முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 340 இந்த உலகத்தில் நாடு இல்லாமல் வாழும் தமிழர்களை போன்று வாழ்ந்தவர்கள்தான் இஸ்ரேலியர்களும்?


யுத்தத்தில் தோல்வியடைந்தால் இஸ்ரேலின் இறுதி தெரிவு இது தான்..!

 By Vanan 50 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

இந்தப் பூமியின் வரைபடத்திலிருந்து இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டும் என்று 15 இற்கும் மேற்பட்ட நாடுகள் காத்திருக்கின்றன.

இருப்பினும் இந்த அனைத்து எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பங்கள், இஸ்ரேலியர்களின் அதியுச்ச புத்திசாலித்தனம், அவர்கள் வசமிருக்கும் நவீன ஆயுதங்கள் மற்றும் அமெரிக்காவின் ஆசீர்வாதமே.

இவ்வாறு பல விடயங்கள் பின்னணியில் இருந்தாலும் இஸ்ரேலிய பாதுகாப்பின் பிரதான காரணியாக அமைவது என்னவென்றால் ஒரு வாக்கியம் தான். அது தான் “த சாம்சன் ஒப்ஷன்” (The Samson Option).

சர்வதேச கடப்பாடுகளை மீறிய இஸ்ரேல் : பிரதமரின் சூளுரை

சர்வதேச கடப்பாடுகளை மீறிய இஸ்ரேல் : பிரதமரின் சூளுரை

இந்த “த சாம்சன் ஒப்ஷன்” தொடர்பிலும், இஸ்ரேல் யுத்தத்தின் பதற்றநிலை தொடர்பிலும் முழுமையாக ஆராய்கிறது இந்த நிதர்சனம் நிகழ்ச்சி...


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?