முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 551 நாய்கள் நள்ளிரவில் ஊளையிடுவதற்கான காரணம் என்ன?

 

நாய்கள் நள்ளிரவில் ஊளையிடுவதற்கான காரணம் என்னன்று தெரியுமா?

நாள்கள் நள்ளிரவில் ஊளையிடுவதற்கான காரணம் என்னனு தெரியுமா? | Dogs Cry At Night You Will Be Bad News Know This
Astrology
 an hour ago
Pavi

Pavi

  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

எந்த மிருகமும் இல்லாமல் நாய்கள் மட்டும் நள்ளிரவில் ஊளையிடும் பழக்கத்தை கொண்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இந்த ராசியினர் பூனை வளர்த்தால் பாரிய நட்டம் ஏற்படும்... யார் யார்னு தெரியுமா?

இந்த ராசியினர் பூனை வளர்த்தால் பாரிய நட்டம் ஏற்படும்... யார் யார்னு தெரியுமா?

நாய்கள்

இரவு நோரங்களில் நாய்கள் அழுதால் அது சாதாரண விஷயம் இல்லை இதற்கு பல காரணங்கள் உள்ளது என்பதை ஜோதிடர் விளக்கியுள்ளார்.


இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி நாய் குரைக்கும் சத்தம் கேட்டால் அது அபசகுணம் என்று நம்பப்படுகிறது. நாய்கள் நள்ளிரவில் அழுதால் நமக்கு வரவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே நாய்கள் சொல்ல வருகிறது என அர்த்தம்.

ஒரு நாய் சத்தமாக குரைக்கும் போது, ​​அது அருகில் உள்ள துணை நாய்களுக்கு அதன் இருப்பையும் பிரச்சனைகளையும் சமிக்ஞை செய்கிறது என்றும் அவர் கூறினார்.

நாள்கள் நள்ளிரவில் ஊளையிடுவதற்கான காரணம் என்னனு தெரியுமா? | Dogs Cry At Night You Will Be Bad News Know This

நாய்கள் வலி அல்லது துன்பத்தில் இருக்கும்போது அல்லது தனிமையாக உணரும்போது அழுகின்றன. மற்றும் அவவைகளின் சக நாய்களை அழைக்க முயற்சி செய்கின்றன.

இரவில் நாய்கள் அழுதால் அந்த இடத்திற்கு நாம் செல்லக் கூடாது. அப்படி சென்றால் நமக்கு எதிமறையான ஆற்றல்கள் நம்மை சூழ்ந்து கொள்ளும்..

நாள்கள் நள்ளிரவில் ஊளையிடுவதற்கான காரணம் என்னனு தெரியுமா? | Dogs Cry At Night You Will Be Bad News Know This

மாட்டின் சிறுநீரில் குளித்து சாணத்தை உடலில் பூசிக்கொள்ளும் மக்கள்

மாட்டின் சிறுநீரில் குளித்து சாணத்தை உடலில்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?