முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 522 நடுவானில் வெடித்து சிதறிய விமானம்!

 

நடுவானில் வெடித்து சிதறிய விமானம்! இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி

நடுவானில் வெடித்து சிதறிய விமானம்! இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி | Helicopter Explodes In Mid Air In Kenya
AfricaKenyaWorld
 an hour ago
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் நடுவானில் விமானம் வெடித்து சிதறியதில் இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கென்யாவின் வடமேற்கு பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில் இராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டு இருந்த நிலையில் குறித்த பதற்றமான பகுதியை கண்காணிக்க இராணுவ தளபதி உள்பட பலர் விமானத்தில் அங்கு சென்றுள்ளனர்.

ரொறன்ரோவில் வசிப்போருக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

ரொறன்ரோவில் வசிப்போருக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்


வெடித்த விமானம்

இதன்போது அவர்கள் சென்ற அந்த விமானம் நடுவானில் வெடித்து சிதறியுள்ளது. இதில் மூத்த இராணுவ தளபதி பிரான்சிஸ் ஓகொல்லா(Francis Okolla) உள்பட 11 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

நடுவானில் வெடித்து சிதறிய விமானம்! இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி | Helicopter Explodes In Mid Air In Kenya

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு அதிபர் வில்லியம் ரூடோ(William Rudo) மற்றும் தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு(Samia Suluhu Hassan) உட்பட பலர் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் அதிபரை படுகொலை செய்ய ரஷ்யா தீட்டிய திட்டம் அம்பலம்

உக்ரைன் அதிபரை படுகொலை செய்ய ரஷ்யா தீட்டிய திட்டம் அம்பலம்


தீவிர விசாரணை

அத்தோடு நாடு முழுவதும் மூன்று நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் எனவும் அதிபர் வில்லியம் ரூடோ குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?