முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 11

உலக சுகாதார நிறுவனம் மீது அமெரிக்கா அதிபர் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துளளார்.

மேலும் அவர் கூறியதாவது உலக சுகாதார நிறுவனம் சீனாவில் கொரோனா வைரஸ் ஆரம்பித்தவுடன் அது மிகக்கொடியது அது மனிதர்களில் இருந்து மனிதர்களிற்க்குத் தொற்றும் ஒரு புதிய வைரஸ் என உலக நாடுகளை விளிப்படையச்செய்து இருந்தால் இந்நோய்யில் இருந்து உலகம் காப்பாற்றப்பட்டுயிருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் அவர்கள் காலம் காமதித்தே இவ் உன்மையை தெரியப்படுத்தியமையால் எல்லோரும் இது ஒரு சிறிய நோய்யன நினைத்தமையால் உலகம் பெரும் அழிவை நோக்கிச் சென்றுகொண்டுயிருப்பதாகவும் தனது கவலையை விளியிட்டுள்ளார்.

1948ம் ஆண்டியில் இருந்து உலக அகாதார நிறுவனத்திற்க்கு அமெரிக்கா சீனாவைவிட கூடுதலான பணத்தை வழங்கிவருவதாகவும் ஆனால் அவர்கள் அமெரிக்காவிற்க்குச் சார்பாக நடப்பதுயில்லையன அவர் குறிப்பிட்டுள்ளார். இது இவ்வாறு இருக்க அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்ரினால் இதுவரை 26000 ஆயிரம் மக்கள் சாவடைந்துள்ளனர்.

                                                          நன்றி k.nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?