முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 415 மாவையிடம் ஒப்புதல் வழங்கிய விடுதலைப்புலிகளின் தலைவர் | #udaruppu

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் பொட்டு அம்மானால் அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தன் (Video)

 By Sheron 57 நிமிடங்கள் முன்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

தமிழீழ விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பெயர் இருந்ததாக அவரே பல தடவைகள் கூறியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

இப்படியான ஒருவரை விடுதலைப்புலிகள் தமிழ்தேசிய கூட்டமைப்பிலே எவ்வாறு கொண்டு வந்தார்கள் என்ற சந்தேகம் பலரின் மத்தியல் இருக்கின்றது.

2001 ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் சர்வதேச அரங்கில் தமிழ்தேசியத்தை கொண்டு செல்லக்கூடிய ஒரு பொருத்தமான தலைவராக சம்பந்தன் இருப்பார் என்பதை விடுதலைப்புலிகள் இனங்கண்டு இருந்தார்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்..


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?