முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

f 576 தமிழரசுக் கட்சிக்குள் நடந்தது என்ன! நடக்கப்போவது என்ன! வெளிவராத பல உண்மை...

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கிய விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் J Jayalalithaa Sri Lankan Tamils M. K. Stalin Tamil nadu India   2 hours ago Chandramathi in   அரசியல் Report Share       விளம்பரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கா ஸ்டாலினுக்கு விடுதலை புலிகளின் இயக்கத்திலிருந்து வெளியேறிய ஈழ தமிழ் இளைஞர்கள் பாதுகாப்பு வழங்கியதாக அரசியல் விமர்சகர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இதனை கூறியுள்ளார். ஜெயலலித்தா அதிகாரத்திற்கு வருகை  மேலும் கூறுகையில், 1993 ஆம் ஆண்டு ஜெயலலித்தா அதிகாரத்திற்கு வருகை தந்த பின்னர் அரசியலில் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய மனநிலையில் அவர் இருந்தார். அந்தநேரத்தில் ஸ்டாலினை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவருடைய தந்தைக்கு இருந்தது. 1993 ஆம் ஆண்டு மதுரை சற்று கிடுகிடுத்து போனது.ஏனென்றால் கலைஞர் வீட்டு பெண்கள் வெள்ளை சீலை கட்ட போகிறார்கள் என பொன்முத்து தலைமையில் வைக்கோவின் படைத்தளபதிகள் கூறினார்கள். அச்சுறுத்தல்  இதன்போது அழகிரிக்கு எதாவது அச்சுறுத்தல் நேரும் என்று கருதிய கருணாநிதி, பி.டி.ஆர் ஐ தொலைப

f 575 சுயாட்சி இன்றிய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டால் துரோகி

  சுயாட்சி இன்றிய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டால் துரோகி என முத்திரை குத்தப்படுவீர்கள்: சுமந்திரன் ஆதங்கம் Sri Lankan Tamils TNA M A Sumanthiran   8 hours ago Dharu in   அரசியல் Report Share       விளம்பரம் எந்த ஒரு தமிழ் அரசியல் பிரதிநிதியும் இன்றைய காலத்தில் சுயாட்சி இன்றிய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டால் அவரை துரோகி என முத்திரை குத்தி ஒதுக்கிவிடுவார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவுத்தின நிகழ்வில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். மேலும், ''இப்போது நாங்கள் தனி நாடு கோரவில்லை என கூறுகின்றோம். சுயாட்சி எமது இலக்கு என சொல்கின்றோம். தந்தை செல்வாவின் வழி நடக்கின்றோம் என கூறுகின்றோம். இவ்வாறு கூறுபவர்கள் தந்தை செல்வாவின் வாழ்க்கையையும் அரசியல் அணுகுமுறையையும் ஒருமுறை படித்து பார்க்க வேண்டும். சிலர் அரசியல் வரலாறுகளை சுயநலத்துக்காக அவற்றை ஒதுக்கி தேவையானவற்றைக்கொண்டு அரசியல் செய்வது நல்ல விடயம் அல்ல. தந்தை செல்வா எவ்வாறு சுயநலமின்றி விடுதலையை ந

f 574 ஈரான் அதிபரால் திறந்து வைக்கப்பட்ட உமா ஓயா: பாரிய அனர்த்தம்

  ஈரான் அதிபரால் திறந்து வைக்கப்பட்ட உமா ஓயா: பாரிய அனர்த்தம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள் Sri Lankan Peoples Iran Landslide In Sri Lanka Ebrahim Raisi   an hour ago Dilakshan in   சமூகம் Report Share       விளம்பரம் ஈரான் அதிபரால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட உமா ஓயா திட்டத்தில் இருந்து இரண்டரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள கரந்தகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கவனம் செலுத்தவுள்ளது. அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர்கள் குழுவொன்று நாளை(29) விசேட ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. இலங்கை இராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 7000 பேர் அபாயம் அத்தோடு, அபாயத்தைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதுளை மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். அதேவேளை, எல்ல - கரந்தகொல்ல பிரதேசத்தில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் மலித்தகொல்ல என்ற சாய்வான பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட மண்சரிவு அபாயத்தை அதிகாரிகள் உன்னிப்பாக ஆராய்ந்து வருகின்றனர். மண்சரிவுக்கான அறிகுறி உமா ஓயா திட்டத்தின் சுரங்கப்பாதையில் ந

f 573 இதய ஆரோக்கியம் முதல் எடை குறைப்பு வரை நன்மை தரும் ஸ்டோபெரி பழம்

  இதய ஆரோக்கியம் முதல் எடை குறைப்பு வரை நன்மை தரும் ஸ்டோபெரி பழம் Strawberry Weight Loss Healthy Food Recipes Indigestion National Health Service   17 minutes ago Sahana Report Share       விளம்பரம் ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவது பல ஆரோக்கியமான நன்மைகளை உடலுக்கு தருகிறது. ஸ்ட்ராபெர்ரிகள் மற்ற உணவுப் பொருட்களை அலங்கரிப்பதற்காகவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பழங்களில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது உடலின் வலிமைக்கு பல வழிகளில் உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரிகள் உடலுக்கு என்ன செய்யும் என்று பார்ப்போம். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இது உடலின் வலியைப் போக்க உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரி இரத்த சர்க்கரையை குறைக்கவும், நமது உடலின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.  இது குறைந்த கலோரி உள்ள பழமாகும்.  உடல் எடையை குறைக்க உதவும் ஸ்ட்ராபெர்ரிகள் உடல் எடையை அதிகரிக்க உதவும் என்ற கட்டுக்கதை மக்கள் மத்தியில் உலா வருகிறது. இந்த பெர்ரிகளில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர், இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவும் என்பதுதான் உண்மை. செரிமானத்த

f 572 யாழில் நடந்த சோகம்

  யாழில் நடந்த சோகம் ; வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு Jaffna Sri Lanka Police Investigation Hospitals in Sri Lanka Death   4 hours ago Sahana Report Share       விளம்பரம் காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் போகும் வழியிலேயே இன்று (2024.04.28) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார். திருகோணமலையில் கைது செய்யப்பட்ட 8 நிராயுதபாணிகள் சுட்டுக்கொலை ; 5 பொலிஸாருக்கு ஆயுள்தண்டனை பிரேத பரிசோதனை இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி உடல் இயலாமை (காய்ச்சல் காரணமாக) அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் இன்று உடல் நிலை மோசமாகவே, பெற்றோர் சிறுமியை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டு சென்றபோதே சிறுமி உயிரிழந்தார். உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்த

f 571 திருகோணமலையில் கைது செய்யப்பட்ட 8 நிராயுதபாணிகள் சுட்டுக்கொலை

  திருகோணமலையில் கைது செய்யப்பட்ட 8 நிராயுதபாணிகள் சுட்டுக்கொலை ; 5 பொலிஸாருக்கு ஆயுள்தண்டனை Trincomalee Supreme Court of Sri Lanka Sri Lanka Police Investigation Crime   4 hours ago Sahana Report Share       விளம்பரம் திருகோணமலை கந்தளாய் பகுதியில் நிராயுதபாணிகளான 8 தமிழர்களை கைது செய்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு குளியாப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி ஆயுள் தண்டனை வித்துள்ளார். பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் இறக்கும் முன்பே இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் ஆயுள் தண்டனை குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை மாத்திரம் குற்றமற்றவர்கள் என அறிவித்து விடுதலை செய்யுமாறு மேலும் அவர் உத்தரவிட்டார். 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த நாள் திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட கந்தளாய் பாரதிபுரத்தில் இக்குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக சட்டமா அதிபரினால் அவசரகால உத்தரவு வழக்குகள் நடைமுறைகள் சட்டத்தின் 26 பிரிவின் பிரகாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது