முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

​f 536 ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை உறுதி

 

​ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை உறுதி

​ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை உறுதி | Iranian President S Visit To Sri Lanka Confirmed
 By Anadhi 5 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) திட்டமிட்டவாறு எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சினை (Ministry of Foreign Affairs) மேற்கோள் காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கெஹெலியவிற்கு மீண்டும் நீடிக்கப்பட்ட விளக்கமறியல்

கெஹெலியவிற்கு மீண்டும் நீடிக்கப்பட்ட விளக்கமறியல்

உமா ஓயா திட்டம்

ஈரானிய நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

​ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை உறுதி | Iranian President S Visit To Sri Lanka Confirmed

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஈரான் ஜனாதிபதி கலந்து கொள்ள வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஈரான் - இஸ்ரேலிய மோதல் காரணமாக அவரது பயணம் ஒத்தி வைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவியிருந்தது.

எனினும் முன்னரே திட்டமிட்டது போன்று எதிர்வரும் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?