முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news 17

கொரோனா வைரஸைத் தடுப்பதர்க்கானே மருந்தை உறுதிப் படுக்கினார்கள் விஞ்ஞானிகள். மேலும் தெரியவருவதாவது டென்மார்க்கின்னுடையே வைரஸ் பிரிவின் நிபுணர் ஜேன்ஸ் லுக்றீன் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். கடந்தே பல மாதங்களாக உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இரவு பகலாக கடுமையானே தேடலில் ஈடுபட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இதன் அடிப்படையில் உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இவ் மருத்தை கொரோனா வைரஸ்ஸில் பீடிக்கப்பட்டுயிருந்தே பல நோய் யாழர்களிற்க்கும்  கொடுக்கப்பட்டு பரிசோதனை மேற்க்கொண்டே போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவ் மருந்தானது றெமிடியேஸ் சீவியர் என்ற ஒரு பழய மருந்தாகும். இவ் மருந்தை முதலில் சால்ஸ் நோய் மற்றும் கடுமையான சளி மூச்சுத்தினறல் என்பனவற்றிக்குப் பயன்படுத்தியே மருந்தாகும். ஆனால் இது நூற்றிக்கு நூறுவீதம் கொரோனா வைரஸை அளிக்கும் என நம்பமுடியாது. என்றாலும் கொரோனா வைரஸால் ஏற்ப்படும் மறணத்தை 50 வீதம் தடுக்கலாம் என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ் மருந்தை கொரோனா வைரஸ் இருப்பவர்களிற்க்கும் இல்லாதவர்களிக்கும் கொடுத்து பரிசோதிக்கப்பட்டே போது இது கொரோனா வைரஸை எதிர்க்கக்கூட

TAMIL Eelam news 16

உலகில் உள்ள தமிழர்களின் சமுதாயே வாழ்க்கை என்றாலும் சரி தனிப்பட்டே குடும்பே வாழ்க்கை என்றாலும் சரி முன் உதாறணமாக வாழ்ந்தார்கள் இலங்கைத் தமிழர்கள்.ஆனால் இப்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது. கடந்தே சில வருடங்களாக வண்முறைகளில் ஈடுபடுவதில் அவர்களே முன்நிலையில் நிக்கின்றார்கள். மேலும் நேற்றையே தினம் லண்டனில் உள்ள IIFORD பகுதியில் உள்ள குடியிருப்பில் குடும்பமாக வசித்து வந்தார் வடமராட்ச்சிக் கிழக்கு மாமுனையைச் சொந்த இடமாகக் கொண்டே நிதிக்குமார் என்பவர். மேலும் அவர் குடும்பத்தில் ஏற்ப்பட்டே கருத்து முறன்பாடு காரணமாக ஒரு கொடுமையான ஒரு கீழ்த்தரமான முடிவை எடுத்துள்ளார். அப்பா வருவார் உணவோடு அப்பா வருவார் எம்மை பாதுகார்க்க்கே என கனவிலும் நினைவிலும் நினைத்தே அந்தககுழந்தைகளை கூட்டிச்சென்று கொலை செய்து இருக்கின்றான் அந்தப்பாவி 3 வயது மகனும் ஒரு வயது பெண் குழந்தை என தெரியவருகின்றது. பின் அவரும் தற்க்கொலைக்கு முயற்ச்சி செய்ததாகவும் ஆனால் உடனே அவ் இடத்திற்க்கு விரைவாக வந்தே பொலிஸ் அவரை காப்பாற்றியதோடு மட்டும் அல்லாமல் கைது செய்து சென்றுள்ளனர். எனவே அண்மைகாலமாக கணவனை மனைவி கொல்வதும் கணவன் மனைவியைக்க

TAMIL Eelam news 15

குளோரோக்குயின் மாத்திரை என நினைத்து வீடு சுத்தம் செய்யும் திரவத்தை அருந்து 60 வயதான முதியவர் மறணம் அடைந்துள்ளார். மேலும் தெரியவருவதாவது அமெரிக்காவில் உள்ள அரிசோனாவைச் சேர்ந்தே ஒரு தம்பதியனர் கொரோனா வைரஸைத் தடுப்பதர்க்காக குளோரோக்குயின் மாத்திரையெனே எண்ணி நிலம் சுத்தம் செய்யும் திரவத்தை அருந்து 60 வயசானே கணவர் மறணம் அடைந்துள்ளார் மனைவி ஆபத்தான நிலையில் உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனே. மனைவி செய்தியாளர்களின் கேழ்விக்குப்பதில் அளிக்கும்போது அமெரிக்கா அதிபர் குறிப்பிட்ட குளோரோக்குயின் என எண்ணி வீடு களுவும் திரவத்தைத் தாங்கள் தவறுதலாகக் குடித்துவிட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்காவில் பல முதியவர் இல்லம்களில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகவும் இதுவரை அமெரிக்காவில் சுமார் 49000 ஆயிரம் மக்கள் மரணம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனே.                                                                  நன்றி  k.nimal

TAMIL Eelam news 14

NOTH KOREA அதிபர் KIM JONG கடுமையான சுகயீனம் அடைந்துயிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனே. மேலும் தென்கொரியாவின் டெய்லி N K செய்தியாளர்கள் வட கொரியாவில் இருந்து தப்பி ஓடிவந்தவர்களில் சிலர் தங்களிடம் கூறியுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளனர். வட கொரியா அதிபர் கடுமையான சுகயீனம் அடைந்து இருப்பதாகவும் அவர் அதில் இருந்து மீழ்வது கடினம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் தகவல்களின் படி அவருடையே தாத்தாவின் நினைவு நிகழ்வான 14/04/1948ம் ஆண்டு நிகள்வில் அவர் கலந்து சிறப்பிப்பது வளமை ஆனால் இம்முறை அவர் சமுகம் அளிக்கவில்லை. அதனால் எதிரிநாடுகள் வதந்திகளைப் பரப்பியவண்ணம் உள்ளனே. மேலும் அவரைப்பற்றிப்பார்ப்போம் ஆனால் அவருடையே இதயத்தில் உள்ள இரத்தக்குளாயில் அடைப்பு உள்ளது உன்மையனவும், ஆனால் அவர் அதைவிடே கடுமையாக உளைக்க வேண்டியுள்ளது குறிப்பாக ஒருபுறம் உலக நாடுகளினின் தலைவர்களைத் தனது செல்வாக்கின் ஊடாக அல்லது தனது திறமையூபாகக் கவரவேண்டியுள்ளது. மறுபுறம் அவரின் அதிகாரத்தை தக்கவைக்கவேண்டும். எனவே கடுமையான உடல் உளைப்பு மன உளைப்புக் காரணமாக அவர் சுகயீனம் அடைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. அதைவிடே அற

TAMIL Eelam news 13

திரு  வேலு 55 தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் தெரியவருவதாவது மட்டக்கப்பு மாவட்டத்தில் உள்ள வேப்பவட்டுவான் கிராமத்தில் வசித்து வரும் வேலு 55 என்பவரிக்கு மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையுமாக மொத்தம் 4 பிள்ளைகளும் மனைவியும் உள்ளதாகத் தெரியவருகின்றது. மேலும் இவர் அக்கிராமத்தில் ஒரு நல்ல மனிதராகக் கனிக்கப்படுபவர் அதைவிட ஒரு சிறந்த விவசாகி அத்துடன் கால்நடைகளும் வழப்பவர் என தெரியவருகின்றது. மேலும் 18/4/2020 தனது குடும்பத்தில் ஏற்ப்பட்ட மனக்கசப்புக்காரணமாக வேட்டைக்குப்போவதாகச்சொல்லி அரிகில்  உள்ள மலைக்காட்டுக்குள் சென்றுள்ளார். அதன் பின் குகைக்குள்நுளைந்து தன்னைதானே வேட்டைத்துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை செய்துள்ளார். மூன்று நாட்களாக அவரின் உறவினர்கள் அவரைத்தேடி இன்று21/04/2020 காலை மலை குகைக்குள் இருந்து அவருடைய உடல் உருக்குலைந்த நிலையில் மீட்டுள்ளதாகத் தெரியவருகின்றது                                                               நன்றி எமது மட்டக்களப்புச் செய்தி யாளர்                                                                S JOHN

TAMIL Eelam news 12

5 G அலைவரிசை உளடாக கொரோனா வைரஸ் பரவுவதாக உலகில் வாளும் கனிசமான மக்கள் சந்தேகம் படுகின்றார்கள். இதைவிட அமெரிகா அதிபரும் பல  முறை 5G வலையாக்கம் எமக்கு வேண்டாமனே பல முறை சீனாவைக்கண்டித்துயிருந்தார். மேலும் DANMARK   விஞ்ஞானிகளும் 5Gவலையாக்கம் மக்களிற்க்குக்குப் பெரும்பாலும் புற்றுநோய்யை ஏற்ப்படுத்தலாம் என ஆலோசனை வளங்கியிருந்தார்கள். ஆனால் அவர்கள் அதைக்கேட்க்கவில்லை மாறாக 5G  அலைவரிசையை உருவாக்கினார்கள் இதுதொடர்வாக வதந்திகள் பரப்பிய குற்ரச்சாட்டின் பேரில் 60000 ஆயிரம் மக்கள் FACE BOOK இணைப்பில் இருருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது இவ்வாறு இருக்க உலகில் புதிதாக என்ன தொழில்நுட்ப்பம் உருவாக்கப்பட்டது என்று பார்ப்போம் ஆனால் கைத்தொலைபேசிகளிற்க்காக முதலில் பயன்பாட்டில் இருந்தே 4G வேகம் குறைவென கருதி 5G அலைவரிசையை சீனா நிறுவனம் உருவாக்கியது. ஆனால் இதில் இருந்து கொரோனா வைரஸ் பரவலாம் என மக்கள் நினைக்கின்றார்கள். பொதுவாக வெளவாலில் இருந்து கொரோனா வைரஸ் மனிதனிக்குத்தொற்றியிருந்தால் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியே ஒரு குறிப்பிட்ட வாரத்தில் அமெரிக்காவிற்க்கு எப்படி வேகமாகச் சென்றது எவ்வாறு பெரும்தொகையா

TAMIL Eelam news 11

உலக சுகாதார நிறுவனம் மீது அமெரிக்கா அதிபர் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துளளார். மேலும் அவர் கூறியதாவது உலக சுகாதார நிறுவனம் சீனாவில் கொரோனா வைரஸ் ஆரம்பித்தவுடன் அது மிகக்கொடியது அது மனிதர்களில் இருந்து மனிதர்களிற்க்குத் தொற்றும் ஒரு புதிய வைரஸ் என உலக நாடுகளை விளிப்படையச்செய்து இருந்தால் இந்நோய்யில் இருந்து உலகம் காப்பாற்றப்பட்டுயிருக்கும் என கூறியுள்ளார். மேலும் அவர்கள் காலம் காமதித்தே இவ் உன்மையை தெரியப்படுத்தியமையால் எல்லோரும் இது ஒரு சிறிய நோய்யன நினைத்தமையால் உலகம் பெரும் அழிவை நோக்கிச் சென்றுகொண்டுயிருப்பதாகவும் தனது கவலையை விளியிட்டுள்ளார். 1948ம் ஆண்டியில் இருந்து உலக அகாதார நிறுவனத்திற்க்கு அமெரிக்கா சீனாவைவிட கூடுதலான பணத்தை வழங்கிவருவதாகவும் ஆனால் அவர்கள் அமெரிக்காவிற்க்குச் சார்பாக நடப்பதுயில்லையன அவர் குறிப்பிட்டுள்ளார். இது இவ்வாறு இருக்க அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்ரினால் இதுவரை 26000 ஆயிரம் மக்கள் சாவடைந்துள்ளனர்.                                                           நன்றி k.nimal

TAMIL Eelam news 10

தென்கொரியா நாட்டில் மீண்டும் மிஞ்ஞானிகளை சிந்திக்க வைத்த கொரோனா வைரஸ்? தென்கொரியா வின் மருத்துவத்தலைமைப்பீடம் ஆகிய K"C. D நிர்வாக இயக்குணர் ஒரு கவலை தரும் விடயத்தைய் தெரிவித்துள்ளார். அவருடைய கருத்தின்படி கொரோனா வைரஸ் தன்னை மீழ்கட்டமைப்பு செய்யப்பட்டு புதிய வேகத்துடன் கொரோனா வைரஸ் அதன் பிடியில் இருந்து சுகம் ஆகிய மக்களை மீண்டும் பிடித்து வருகின்றது. மேலும் அது சுகம்மடைந்த சுமார் 91 பேர் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகித்  தற்போது அவர்களிற்க்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுன்ளார். இது ஒரு கவலையான விடயம் எனவும் மீண்டும் நாங்கள் அவர்களிற்க்கு என்ன மருந்தைக்கொடுப்பது என்ற புதிய சிக்கலில் தாங்கள் இருப்பதாகவும் அவர் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். இது இவ்வாறு இருக்க கொரோனா வைரஸை அளிப்பதர்க்கோ அல்லது தடுப்பு உளசி மூலம் அதின் பரவலைத் தடுப்பதர்க்கோ எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை உலகமக்களாகிய நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.                                                       நன்றி k.nimal

TAMIL Eelam news 09

11/4/2020   உற்ப்பற்றிக் காலம் முடிவடைந்த பொருட்கள் விற்ப்பனை மட்டக்களப்பு மாவட்டம் இலுப்பையடிச்சேனை கிராம சேவகர் பிரிவிற்க்கு உட்ப்பட்ட மாவிலாறு. மரப்பாலம்.சின்னப்புல்லு மலை கரடியன்ஆறு இவ் அனைத்துக்கிராமங்களிற்க்கும் திரு துரைரெட்ணம் என்பவர் கிராம சேவகராகக்கடமையாற்ருகின்றார். இவரின் ஏற்ப்பாட்டில் சசோதா என்ற நிறுவனம் ஊடாக வழங்கப்படுவதாகச்சொல்லி உற்பற்றிக் காலம் முடிவடைந்த அத்திய அவசியப்பொருட்களான அரிசி மீன்ரின் உருளைக்கிழங்கு இவைகள் குறைந்த விலைக்கு விற்ப்பதாகச் சொல்லி பழுதடைந்த பொருட்களைக்கொடுத்து விட்டு சுமார் 1500 ரூபாய் பணம் வேண்டியுள்ளனர். பொருட்களை வேண்டிய பின் திறந்து பார்த்தால் அனைத்தும் பளுதடைந்தநிலையில் காணப்பட்ட து இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள் பொருட்களை ஒரே இடக்கில் வைத்துவிட்டு காவல் நிலைய த்திற்க்கு தங்களின் பிரச்சனையைத் தெரியப்படுத்துவதற்க்காகச் சென்றுகொண்டுயிருக்கின்றார் கள். கொரோனா வைரஸ் காரணமாகத் தொளில் வாய்ப்பின்றி கடுமையான கஸ்ரங்களை எதிர்நோக் கும் மக்களிடம் இதுபோன்ற வேலைகள் மேலும் அவர்களை கொரோனா வைரஸை விட பெரிய நோய் ஆளர்களாக மாற்றும் என்பதில் சந்தேம

TAMIL Eelam news 08

கரும் புலிகளின் நினைவாக இப்பாடலை வெளியிடுகின்றோம். ஒவ் ஒரு கரும்புலி வீரனும் தனது தாய்நாடு விடுதலை அடைய வேண்டும் என்பற்க்காக தாங்களாகவே முன்வந்து தங்களின் உயிரைத்தந்தவர்கள். இக்கொடை யாழர்களை எப்பொளுதும் எம்மால் மறக்கமுடியாது.                                                              நன்றி   k.nimal

TAMIL Eelam news 07

பிறான்ஸ் நாட்டின் உடைய அனுகுண்டுக்கப்பலான சாள்ஸ் டி கொலெ என்ற கப்பலில் 50 பேர் கொரோனா வைரஸ் தொற்ருக்கு இலக்காகியுள்ளனர் என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது இதில் 66 பேர் வளமையை விட இவர்கள் சோர்வாகக்காணப்பட்டதால் பரிசோத னை மேற்க்கொண்டபொளுது விடயம் தெரியவந்தது. இவர்களில் 3 பேர் அவசரச்சிகிச்சைக்காக உலங்குவானூர்தி மூலம் பிறான்ஸ் அனுப்பப்பட்டுள்ளனர். இந்தக் கப்பலில் சுமார் 1766 பேர் பணியாற்ருவதாகவும் உலகத்தில் நீழமான கப்பல் என தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் வெளித் தொடர்புகள் இல்லாமல் கடலிலே சுற்றுகின்ற கப்பலில் எப்படி கொரோனா வைரஸ் தொற்றியது என புதிய சிக்கலை ஏற்ப்படுத்தியுள்ளது. காற்றில் வந்த தா ?அல்லது நீரில் வந்ததா அதைவிட புதியவர்கள் உள்ளே வந்தார்களா என விசாரனை நடை பெறுகின்றது. பினான்ஸ் நாடு மிகப்பெரியது தற்ப்பொளுது அங்கே கொரோனா வைரஸ் பீடிக்கப்பட்ட மக்களின் தொகை அதிகரித்தவண்ணமே உள்ளது.கடந்த வருடம் பல டொல்பீன் மீன்கள் காரணம் இன்றி செத்தன அதர்க்கான காரணம் மிஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படவில்லைஅதுவே தற்பொளுது ஏற்ப்பட்டுஇருக்கும் விழைவு என கூறலாம்.                              

TAMIL Eelam news 06

கொரோனா வைரஸ்சியில் இருந்து ஏணைய நாடுகளைப்போல் அல்லாமல் இலங்கை தப்பி விட்டது என அவுஸ்திரேலியா ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் கூறியதாவது இலங்கை யில் தற்போது நிலவும் காலநிலை அவர்களிற்க்குப்பயன் உள்ளதாக அமைந்துள்ளது. குறிப்பாக அதிக வெப்பநிலை மற்றும் காற்றில் ஈரப்பதம் காரணமாக கொரோனா வைரல் பரவலின் அளவை அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். இருந்தும் இலங்கை மக்கள் கொரோனா வைரஸ் என அறிகுறி தென்பட்டாலும் அதை வெளிய சொல்லாமல் மறைமுமாக வாழ்கை நடத்துவதால் அவர்களின் உறவினர்களிற்க்கு இடையில் பரவுவதைதடுப்பது கடினமாக இருக்கும் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்  விடயத்தில் சம்பந்தப்பட்டஅதிகாரிகள் அவதானமாக இருந்தால் ஓரளவிற்க்கு கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து அவர்கள் தங்களைப் பாது கார்க்க முடியும். என அவ் ஆய்வில் குறிப்பிட்ள்ளனர். இதைவிட நேற்று தோற்று உள்ளவர்கள் என 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர்கொரோனா வைரஸ் உள்ளவர்கள் என குறிதிப்படுத்தப்பட்டுள்ளது.இது இவ்வாறு இருக்க இலங்கையில் வாளும் வறிய மக்களின் நிலமை மிகவும் இறுக்கமான பொருளாதாரப

TAMIL Eelam news 05

அன்று.தமிழர்மீதான இனஅளிப்பு இன்று கொரோனா வைரஸ் மனிதனைஅளிக்கின்றது? காற்றிலும் கொரோனா வைரஸ் பரவுவதாகஅமெரிக்கா மிஞ்ஞானிகள் புதிதாகக்கண்டுபிடித்துள்னர் மேலும் அமெரிக்காவில் உள்ள நீவ்யோர்க் என்றயிடத்தில் மிருகங்கள் வழர்ப்பதர்க்கான ஒருபூங்காவில் உள்ள 5 வயது புலிக்குட்டிக்கு கொரோனா வைரஸ் பீடிக்கப்பட்டு அது கடும்இருமலுடன் சோர்வாகக்காணப்பட்டுள்ளது. அதன் இரத்தம் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட் டபொழுது கொரோனா வைரஸ் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு புதிய அனுபவம் என்றும் மனிதர்களிடம் இருந்து மிருகத்திற்க்குப்பிடிப்பது இதுவே முதல்தடவை என மிஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.மிருகங்களிடம் இருந்து மனிதனிக்குப்பிடிப்பது கடந்தகாலங்களில் நடைபெற்ற விடயம் என அவர்கள் கூறுயுள்ளனர். 50 வீதமானவர்களிடம் கொரோனா வைரஸ் உள்ளது எனவும் அது அவர்களைத்தாக்குவதோஅல்லது வெளியில் தெரிவதோ இல்லை எனவும் அவர்கள் தும்மினால் வயசான ஆண்களை அது இலகுவாக த்தாக்கும் எனஅவர்கள் கூறியுள்ளனர்.மேலும் இதுவரை 14 லச்சம் அதர்க்கும் மேற்ப்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தாக்கக்தால் பாதிக்கபட்டுள்ளனர். 83 ஆயிரம் மக்கள் உயிர் இழந்துள்ளனர். விளிப்பாக

Tamil Eelam news 04

அன்று முள்ளி வாக்கால் இன்று கொரோனா வைரஸ்? பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் மிகத்தீவிரம். இலங்கையைச் சேர்ந்த திரு அன்ரன் செபஸ்டியான் திலகன்) 74 கொரோனா நோய்யினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பலன்யின்றி உயிரிழந்தார். திரு அன்ரன் அவர்கள் பிரித்தானியாவில் உள்ள கிங்ஸ்டன் என்ற இடத்தில் வைத்திய ஆலோசகராகக் கடமையாற்றிபின்னர் ஓய்வூதியத்தில் இருந்துள்ளார்.வைத்தியர் பற்றாக்குறை காரணமாக ஓய்வில் இருந்த வைத்தியர்கள்சமுகநலம் விரும்பிகள் மீண்டும் கடமைக்குத்திரும்பினார்கள். இதையடுத்து ஐயா திருஅன்ரன் அவர்களும் கடமைக்குத் திரும்பினார். 74 வயதில் தனது பலயீனத்தையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக தனது கடமையைக் திறமையாகச் செய்தார். இவர் கண்டி பேராதனைப்பல்கலைக்கலகத்தில் மருத்துவப்பீடப்பட்டப்படிப்பினை 1967ம் ஆண்டு நிறைவு செய்துள்ளார். பின்னர் பிரித்தானியா சென்று தனது கடமையைத் தொடங்கியுள்ளார். அதைவிட இவர் ஒரு எழுத்தாளர் எனவும் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார் இவர் கொரோனா நோய்யினால் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களில் 5வது நபராக மரணம்அடைந்துள்ளார். இவரின் சமுக சேவையை நாம் பாராட்டுகின்றோம்                    

6/April/2020 Tamil Eelam news 03

முள்ளிவாக்கால் பேர் அவலம் அன்று ஈழத்தமிழர்களிற்க்கு இன்று கொரோணா பேர் அவலம் உலகத்திற்க்கு ? இலங்கையில் இருந்து நின்ற காலம் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போனில் வசித்து வந்த திரு சுமித்  .பிரமச்சந்திர 52 என்பவர் 3/4 / 20 20 கொரோணா நோய்யினால் பீடிக்கப்பட்டு மாற்றமுடியாத நிலையில் மிக பரிதாபமான நிலையில் மரணம் அடைந்தார். இதில் இருந்து வெளிநாட்டில்இறந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துவிட்டன மேலும் இவை அதிகரிக்கலாம் என கருதப்படுகின்றது. மேலும் உலகில் 12 லக்சம் பேர் இவ்  நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் 67 ஆயிரம் பேர் நோயினால் சாவடைந்துள்ளனர். ஆனால் இவை முற்றுப்பிறவில்லை தொடர்ந்தவண்ணம் உள்ளன. இந்த நோய் பலவருடங்களாக தொடரலாம் என மிஞ்ஞானிகள் மறைமுமாக ஏற்ருக் கொண்டு இருக்கின்றார்க ள். எனவே தமிழர்களாகிய நாங்கள் விளிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். வரட்டுக்கொளருவங்களைப் பார்த்து முகமூடி அணியாமல் போவதை தவிருங்கள் ஏனெனில் தற்போது ஒரு புதிய விடயம் தெரியவந்துள்ளது. ஒரு பலமான நோய் எதிர்ப்புச் சக்த்தி உள்ளவரிடம் கொரோணா வைரேஸ் இருந்தாலும் ஆனால் அது அவரை தாக்காது அவர் தும்ம

2/April/2020 Tamil Eelam news 02

   தன்நம்பிக்கையாக  இருங்கள் காலையில் 1 கிலோ மீட்டர் ஓடி உடற்ப்பயிட்ச்சி செய்யுங்கள் உங்களுடைய உடம்மை உறுதியாக வைத்து இருங்கள் தேவையில்லாத கூட்டங்களை தவிருங்கள் தேவையான வேலைகளைச் செய்யுங்கள். வெளியில் செல்லும்போது கைக்குளோஸ் அணிந்து போங்கள். 3. மீற்றர் இடைவெ ளியில் நின்று கதையுங்கள். பேசுங்கள் சிரியுங்கள் பின் வீட்டிக்குப் பாதுகாப்பாக வந்துசேருங்கள். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா விடயத்தை ஒரு அரசியலாக பயன்படுத்துகின்றார்கள் எனவே இதை மாற்றுவதர்க்கு பல நாடுகள் விரும்பவில்லை. இதை மக்களாகிய நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் அவர்களுடைய போட்டி ஒரு பக்கம் இருக்கட்டும் எங்களை நாங்களே பாது கார்ப்போம். தமிழர்களாகிய நாம் தொன்மையான பளைய வரலாறுகளைக் கொண்டவர்கள் இயர்க்கைரீதியான நாட்டு வைத்தியமுறைகளைப் பயன்படுத்தி அதில் பாரிய வெற்றியீட்டியவர்கள் நாங்கள். இதற்க்கும் எமது முதியவர்களிடம் மருந்துகள் உள்ளன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது..                                                                                         நன்றி K..Nimal