தென்கொரியா நாட்டில் மீண்டும் மிஞ்ஞானிகளை சிந்திக்க வைத்த கொரோனா வைரஸ்? தென்கொரியா வின் மருத்துவத்தலைமைப்பீடம் ஆகிய K"C. D நிர்வாக இயக்குணர் ஒரு கவலை தரும் விடயத்தைய் தெரிவித்துள்ளார்.
அவருடைய கருத்தின்படி கொரோனா வைரஸ் தன்னை மீழ்கட்டமைப்பு செய்யப்பட்டு புதிய வேகத்துடன் கொரோனா வைரஸ் அதன் பிடியில் இருந்து சுகம் ஆகிய மக்களை மீண்டும் பிடித்து வருகின்றது. மேலும் அது சுகம்மடைந்த சுமார் 91 பேர் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகித் தற்போது அவர்களிற்க்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுன்ளார்.
இது ஒரு கவலையான விடயம் எனவும் மீண்டும் நாங்கள் அவர்களிற்க்கு என்ன மருந்தைக்கொடுப்பது என்ற புதிய சிக்கலில் தாங்கள் இருப்பதாகவும் அவர் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். இது இவ்வாறு இருக்க கொரோனா வைரஸை அளிப்பதர்க்கோ அல்லது தடுப்பு உளசி மூலம் அதின் பரவலைத் தடுப்பதர்க்கோ எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை
என்பதை உலகமக்களாகிய நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி k.nimal
அவருடைய கருத்தின்படி கொரோனா வைரஸ் தன்னை மீழ்கட்டமைப்பு செய்யப்பட்டு புதிய வேகத்துடன் கொரோனா வைரஸ் அதன் பிடியில் இருந்து சுகம் ஆகிய மக்களை மீண்டும் பிடித்து வருகின்றது. மேலும் அது சுகம்மடைந்த சுமார் 91 பேர் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகித் தற்போது அவர்களிற்க்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுன்ளார்.
இது ஒரு கவலையான விடயம் எனவும் மீண்டும் நாங்கள் அவர்களிற்க்கு என்ன மருந்தைக்கொடுப்பது என்ற புதிய சிக்கலில் தாங்கள் இருப்பதாகவும் அவர் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். இது இவ்வாறு இருக்க கொரோனா வைரஸை அளிப்பதர்க்கோ அல்லது தடுப்பு உளசி மூலம் அதின் பரவலைத் தடுப்பதர்க்கோ எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை
என்பதை உலகமக்களாகிய நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி k.nimal
கருத்துகள்