முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 561 தமிழீழப்பகுதியில் சிங்களக்கைக்கூலிகள் அட்டகாசம் நடப்பது என்ன?

 

தமிழர் பகுதியில் மர்ம கும்பலால் கணவனை இழந்த பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு நேர்ந்த அவலம்!

தமிழர் பகுதியில் மர்ம கும்பலால் கணவனை இழந்த பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு நேர்ந்த அவலம்! | Gang Destroyed A Woman S Livelihood In Kilinochchi
 By Shankar 2 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

கிளிநொச்சியில் உள்ள கண்டாவளை கல்லாறு பகுதியில் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு (25-04-2024) 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் சகோதரிக்கு போதைப்பொருள் கொடுத்து மோசமாக நடந்து கொண்ட சகோதருக்கு நேர்ந்த கதி!

யாழில் சகோதரிக்கு போதைப்பொருள் கொடுத்து மோசமாக நடந்து கொண்ட சகோதருக்கு நேர்ந்த கதி!


நேற்றிரவு இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த கும்பல் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளை பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்தும், வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்...பொலிஸாரின் கண்முன்னே பெண்ணை தாக்கிய கடத்தல் கும்பல்!

இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்...பொலிஸாரின் கண்முன்னே பெண்ணை தாக்கிய கடத்தல் கும்பல்!

பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிறிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு கிராமங்களைச் சேர்ந்து சில இளைஞர்கள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இறுதிச்சடங்குக்கு தயாராகும் பிரிட்டன் அரண்மனை; வெளியான அதிர்ச்சித்தகவல்!

இறுதிச்சடங்குக்கு தயாராகும் பிரிட்டன் அரண்மனை; வெளியான அதிர்ச்சித்தகவல்!

தமிழர் பகுதியில் மர்ம கும்பலால் கணவனை இழந்த பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு நேர்ந்த அவலம்! | Gang Destroyed A Woman S Livelihood In Kilinochchi  

இந்தப் பிரதேசங்ளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, களவு, வாள்வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு கூட முன்வருவதில்லை என தெரியவந்துள்ளது.

இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை... தேடப்பட்டு வந்த சந்தேக நபர் சிக்கினர்!

யாழ்.வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை... தேடப்பட்டு வந்த சந்தேக நபர் சிக்கினர்!

தமிழர் பகுதியில் மர்ம கும்பலால் கணவனை இழந்த பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு நேர்ந்த அவலம்! | Gang Destroyed A Woman S Livelihood In Kilinochchi  

இதனால் குறித்த குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் என பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

குழுவின் செயற்பாடுகள் குறித்து ஒரு சிலரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலிஸாரினால் உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?