முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

f 856 ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில்சிங்கள அரசைபாதுகார்த்தஆளுமை சம்பந்தன்

  ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில்சிங்கள அரசைபாதுகார்த்தபெரும்ஆளுமை சம்பந்தன்   By Benat   4 hours ago             Report விளம்பரம் ஈழத் தமிழர்களின் மூத்த பெரும் தலைமை தனது 91ஆவது வயதில் இன்று தனது சுவாசத்தை நிறுத்திக் கொண்டது. இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாததும் மறுக்க முடியாததுமான மிகப்பெரும் தூணாகத் திகழ்ந்தவர் இராஜவரோதயம் சம்பந்தன்(Rajavarothiam Sampanthan) ஐயா அவர்கள். உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று இயற்கை எய்தினார். தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் மரணம் மிகப்பெரும் ஆளுமை சுதந்திரத்திற்கு பின்னரான ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றிலும், உரிமை கோரிய ஈழ விடுதலைப் போராட்ட காலம் மற்றும் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான காலத்திலும் ஈழத் தமிழ் மக்களிடத்தினின்றும் அவர் சார் அரசியலினின்றும் பிரிக்க முடியாத ஒரு ஆளுமையாக சம்பந்தன் அவர்கள் இருந்திருக்கின்றார். விமர்சனங்களுக்கு அப்பால் தன்னுடைய காலத்திற்குள் ஈழத்தமிழர்களுக்கு அரசியல்சார் தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையில் மிகத் தீவிரமாக

f 855 இரா.சம்பந்தனின் மறைவுக்கு சரத் பொன்சேகா இரங்கல்

  இனப்படுகொலையில் இருந்து எமது நாட்டையும் படைகளையும் பாது கார்த்த பெரும் தலைவர் சம்மந்தர் பொன்சேகா மகிந்த உட்பட அனைத்துச் சிக்களத் தலைவர்களும் இரங்கல்  தெரிவிப்பு?  By Thulsi   an hour ago             விளம்பரம் இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கிய பங்காற்றிய  இரா சம்பந்தன்  (R. Sampanthan) உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு (colombo) தனியார் வைத்தியசாலையில் காலமாகியுள்ளார். இரா. சம்பந்தனின்  மறைவிற்கு இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா (Sarath Fonseka ) தனது இரங்கலை தெரிவித்துள்ளார். குறித்த இரங்கல் செய்தியினை அவர் தனது எக்ஸ் (x) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

f 854 தமிழர் பகுதியில் திடீரென தீக்கிரையான வீடு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

  இதற்குப்பின்னால் அரசகைக்கூலிகள் முதியவர்கள் சந்தேகம் நடந்தது என்ன?  By Sahana   4 hours ago             விளம்பரம் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள கண்ணகிநகர் பகுதியில் வீடொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இலங்கை கடற்படைவீரர் உயிரிழந்த சம்பவம் ; இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கரிசனை குறித்த வீடானது நேற்று( 30.06.2024) திடீரென தீ பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அயலவர்கள் மற்றும் உறவினர்களின் துணையுடன் வீட்டில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த முயன்ற பொழுதும் வீடு முற்றாக எரிந்துள்ளது. இதன் போது வீட்டில் இருந்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணம், தொலைபேசி, 2 மீன் பிடிவலைகள், உடைகள் மற்றும் வீட்டில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் முற்று முழுதாக எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தீக்கிரையான வீட்டில் வசித்தவர்கள் இடமின்றி அயலவர் வீட்டில் தற்காலிகமாக தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மேலும் தமக்கென நிரந்தர வீடு வழங்கப்பட்டிருந்த போதிலும் அவ்வீட்டினை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இடைநட

f 853 நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் இருந்து 20 க்கு மேற்பட்டவர்கள் அதிரடி நீ...

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் இருந்து 20க்கு மேற்பட்டவர்கள் அதிரடி நீக்கம்   4 hours ago             Report விளம்பரம் பொது மக்களுடைய அதிகாரமானது ஒரு சிறு குழுவினால் பரிக்கப்பட்டுள்ளதால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் இருந்து 20க்கு மேற்பட்டவர்கள் அதிரடி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் எம்.பி நிமால் விநாயமூர்த்தி தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். இப்போதே நாடாளுமன்றம் ஆரம்பித்து ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. என்னை பொருத்தவரையில் இது ஒரு முக்கியமான விடயம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு எதிராக அங்கிகாரம் சம்பந்தமான விடயம். மக்களிடம் சரியான முறையில் தேர்தலை நடத்தி அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதமர், அமைச்சர்கள் போன்றவர்கள் செயல்படும் போது தான் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மக்களால் வழங்கப்பட்டதாக கருதப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

f 852 விடுதலைப் புலிகள் தொடர்பில் பிள்ளையானின் சர்ச்சைக்குரிய கருத்து! விசாரணை கோரும் மகிந்த தரப்பு

  விடுதலைப் புலிகள் தொடர்பில் பிள்ளையானின் சர்ச்சைக்குரிய கருத்து! விசாரணை கோரும் மகிந்த தரப்பு  By Benat   5 hours ago             Report விளம்பரம் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதம் வழங்கப்பட்டமை குறித்து இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். விசாரணை வேண்டும்.. கிரிபத்கொடவில், இடம்பெற்ற கட்சி மாநாட்டின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது கருத்து வெளியிட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(Sivanesathurai Santhirakanthan) எனப்படும் பிள்ளையான் கூறியது போன்று எந்தவொரு அரசியல் கட்சியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியிருந்தால் அது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்  என தெரிவித்துள்ளார்.  மேலும், இந்த நிகழ்வில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்