இஸ்ரேல் - ஈரான் பதற்றம்: சர்வதேச நாடுகள் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது இஸ்ரேல் ஏப்ரல் 1ஆம் திகதி நடந்த தாக்குதலுக்கு எதிராக பதிலடி தாக்குதல் மேற்கொள்ளப்படும் என ஈரான் அறிவித்துள்ள நிலையில் சர்வதேச நாடுகளின் எச்சரிக்கைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள குத்ஸ் படையின் இரண்டு முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏழு இராணுவ வீரர்கள் இஸ்ரேலின் தாக்குதலில் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில் பிரான்ஸ், இந்தியா, ரஷ்யா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள், ஈரானில் உள்ள அதன் தூதரங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளதோடு ஈரானிய தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இஸ்ரேல், பாலஸ்தீனிய பிரதேசங்கள் மற்றும் சில பதற்றமான பிராந்தியங்களுக்கு பயணிக்க வேண்டாம் என்று தங்கள் நாட்டு குடிமக்களை எச்சரித்துள்ளன.
வெளியுறவு அமைச்சக அறிக்கை
சிரியா தலைநகரில் நடந்த தாக்குதலுக்கு எதிராக பதில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ளும் முகமாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது.
இரண்டு இராணுவ வீரர்களில் உட்பட ஏழு இஸ்லாமிய பாதுகாப்பு படை உறுப்பினர்களைக் கொன்றது, இது மத்திய கிழக்கில் வன்முறை அதிகரிக்கும் என்ற அச்சத்திற்கு வழிவகுத்துள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்