முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கிய விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் J Jayalalithaa Sri Lankan Tamils M. K. Stalin Tamil nadu India 2 hours ago Chandramathi in அரசியல் Report Share விளம்பரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கா ஸ்டாலினுக்கு விடுதலை புலிகளின் இயக்கத்திலிருந்து வெளியேறிய ஈழ தமிழ் இளைஞர்கள் பாதுகாப்பு வழங்கியதாக அரசியல் விமர்சகர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இதனை கூறியுள்ளார். ஜெயலலித்தா அதிகாரத்திற்கு வருகை மேலும் கூறுகையில், 1993 ஆம் ஆண்டு ஜெயலலித்தா அதிகாரத்திற்கு வருகை தந்த பின்னர் அரசியலில் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய மனநிலையில் அவர் இருந்தார். அந்தநேரத்தில் ஸ்டாலினை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவருடைய தந்தைக்கு இருந்தது. 1993 ஆம் ஆண்டு மதுரை சற்று கிடுகிடுத்து போனது.ஏனென்றால் கலைஞர் வீட்டு பெண்கள் வெள்ளை சீலை கட்ட போகிறார்கள் என பொன்முத்து தலைமையில் வைக்கோவின் படைத்தளபதிகள் கூறினார்கள். அச்சுறுத்தல் இதன்போது அழகிரிக்கு எதாவது அச்சுறுத்தல் நேரும் என்று கருதிய கருணாநிதி, பி.டி.ஆர் ஐ தொலைப
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********