முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 441 ரணில் விக்கிரமசிங்கவுக்கு c பறந்த கடிதம்

மே 18 ஆம் திகதி நினைவு தினம் தொடர்பில் ரணிலிற்கு சென்ற முக்கிய கடிதம்
வடக்கு மாகாண சபை தலைவர், சி.வி.கே.சிவஞானம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். வடமாகாண சபை அவைத்தலைவர் நேற்று பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் ஆயுதப்படையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் கூட்டு நினைவேந்தல் ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்துக்கள் மற்றும் பௌத்தர்களாகிய நாம் வன்முறையால் கொல்லப்பட்ட ஆன்மாக்களின் சாபம் பற்றி அறிவோம். இந்த ஆன்மாக்களின் சாபத்தால் இந்த நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. கர்மாவின் விளைவுகள் இந்த நாட்டைப் பாதிக்கின்றன என்பதும் தெளிவாகிறது. இந்த ஆன்மாக்களை நினைத்து பிரார்த்தனை செய்வதன் மூலம் அவர்கள் அமைதி பெறுவார்கள் என்பது நமது மத நம்பிக்கை. 18.05.2022 அன்று படுகொலைகள் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் மேற்குறிப்பிட்டவாறு உயிரிழந்துள்ள ஆன்மாக்களுக்கு தமிழ் மக்கள் தமது அஞ்சலியையும் சாந்திப் பிரார்த்தனைகளையும் வழங்குவதில் உறுதியாக உள்ளனர். எவ்வாறாயினும், இதனை தடுக்க முல்லைத்தீவு பொலிஸார் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவது கவலையளிக்கிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் நமது அடிப்படை மத மற்றும் சமூக உரிமைகளை மறுப்பது ஆகும். எனவே இவ்விடயத்தில் தலையிட்டு முல்லைத்தீவு பொலிஸாருக்கு 18.05.2022 புதன்கிழமை அன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகளில் தலையிடாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?