முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

6/April/2020 Tamil Eelam news 03

முள்ளிவாக்கால் பேர் அவலம் அன்று ஈழத்தமிழர்களிற்க்கு இன்று கொரோணா பேர் அவலம் உலகத்திற்க்கு ?
இலங்கையில் இருந்து நின்ற காலம் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போனில் வசித்து வந்த
திரு சுமித்  .பிரமச்சந்திர 52 என்பவர் 3/4 / 20 20 கொரோணா நோய்யினால் பீடிக்கப்பட்டு மாற்றமுடியாத நிலையில் மிக பரிதாபமான நிலையில் மரணம் அடைந்தார்.

இதில் இருந்து வெளிநாட்டில்இறந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துவிட்டன மேலும் இவை
அதிகரிக்கலாம் என கருதப்படுகின்றது. மேலும் உலகில் 12 லக்சம் பேர் இவ்  நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் 67 ஆயிரம் பேர் நோயினால் சாவடைந்துள்ளனர். ஆனால் இவை முற்றுப்பிறவில்லை
தொடர்ந்தவண்ணம் உள்ளன.

இந்த நோய் பலவருடங்களாக தொடரலாம் என மிஞ்ஞானிகள் மறைமுமாக ஏற்ருக் கொண்டு இருக்கின்றார்க
ள். எனவே தமிழர்களாகிய நாங்கள் விளிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். வரட்டுக்கொளருவங்களைப்
பார்த்து முகமூடி அணியாமல் போவதை தவிருங்கள் ஏனெனில் தற்போது ஒரு புதிய விடயம் தெரியவந்துள்ளது.

ஒரு பலமான நோய் எதிர்ப்புச் சக்த்தி உள்ளவரிடம் கொரோணா வைரேஸ் இருந்தாலும் ஆனால் அது
அவரை தாக்காது அவர் தும்மினால் மன்றவர்களை இளகுவாகத்தாக்கும் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
எனவே கொரோணா பலம் ஆனாவர்களோடு சேர்ந்து வாழும் பலயீனம் ஆனவர்களின் கதையை முடிக்கும்.

                                                               நன்றி   k.nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?