முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 400 பூசகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

 

முக்கிய தமிழர் பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம்: பூசகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

முக்கிய தமிழர் பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம்: பூசகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு | Person Died Due To Electric Shock In Mullaitivu
 By Shankar 2 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட துனுக்காய் விநாயகர்புரம் பகுதியில் மின்சாரம் தாக்கி பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்றைய தினம் (27-10-2023) இடம்பெற்றுள்ளது.


வீட்டு காணியினுள் விதைக்கப்பட்டிருந்த நெல்லுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு நீர்ப்பம்பிக்காக மின்சாரத்தினை இணைப்பினை ஏற்படுத்த முயற்சித்த வேளையிலேயே குறித்த பூசகர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய தமிழர் பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம்: பூசகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு | Person Died Due To Electric Shock In Mullaitivu

இச்சம்பவத்தில் 69 வயதான இராமநாதக்குருக்கள் ஸ்ரீஸ்கந்தராஜா குருக்கள் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?