முக்கிய தமிழர் பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம்: பூசகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
![முக்கிய தமிழர் பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம்: பூசகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு | Person Died Due To Electric Shock In Mullaitivu முக்கிய தமிழர் பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம்: பூசகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு | Person Died Due To Electric Shock In Mullaitivu](https://cdn.ibcstack.com/article/800b38ff-29fc-4c8d-902f-433010fee523/23-653bdfaf7cbec.webp)
By Shankar 2 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட துனுக்காய் விநாயகர்புரம் பகுதியில் மின்சாரம் தாக்கி பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்றைய தினம் (27-10-2023) இடம்பெற்றுள்ளது.
வீட்டு காணியினுள் விதைக்கப்பட்டிருந்த நெல்லுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு நீர்ப்பம்பிக்காக மின்சாரத்தினை இணைப்பினை ஏற்படுத்த முயற்சித்த வேளையிலேயே குறித்த பூசகர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 69 வயதான இராமநாதக்குருக்கள் ஸ்ரீஸ்கந்தராஜா குருக்கள் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்