கொரோனா வைரஸைத் தடுப்பதர்க்கானே மருந்தை உறுதிப் படுக்கினார்கள் விஞ்ஞானிகள். மேலும் தெரியவருவதாவது டென்மார்க்கின்னுடையே வைரஸ் பிரிவின் நிபுணர் ஜேன்ஸ் லுக்றீன் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். கடந்தே பல மாதங்களாக உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இரவு பகலாக கடுமையானே தேடலில் ஈடுபட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இதன் அடிப்படையில் உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இவ் மருத்தை கொரோனா வைரஸ்ஸில் பீடிக்கப்பட்டுயிருந்தே பல நோய் யாழர்களிற்க்கும் கொடுக்கப்பட்டு பரிசோதனை மேற்க்கொண்டே போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவ் மருந்தானது றெமிடியேஸ் சீவியர் என்ற ஒரு பழய மருந்தாகும். இவ் மருந்தை முதலில் சால்ஸ் நோய் மற்றும் கடுமையான சளி மூச்சுத்தினறல் என்பனவற்றிக்குப் பயன்படுத்தியே மருந்தாகும். ஆனால் இது நூற்றிக்கு நூறுவீதம் கொரோனா வைரஸை அளிக்கும் என நம்பமுடியாது. என்றாலும் கொரோனா வைரஸால் ஏற்ப்படும் மறணத்தை 50 வீதம் தடுக்கலாம் என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ் மருந்தை கொரோனா வைரஸ் இருப்பவர்களிற்க்கும் இல்லாதவர்களிக்கும் கொடுத்து பரிசோதிக்கப்பட்டே போது இது கொரோனா வைரஸை எதிர்க்கக்கூட
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். பிரிகேடியர் / கேணல்b10. லெப் கேணல் b11. மேஜர் b12 கப்டன் b13 லெப்டின்ட் b14 2ம் லெப்டினன்ட் b15 வீரவேங்கை b16 உதவி யாழர் b17 தலைவர் ஏனைய படம் b18 b19 master book பாகம்01 b20 master book பாகம் 02