தமிழர்களே உஷார் … இலங்கை செல்லும் விமானங்கள் வெடிக்க வாய்ப்புகள் உள்ளது: பெரும் பதற்ற நிலை தோன்றவுள்ளது ! இலங்கை விமான நிலையமான கட்ட நாயக்காவில், விமானத்திற்கு நிரப்ப எரி பொருள் இல்லை. இதனால் இலங்கை வரும் விமானங்கள் முழு அளவிலான எரி பொருட்களோடு தான் வர வேண்டும் என்று விமான சேவை திணைக்களம் பல விமான சேவை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவித்தல் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. ஆனால் இதில் பெரும் ஆபத்து அடங்கி உள்ளதாக, விமானிகள் தெரிவித்துள்ளார்கள். பொதுவாக விமானம் ஒன்று தரை இறங்கும் வேளையில் தான் விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணத்தால் ஒரு விமானம் தரை இறங்கும் வேளையில், அதில் உள்ள பெற்றோல் டேங்கில் மிக குறைவான அளவு பெற்றோல் இருப்பதே நல்லது. அப்படி என்றால் தான் அது தீ பற்றி எரிந்தாலும் இலகுவாக அணைக்க முடியும். ஆனால் பெரும் தொகையான பெற்றோலை, வைத்துக் கொண்டு தரை இறங்குவது என்பது பெரும் ஆபத்தான விடையம் என்று விமானிகள் உடனடியாக இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதனை அடுத்து இலங்கை செல்லும் சர்வதேச விமானங்கள் அனைத்தும், கொழும்பில் தரை இறங்கிய பின்னர் இந்தியா ச
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)( (b21 லெப் கேணல்))(. மேஜர் b12 )(கப்டன் b13 )(2ம் லெப்டினன்ட் b14) வீரவேங்கைb15)( b16 உதவி யாழர்) தலைவர் ஏனைய படம்b17)(லெப்டின்ட்b19)