடிக்க படுகொலை செய்யப்பட்டார்கள்.
இவ்விடயம் குறித்ததான மேலதிக தகவல்களை காணொளியில் காண்க.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்