முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 492 இஸ்ரேல் - ஈரான் பதற்றம்:

 

இஸ்ரேல் - ஈரான் பதற்றம்: சர்வதேச நாடுகள் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

இஸ்ரேல் - ஈரான் பதற்றம்: சர்வதேச நாடுகள் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை | India France Russia Uk Travel Warnings Israel Iran
United KingdomIndiaFranceIranIsrael-Hamas War
 2 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது இஸ்ரேல் ஏப்ரல் 1ஆம் திகதி நடந்த தாக்குதலுக்கு எதிராக பதிலடி தாக்குதல் மேற்கொள்ளப்படும் என ஈரான் அறிவித்துள்ள நிலையில் சர்வதேச நாடுகளின் எச்சரிக்கைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள குத்ஸ் படையின் இரண்டு முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏழு இராணுவ வீரர்கள் இஸ்ரேலின் தாக்குதலில் பலியாகியிருந்தனர்.

இந்நிலையில் பிரான்ஸ், இந்தியா, ரஷ்யா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள், ஈரானில் உள்ள அதன் தூதரங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளதோடு ஈரானிய தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இஸ்ரேல், பாலஸ்தீனிய பிரதேசங்கள் மற்றும் சில பதற்றமான பிராந்தியங்களுக்கு பயணிக்க வேண்டாம் என்று தங்கள் நாட்டு குடிமக்களை எச்சரித்துள்ளன.

தீவிரம் அடையும் மத்திய கிழக்கு மோதல்கள்: ஈரானிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

தீவிரம் அடையும் மத்திய கிழக்கு மோதல்கள்: ஈரானிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

வெளியுறவு அமைச்சக அறிக்கை

சிரியா தலைநகரில் நடந்த தாக்குதலுக்கு எதிராக பதில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ளும் முகமாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது.

இரண்டு இராணுவ வீரர்களில் உட்பட ஏழு இஸ்லாமிய பாதுகாப்பு படை உறுப்பினர்களைக் கொன்றது, இது மத்திய கிழக்கில் வன்முறை அதிகரிக்கும் என்ற அச்சத்திற்கு வழிவகுத்துள்ளது.


இந்நிலையில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?