முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 542 Israel vs Iran: ஈரானின் பலம் கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்க கட்டளை மையம்...

ஈரானின் பலத்தை கண்டு நடுங்கிப்போன அமெரிக்கா(நிராச் டேவிற்?)

Benjamin NetanyahuWorldIran-Israel Cold WarEbrahim Raisi
 11 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

ஒருபக்கம் ஈரான் பிரச்சினையை நிரந்தரமாக முடித்து வைக்கும் நோக்கில் இஸ்ரேல் சென்று கொண்டு இருக்கிறது.

மறுபக்கம் இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து அழிப்பதை நோக்கமாகக் கொண்டு ஈரான் செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ஈரான் பிரச்சினையை இஸ்ரேல் எவ்வாறு முடித்து வைக்கப்போகிறது, சமாதான முறையில் ஈரான் பிரச்சினையை இஸ்ரேல் முடித்து வைக்க சாத்தியமே இல்லை.

அத்தோடு, ஈரான் என்பது இஸ்ரேலின் எதிரி என்பதை விடவும் அமெரிக்காவினால் முக்கியமான விரோதியாக பார்க்கப்பட்டு வருகின்ற ஒரு தேசமாகும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், தொடர்ந்து வரும் மத்திய கிழக்கின் பதற்ற நிலைமைகள் தொடர்பில் சுருக்கமாக ஆராய்கிறது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.. 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?