உலக சுகாதார நிறுவனம் மீது அமெரிக்கா அதிபர் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துளளார்.
மேலும் அவர் கூறியதாவது உலக சுகாதார நிறுவனம் சீனாவில் கொரோனா வைரஸ் ஆரம்பித்தவுடன் அது மிகக்கொடியது அது மனிதர்களில் இருந்து மனிதர்களிற்க்குத் தொற்றும் ஒரு புதிய வைரஸ் என உலக நாடுகளை விளிப்படையச்செய்து இருந்தால் இந்நோய்யில் இருந்து உலகம் காப்பாற்றப்பட்டுயிருக்கும் என கூறியுள்ளார்.
மேலும் அவர்கள் காலம் காமதித்தே இவ் உன்மையை தெரியப்படுத்தியமையால் எல்லோரும் இது ஒரு சிறிய நோய்யன நினைத்தமையால் உலகம் பெரும் அழிவை நோக்கிச் சென்றுகொண்டுயிருப்பதாகவும் தனது கவலையை விளியிட்டுள்ளார்.
1948ம் ஆண்டியில் இருந்து உலக அகாதார நிறுவனத்திற்க்கு அமெரிக்கா சீனாவைவிட கூடுதலான பணத்தை வழங்கிவருவதாகவும் ஆனால் அவர்கள் அமெரிக்காவிற்க்குச் சார்பாக நடப்பதுயில்லையன அவர் குறிப்பிட்டுள்ளார். இது இவ்வாறு இருக்க அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்ரினால் இதுவரை 26000 ஆயிரம் மக்கள் சாவடைந்துள்ளனர்.
நன்றி k.nimal
மேலும் அவர் கூறியதாவது உலக சுகாதார நிறுவனம் சீனாவில் கொரோனா வைரஸ் ஆரம்பித்தவுடன் அது மிகக்கொடியது அது மனிதர்களில் இருந்து மனிதர்களிற்க்குத் தொற்றும் ஒரு புதிய வைரஸ் என உலக நாடுகளை விளிப்படையச்செய்து இருந்தால் இந்நோய்யில் இருந்து உலகம் காப்பாற்றப்பட்டுயிருக்கும் என கூறியுள்ளார்.
மேலும் அவர்கள் காலம் காமதித்தே இவ் உன்மையை தெரியப்படுத்தியமையால் எல்லோரும் இது ஒரு சிறிய நோய்யன நினைத்தமையால் உலகம் பெரும் அழிவை நோக்கிச் சென்றுகொண்டுயிருப்பதாகவும் தனது கவலையை விளியிட்டுள்ளார்.
1948ம் ஆண்டியில் இருந்து உலக அகாதார நிறுவனத்திற்க்கு அமெரிக்கா சீனாவைவிட கூடுதலான பணத்தை வழங்கிவருவதாகவும் ஆனால் அவர்கள் அமெரிக்காவிற்க்குச் சார்பாக நடப்பதுயில்லையன அவர் குறிப்பிட்டுள்ளார். இது இவ்வாறு இருக்க அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்ரினால் இதுவரை 26000 ஆயிரம் மக்கள் சாவடைந்துள்ளனர்.
நன்றி k.nimal
கருத்துகள்