முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 524 வாரம் ஒரு முறை மருத்துவ உணவுகளைப் படிப்போம்,

 

கறிவேப்பிலை தண்ணீர் குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்

கறிவேப்பிலை தண்ணீர் குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம் | Drink Curry Leaves Water Problems Will Not Come
ConstipationHealthy Food RecipesDiabetes
 an hour ago
Sahana

Sahana

  •  
  •  
  •  
Follow us on Google News

 கறிவேப்பிலை நமது தினசரி உணவில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு இலையாகும். இதன் மணமும் வினோதமான சுவையும் நம் அனைவரையும் கவர்கிறது.

கறிவேப்பிலை தண்ணீர் குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம் | Drink Curry Leaves Water Problems Will Not Come

இது பொதுவாக சாம்பார், ரசம், கலந்த சாதங்கள், துவையல் சட்னி என பலவகையான உணவுகளில் சேர்க்கப்படுகின்றது. ஆயுர்வேதத்தில் கறிவேப்பிலைக்கு அதிக மகத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கறிவேப்பிலை தண்ணீர் குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம் | Drink Curry Leaves Water Problems Will Not Come

இதில் பல மருத்துவ குணங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் இந்த இலைகள் ஆயுர்வேதத்தின் பொக்கிஷமாக கருதப்படுகின்றன.

கறிவேப்பிலை தண்ணீர் நமக்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கிறது. கறிவேப்பிலை நீரின் பல வித நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.


எடை இழப்பு

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கறிவேப்பிலை நீரை எடை குறைக்கும் பானமாகவும் பயன்படுத்தலாம். இதனை குடிப்பது உடல் பருமனைக் குறைப்பது மட்டுமல்லாமல் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது. இருப்பினும் அதன் விளைவு சில நாட்களுக்குப் பிறகு தெரியும். அதுவரை இதை தொடர்ந்து குடித்து வர வேண்டும்.

கறிவேப்பிலை தண்ணீர் குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம் | Drink Curry Leaves Water Problems Will Not Come   

சிறந்த செரிமானம்

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் மலமிளக்கிகள் உள்ளன. இது நம் வயிற்றின் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும். கறிவேப்பிலை அல்லது கறிவேப்பிலை நீரை தொடர்ந்து உட்கொண்டால் வாயுத்தொல்லை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் நம்மை நாம் காத்துக்கொள்லலாம்.

கறிவேப்பிலை தண்ணீர் குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம் | Drink Curry Leaves Water Problems Will Not Come 

சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது

கறிவேப்பிலையை தினமும் பயன்படுத்தும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு (Sugar Level) சீராக இருக்கும். இதில் உள்ள ஃபிளாவனாய்டு உணவில் இருக்கும் ஸ்டார்சை குளுக்கோஸாக மாற்றும். இதனால் சர்க்கரை அளவை சமன்படுத்துவதில் உடலுக்கு உதவி கிடைக்கிறது. கறிவேப்பிலை இயற்கையாகவே இன்சுலின் உற்பத்தியின் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. அதிகப்படியான கொழுப்பின் அளவையும் இது சரி செய்கிறது.

கறிவேப்பிலை தண்ணீர் குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம் | Drink Curry Leaves Water Problems Will Not Come

உடலில் உள்ள நச்சுகளை நீக்கும்

கறிவேப்பிலை தண்ணீரைக் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கப்படுகின்றது. இந்த இலைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், சருமத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகள், தோல் பிரச்சினைகள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

கறிவேப்பிலை தண்ணீர் குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம் | Drink Curry Leaves Water Problems Will Not Come

மனநலம்

இன்றைய அவசர வாழ்க்கையில் நம்மைச் சுற்றி பல இறுக்கங்கள் உள்ளன. இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சொந்த வாழ்வில் உள்ள பிரச்சனை, பிரிவு, துரோகம், பணிச்சுமை, பணப் பற்றாக்குறை, நோய்கள் போன்ற பல காரணங்களால் இந்த மன உளைச்சல் ஏற்படலாம்.

கறிவேப்பிலை தண்ணீர் குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம் | Drink Curry Leaves Water Problems Will Not Come

கறிவேப்பிலை நீர் இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமையும், இதில் உள்ள பண்புகள் மன சோர்வு மற்றும் உளைச்சலை அமைதிபடுத்தும் ஆற்றல் கொண்டவை.

கறிவேப்பிலை தண்ணீர் குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம் | Drink Curry Leaves Water Problems Will Not Come


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?