முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

f 586 அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக மாறிய சொல்ஹெய்ம் நடந்தது என்ன?

  யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எரிக் சொல்ஹெய்ம் உள்ளிட்ட குழுவினர் Jaffna Northern Province of Sri Lanka   4 hours ago Theepan in   சமூகம் Report Share       விளம்பரம் யாழ்ப்பாணம்(Jaffna) அல்லைப்பிட்டியிலுள்ள தப்ரபேன் கடலுணவு நிறுவனத்திறற்கு ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம்(Erik Solheim) உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்துள்ளனர். குறித்த விஜயமானது இன்று(30.04.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு பணியாளர்களுடன் கலந்துரையாடல் இதன்போது அவர்கள் கடல் உணவு உற்பத்தி நடைபெறும் இடத்தை பார்வையிட்டு பணியாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இந்த விஜயத்தில் ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம், நோர்வே நாடாளுமன்றத்தின் தற்போதைய உறுப்பினர் குலாட்டி ஹிமான்ஷு, தப்ரபேன் கடலுணவு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திமோதி ஓரெலி உள்ளிட்ட குழுவினர் வருகை தந்திருந்தனர்.

f 585 கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு மக்கள்பதட்டம்

  கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு Bandaranaike International Airport Colombo Sri Lanka Air Force   6 hours ago Dharu in   சமூகம் Report Share       விளம்பரம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்(Bandaranaike International Airport) கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கியொன்று செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று (30) காலை 10.25 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தில் விமானப்படை வீரரின் கையிலிருந்த T-56 ரக துப்பாக்கியே தவறுதலாக செயற்பட்டுள்ளதாகவும் இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது. நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு மேலதிக விசாரணை இந்நிலையில், துப்பாக்கி செயற்பட்டதனால் விமான நிலைய முனையமொன்றின் உட்கூரையில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின், விசேட விருந்தினர் பகுதியான “VIP Lounge Gold Route” முனைய பகுதியிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.   உலகின் முன்னணி வர்த்தகர்கள் மற்றும் பணம் செல

f 584 கனடாவில் திருடனால் ஏற்பட்ட கோர விபத்து:நால்வர் உயிரிழப்பு

  கனடாவில் திருடனால் ஏற்பட்ட கோர விபத்து:நால்வர் உயிரிழப்பு Canada World   4 hours ago Laksi in   உலகம் Report Share       விளம்பரம் கனடாவின் பவுமான்வெல் பகுதியில் சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்ற போது இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் வயது முதிர்ந்த தம்பதியினரும், பேரப்பிள்ளையும், விபத்தினை மேற்கொண்ட சந்தேகநபர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பேருந்து கவிழ்ந்து பாரிய விபத்து! ஐவர் பலி ஆறு வாகனங்களுடன் மோதுண்டு விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,மதுபானசாலையொன்றில் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை காவல்துறையினர்  துரத்திச் சென்றுள்ளனர். இதனையடுத்து குறித்த சந்தேக நபர் அதிவேக நெடுஞ்சாலையின் பிழையான திசையில் வாகனத்தைச் செலுத்தியுள்ளார். இதன்போது எதிரில் வந்த ஆறு வாகனங்களுடன் மோதுண்டதனால் விபத்து இடம்பெற்றுள்ளது.

f583 ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு:பலர் பலி

  ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு:பலர் பலி Afghanistan World Gun Shooting   4 hours ago Laksi in   உலகம் Report Share       விளம்பரம்    ஆப்கானிஸ்தானின் கசாரா மாவட்டத்திலுள்ள ஷியா பள்ளிவாசலொன்றில் மர்ம நபர்,நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்ததாக தலிபான் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து தாக்குதல் நடாத்திய சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பள்ளிவாசலின் இமாம் ஒருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: கைப்பற்றப்பட்ட பாகிஸ்தானிய கப்பல் விசாரணை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. இந்த தாக்குதலை முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் வன்மையாக கண்டித்துள்ளார். தமிழகத்தில் பேருந்து கவிழ்ந்து பாரிய விபத்து! ஐவர் பலி அடிக்கடி தாக்குதல் ஐ.எஸ். அமைப்பின் துணை அமைப்பு, ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்களுக்கு முக்கிய போட்டியாகவுள்ளது. இந்நிலையில்,பாடசாலைகள், வைத்தியசாலைகள், பள்ளிவா

f 582 இலங்கையில் உணவுகளில் விசம் கலப்பது அண்மை நாட்களாக அதிகரிப்பு?

  கொழும்பில் இருந்து யாழில் உள்ள நண்பனின் வீட்டுக்கு வந்தவர் உயிரிழப்பு! Sri Lanka Police Colombo Jaffna   3 hours ago Shankar Report Share       விளம்பரம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கொழும்பு கொட்டேனா பகுதியைச் சேர்ந்த 65 வயதான கிறிஸ்தோபர் சுரேந்திரன் வில்சன் என்பவரே உயிரிழந்துள்ளார். இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய இசைக்கலைஞர்கள்! உயிரிழந்த நபரின் நண்பர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அவரின் வீடு காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ளது. குறித்த வீட்டில் வேலை செய்வதற்காக உயிரிழந்த நபரும் அவரது நண்பரும் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்தனர். யாழில் பெண் கிராம அலுவலரை மதுபோதையில் தகாத வார்த்தையில் பேசிய பொலிஸ் அதிகாரி! இதன்போது குறித்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார்

f 581 இலங்கையில் சிறுவர் பாலியல் துன்புறுத்தல் அதிகரிப்பு?

  திருமணம் செய்வதாக கூறி 14வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குடும்பஸ்தர் கைது Batticaloa Sexual harassment Sri Lanka Police Investigation Wedding Court of Appeal of Sri Lanka   24 minutes ago Sahana Report Share       விளம்பரம் மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 28 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடொன்றை நோக்கி படையெடுக்கும் இலங்கை யுவதிகள்! கைது செய்யப்பட்ட குறித்த நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (2024.04.30) உத்தரவிட்டார். காதலித்து திருமணம் திருமணம் முடித்து ஒரு பிள்ளைக்கு தந்தையான சந்தேகநபர், மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு, கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன், 3 வழக்குகளுக்கான நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள இவர், 14 வயதுடைய சிறுமியை காதலித்து திருமணம் செய்வதாக கூறி, அவரை கடந்த 10ஆம் திகதி பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பொலிச